
என்றாவது ஒரு நாள் ஒரு
துப்பாக்கி என்னை அமைதியாக்கி விடும்.
ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால்
ஏந்தப்படுவதாக இருக்காது
மாறாக எனது வரலாற்றை பகிhந்து கொள்ளும்
இச்சமூகத்தில் வாழும்
ஒரு பெண்ணின் கருவறையிலிருந்து
பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால்;
ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்.
கலாநிதி ராஜினி திராணகம
No comments:
Post a Comment