Saturday, May 31, 2008

800 தடவைகள் மகளை கற்பழித்த இங்கிலாந்தை சேர்ந்த கொடூர தந்தை

இங்கிலாந்தை சேர்ந்த ஆணிமேரி வில்சன் இவருக்கு இப்போது 38 வயதாகிறது. இவர் 800 தடவை கற்பழிக்கப்பட்டு இருக்கிறார். இந்த படுபாதக செயலை செய்தவர். வேறு யாருமல்ல அந்த பெண்ணின் தந்தை தான்!! இதை மகளான ஆனிமேரியே தன் முகத்தை கைகளால் மறைத்து கொண்டு பொங்கி பொங்கி அழுதவாறு தெரிவித்து இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது.. எனது 11 வயதிலேயே அவர் என்னை பலவந்தப்படுத்த ஆரம்பித்தார். வாரம் ஒருமுறை என் கற்பை சூறையாடினார் நான் குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த கொடுமை நடந்துள்ளது குழந்தை பெற்றால் அரசிடம் இருந்து குழந்தை பராமரிப்புக்கான பணம் கிடைக்கும் 6 தடவை நான் கர்ப்பம் அடைந்தேன். 4 தடவை கரு கலைந்து விட்டது ஒருகுழந்தை 8மாதத்தில் இறந்து விட்டது இப்போதும் கர்ப்பமாகத் தான் இருக்கிறேன். அப்பாவின் கொடுமைக்கு பணிய மறுத்தால் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணிய வைப்பார். 800 தடவை இந்த கொடுமை நடந்துள்ளது. இவ்வாறு கொடூர தந்தையின் மகளான ஆனிமேரி வில்சன் தெரிவித்துள்ளார்.

No comments: