நிகழ்வுகளில் இராணுவஇ பொலிஸ்இ யாழ் அரச உத்தியோகத்தர்களுடன் பொதுமக்களில் வயோதிபர்கள்இ இளைஞர்கள்இ யுவதிகள்இ குழந்தைகள் என்ற வேறுபாடில்லாமல் பெருந்தொகையில் ஜனவெள்ளம் ஒரு லட்சத்தையும் தாண்டிக் காணப்பட்டது. நிகழ்வுகளின் போது உரையாற்றிய இராணுவஇ பொலிஸ்இ யாழ் அரச உயர் அதிகாரிகள் இலங்கை மக்கள் அனைவரும் சாதிஇ மத பேதங்களை மறந்து பயங்கரவாத வன்செயல்களை புறந்தள்ளி வாழ முன்வர வேண்டும் என்கின்ற கருத்துக்களையே முன்வைத்தனர்.
இங்கு மக்களுக்கும் படையினருக்கும் இடையேயான இடைவெளிகள் மிகவும் குறைந்து அவர்கள் அங்கு சிநேகபூர்வமாக மனம் விட்டு பேசி மகிழ்ந்ததை மிகவும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
படங்கள் யாவும் எங்கள்தேசம் இணையத்திலிருந்து பெறப்பட்டவை













































2 comments:
I'm thankful with your blog it is very useful to me.
So that those who will accidentally visit your site will not waste there time with this stupid topics.
Post a Comment