Monday, March 2, 2009

தமிழீழம் காண புறப்பட்ட தலைவர் நீச்சல் தடாகத்தில்! பலாத்காரமாக பிடிக்கப்பட்ட ஊராவிட்டு பிள்ளைகள் யுத்தமுனையில் பலி!



தமிழீழம் பெற்று தருதாக புறப்பட்ட தலைவர் இன்று வன்னியில் இருந்து தப்பியோடும் மக்களுக்கு தந்ததோ தடியடியும் துப்பாக்கி சூடும். அதே தலைவர் தனக்கு கட்டிவைத்ததோ வசதியானதொரு நீச்சல் தடாகம் வன்னி மக்களின் பிள்ளைகளோ பலாத்காரமாக புலிகளால் பிடிக்கப்பட்டு போதிய பயிற்சியும் இன்றி யுத்தமுனைக்கு தள்ளப்பட்டு தினமும் பலியாகும் கொடுமை.

No comments: