Wednesday, June 18, 2008

யாழ் மாவட்டத்தை கைப்பற்றுவது என்பது விடுதலைப்புலிகளுக்கு கனவாகவே இருக்கும்

யாழ்ப்பாணம் முழுவதையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றுவது என்பது அவர்களது கனவாக மட்டும்தான் இருக்க முடியும் இராணுவப்பேச்சாளர் உதயநாணயக்கார சூழுரைத்துள்ளார். குடாநாட்டின் மீதான விடுதலைப்புலிகளின் நடவடிக்கை குறித்த புலனாய்வுத் தகவல் தொடர்பாக செய்திநிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளால் குடாநாட்டில் மக்களை இலக்குவைத்து கிளைமோர் தான் வைக்க முடியும் இதைதவிர வேறுஒன்றும் புலிகளுக்கு செய்ய முடியாது என்றார்.

No comments: