Thursday, December 11, 2008

புலிகளின் கப்பம் வசூலிப்பு மற்றும் வரி இலாகா படையினர் வசம்!

யாழ்-கண்டி வீதியில் புலிகளால் அறவிடப்பட்டுவந்த வரி மற்றும் கப்பம் கோரலின் அலுவலகம் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு புலிகளின் ரணிலிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து யாழ்-கண்டி வீதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இவ் வீதியால் வடபகுதிக்கு சென்ற பயணிகள், வர்த்தகர் என்று சகலரிடமும் புலிகள் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பணத்தினை வரியாக திரட்டினர். கப்பம் வசூலிப்பு அலுவலகம் மற்றும் அலம்பில் செம்மலை பகுதிகள் படையினரால் கைப்பற்றப்பட்டமை தொடர்பான வீடியோ ஒளிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

முழுமையான ஒளிப்பதிவு

No comments: