யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு, பிரான்பற்றுப் பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய தங்கத்துரை திவாகரன் என்ற ஜி.சீ.ஈ. சாதாரணதர மாணவனை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த மாணவன் சம்பவதினம் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஒன்றிற்குச் சைக்கிளில் சென்ற பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
Tuesday, May 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment