Monday, June 9, 2008

சிவபாலன் தொலைந்து போய்விட்டார்

தெஹிவளை அத்துபத்து வீதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளார் என உறவினர்களால் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெஹிவளையிலுள்ள சிகையலங்கார நிலையமொன்றில் பணி புரிந்து வந்த சிவபாலன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார் எனவும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: