Wednesday, May 14, 2008

செபஸ்தியானும் சிராஜுதினும் தொலைந்து போனார்கள்

மன்னார் முருங்கனை சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.இது தொடர்பில் அவர்களது உறவினர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்திலும்,மன்னார் சுகவாழ்வு மன்றத்திலும்,மன்னார் பிரஜைகள் குழுவிலும்,முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

காணாமல் போனோர் செபஸ்தியான் (வயது-44)எம்.ஏ.சிராஜுதின்(வயது-52)ஆகியோர் என தெரிவிக்கபட்டுள்ளது.இவர்கள் இருவரும் கடந்த 7 ஆம் திகதி முருங்கன்பிட்டி என்ற இடத்திலிருந்து,காலை 6.00 மணியளவில் துவிசக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த சமயமே காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: