நாகப்பட்டனம்: இலங்கை கடற்படையின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.
தமிழக மீனவர்களை குருவி சுடுவதை போல கொன்று குவிக்கும் அக்கிரமச் செயலில் இலங்கை கடற்படை பல வருடங்களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களை அவ்வப்போது மாநில அரசுகள் கண்டிப்பதும், மத்திய அரசு வாய் மூடி மெளனமாக இருப்பதும், இலங்கை கடற்படை தனது வெறிச்செயலை தொடருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
சமீபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பெரும் அதிர்ச்சி அளித்தது இலங்கை கடற்படை. பின்னர் அவர்களில் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கையின் இந்த வெறிச்செயலைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இன்று இரண்டு நாகை மாவட்ட மீனவர்களை கொன்று குவித்துள்ளது இலங்கை கடற்படை.
நாகை மாவட்டம் ஆற்காடு துறை பகுதியைச் ேசர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படை வந்தது.
வந்த வேகத்தில் கண் மூடித்தனமாக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுத் தள்ளினர். இதில் வாசகன், நாராயணசாமி ஆகிய இரு மீனவர்களும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
முரளி என்கிற இன்னொரு மீனவர் குண்டுக் காயம் பட்டு உயிருக்குப் போராடினார். பின்னர் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் உறவினர்களைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தார்.
இதையடுத்து 3 படகுகளில் முரளியின் உறவினர்கள் விரைந்து வந்தனர். பலியான இரு மீனவர்களின் உடல்கள் மற்றும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முரளியை மீட்டு கரைக்கு திரும்பினர்.
முரளி உடனடியாக நாகப்பட்டனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கை கடற்படையின் இந்த வெறிச்செயலால் நாகை மாவட்ட மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
Showing posts with label இந்திய செய்திகள். Show all posts
Showing posts with label இந்திய செய்திகள். Show all posts
Saturday, July 12, 2008
Wednesday, July 9, 2008
காந்தியின் தமிழ் கையெழுத்தை பாதுகாத்து வந்தவர் தற்கொலை
மகாத்மா காந்தி தமிழில் போட்டுக் கொடுத்த கையெழுத்தை 70 ஆண்டுகளாக பாதுகாப்பாக பேணி வந்தவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த சீத்தாபதி நாயுடு (வயது 84) என்பவரே இவ்வாறு இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 1938ஆம் ஆண்டில் பீகா?ல் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டினார்.
22.2.1938 அன்று நாகப்பட்டினம் ஒளரி திடலுக்கு நிதி திரட்ட வந்த காந்தி அடிகளிடம், அப்போது 13 வயது சிறுவனாக இருந்த சீத்தாபதி நாயுடு தனது தந்தையுடன் சென்று பூகம்ப நிதியாக 5 ரூபா வழங்கினார்.
அவரது உதவும் தன்மையை பாராட்டிய காந்தி அடிகள்,வெள்ளைத்தாள் ஒன்றில் காந்தி என தமிழ் மற்றும் இந்தியில் கையெழுத்திட்டு வழங்கியுள்ளார்.
அந்த கையெழுத்தை சீத்தாபதி நாயுடு பொக்கிஷமாக கருதி வெள்ளிப் பேழையில் வைத்து பாதுகாத்து வந்தார். பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்து குரோம்பேட்டையில் தங்கிய சீத்தாபதி நாயுடு, காந்தி கையெழுத்து போட்டுக் கொடுத்த தாளை தொடர்ந்தும் பாதுகாக்க விரும்பி கடந்த மே மாதம் 23ஆம் திகதி சென்னை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.
இதற்கிடையே வயது முதிர்ந்த நிலையில் உடல்நலம் குன்றியதால் பிறருக்கு பாரமாக இருக்கக் கூடாது எனக் கூறிவந்த இவர் சென்ற திங்கட்கிழமை மதியம் தனது வீட்டு வளாகத்தில் வைத்து உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்து சிட்லப்பாக்கம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொடுவருகின்றனர்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த சீத்தாபதி நாயுடு (வயது 84) என்பவரே இவ்வாறு இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 1938ஆம் ஆண்டில் பீகா?ல் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டினார்.
22.2.1938 அன்று நாகப்பட்டினம் ஒளரி திடலுக்கு நிதி திரட்ட வந்த காந்தி அடிகளிடம், அப்போது 13 வயது சிறுவனாக இருந்த சீத்தாபதி நாயுடு தனது தந்தையுடன் சென்று பூகம்ப நிதியாக 5 ரூபா வழங்கினார்.
அவரது உதவும் தன்மையை பாராட்டிய காந்தி அடிகள்,வெள்ளைத்தாள் ஒன்றில் காந்தி என தமிழ் மற்றும் இந்தியில் கையெழுத்திட்டு வழங்கியுள்ளார்.
அந்த கையெழுத்தை சீத்தாபதி நாயுடு பொக்கிஷமாக கருதி வெள்ளிப் பேழையில் வைத்து பாதுகாத்து வந்தார். பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்து குரோம்பேட்டையில் தங்கிய சீத்தாபதி நாயுடு, காந்தி கையெழுத்து போட்டுக் கொடுத்த தாளை தொடர்ந்தும் பாதுகாக்க விரும்பி கடந்த மே மாதம் 23ஆம் திகதி சென்னை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.
இதற்கிடையே வயது முதிர்ந்த நிலையில் உடல்நலம் குன்றியதால் பிறருக்கு பாரமாக இருக்கக் கூடாது எனக் கூறிவந்த இவர் சென்ற திங்கட்கிழமை மதியம் தனது வீட்டு வளாகத்தில் வைத்து உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்து சிட்லப்பாக்கம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொடுவருகின்றனர்.
Saturday, June 14, 2008
பத்மநாபனுடன் ராமதாஸ் சந்திப்பு-சிபிஐ விசாரிக்க சுவாமி கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகரான கே.பத்மநாபனை தேடி சி.பி.ஐ. படை ஜெர்மனி சென்றுள்ளது. ஆனால் கடந்த ஜனவரி 9ம் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் தாய்லாந்தில் பத்மநாபனை சந்தித்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கோரியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கே.பத்மநாபனை தேடி சி.பி.ஐ. படை ஜெர்மனிக்கு சென்றுள்ளது.
ஆனால் கடந்த ஜனவரி 9ம் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே. மணி, விடுதலை சிறுத்தைகள் லைவர் திருமாவளவன் ஆகியோர் மலேசியா சென்றனர். அங்கிருந்து தாய்லாந்து சென்று பத்மநாபனை சந்தித்துள்ளனர்.
விமான நிலையத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை வரவேற்றும் இருக்கிறார்கள். இதற்கான புகைப்பட ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எனவே இதுகுறித்து ராமதாசிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டில் பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் மூலம் ஏராளமான பணத்தை தீவிரவாத அமைப்புகள் புழக்கத்தில் விட்டுள்ளன. எனவே பார்ட்டிசிபேட்டரி நோட்ஸை குறிப்புகளை ஒழிக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறையும், செபி அமைப்பும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளன.
இருந்தாலும் ப.சிதம்பரம் அதை ஒழிக்க மறுக்கிறார். இதுபற்றி பல்வேறு கேள்விகளை ஜெயலலிதா எழுப்பியிருக்கிறார். அதற்கு பதில் கூற முடியாமல் தனது அமைச்சகம் மூலம் அவர் பதில் சொல்ல வைத்துள்ளார் சிதம்பரம் என்றார் சுவாமி.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கே.பத்மநாபனை தேடி சி.பி.ஐ. படை ஜெர்மனிக்கு சென்றுள்ளது.
ஆனால் கடந்த ஜனவரி 9ம் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே. மணி, விடுதலை சிறுத்தைகள் லைவர் திருமாவளவன் ஆகியோர் மலேசியா சென்றனர். அங்கிருந்து தாய்லாந்து சென்று பத்மநாபனை சந்தித்துள்ளனர்.
விமான நிலையத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை வரவேற்றும் இருக்கிறார்கள். இதற்கான புகைப்பட ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எனவே இதுகுறித்து ராமதாசிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டில் பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் மூலம் ஏராளமான பணத்தை தீவிரவாத அமைப்புகள் புழக்கத்தில் விட்டுள்ளன. எனவே பார்ட்டிசிபேட்டரி நோட்ஸை குறிப்புகளை ஒழிக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறையும், செபி அமைப்பும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளன.
இருந்தாலும் ப.சிதம்பரம் அதை ஒழிக்க மறுக்கிறார். இதுபற்றி பல்வேறு கேள்விகளை ஜெயலலிதா எழுப்பியிருக்கிறார். அதற்கு பதில் கூற முடியாமல் தனது அமைச்சகம் மூலம் அவர் பதில் சொல்ல வைத்துள்ளார் சிதம்பரம் என்றார் சுவாமி.
Thursday, June 12, 2008
“ஐயோ என்ட கதிர்காமத்துக் கந்தா….”
கதிர்காமத்திலிருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் சிலை ஒன்று தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டது. ஒரு அடி உயரமுள்ள 300 ஆண்டுகள் பழைமையான இந்த முருகன் சிலை ஐம்பொன்னால் செய்யப் பட்டதாகும். இதன் மதிப்பு ரூ.25 இலட்சம். கடத்திவரப்பட்ட முருகன் சிலையை தமிழகத்தில் ஒரு கடத்தல் கும்பல் பதுக்கி வைத்து விற்பதற்காக விலை பேசி வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை பொலிஸார் தமிழகம் முழுவதும் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர். அப்போது, சீனிவாசன் (வயது 58) என்பவர் இதனை சட்டவிரோதமான முறையில் விற்க முனைவது கண்டறியப் பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் தரகர்கள் போன்று மாறுவேடத்தில் சென்று கடத்தல்காரன் சீனிவாசனை சந்தித்தனர். ரூ.20 இலட்சம் தருவதாகவும், குறிப்பிட்ட முருகன் சிலையோடு நாமக்கல் பஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்றும் கோரிக்கையை சீனிவாசன் தெரிவித்து ள்ளதை அடுத்து அங்கு தனிப்படை பொலிஸார் சென்று சீனிவாசனை மடக்கி பிடித்தனர்.
Monday, June 9, 2008
ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்பை கருணாநிதி வழங்கவில்லை
தமிழை வளர்த்தோம் என்று கூறிவரும் கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்கவில்லை. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இலங்கைக் கடலில் சிங்கள இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் தமிழர்கள தினமும் செத்து மடிகின்றனர். கச்சதீவு நம்மிடம் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.
இலங்கையில் தமிழர்கள் படும் அவலங்களையும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றமையும் கண்டும் காணதது போல் இருக்கிறார். தமிழர்களுக்கான பாதுகாப்பை வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை அவர். என்று நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் நடிகர் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
இலங்கைக் கடலில் சிங்கள இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் தமிழர்கள தினமும் செத்து மடிகின்றனர். கச்சதீவு நம்மிடம் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.
இலங்கையில் தமிழர்கள் படும் அவலங்களையும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றமையும் கண்டும் காணதது போல் இருக்கிறார். தமிழர்களுக்கான பாதுகாப்பை வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை அவர். என்று நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் நடிகர் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
Wednesday, June 4, 2008
எம்.ஜி.ஆர்.உறவினர் விஜயன் சென்னையில் படுகொலை!
மறைந்த முன்நாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் துணைவி ஜானகி அம்மாளின் தம்பி மருமகன் விஜயன் சொத்துத் தகராறு காரணமாக சென்னையில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.ஜானகி அம்மாளின் தம்பி நாராயணனுக்கு 6 பெண்பிள்ளைகள் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் சுதா.இவரது கணவர்தான் விஜயன் என்கிற விஜயகுமார்.எம்.ஜி.ஆர்.விஜயன் என்றும் இவர் அழைக்கப்படுவார்.
எம்.ஜி.ஆர்.வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்ல வளாகத்தில் சுதா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.எம்.ஜி.ஆரின் உயிலை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக சுதாவும்,அவரது சகோதரி லதாவுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. மேலும் பாகம் பிரிக்கப்படாத சில சொத்துக்கள் தொடர்பாகவும் அனைத்து சகோதரிகளுக்குமிடையே பிரச்சினையும் உள்ளது.ஏற்கனவே லதா மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் மீது சுதா வழக்கும் தொடர்ந்துள்ளார்.அது நிலுவையில் உள்ளது.இந் நிலையில் நேற்று விஜயன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் ஒருவர் சுதா.இவரது கணவர்தான் விஜயன் என்கிற விஜயகுமார்.எம்.ஜி.ஆர்.விஜயன் என்றும் இவர் அழைக்கப்படுவார்.
எம்.ஜி.ஆர்.வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்ல வளாகத்தில் சுதா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.எம்.ஜி.ஆரின் உயிலை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக சுதாவும்,அவரது சகோதரி லதாவுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. மேலும் பாகம் பிரிக்கப்படாத சில சொத்துக்கள் தொடர்பாகவும் அனைத்து சகோதரிகளுக்குமிடையே பிரச்சினையும் உள்ளது.ஏற்கனவே லதா மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் மீது சுதா வழக்கும் தொடர்ந்துள்ளார்.அது நிலுவையில் உள்ளது.இந் நிலையில் நேற்று விஜயன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Sunday, June 1, 2008
Family hopes for Tamil's release from Lankan jail
2 Jun 2008, 0347 hrs IST,Daniel P George,TNN
CHENNAI: Nagamuthu Thangavel was 42 when he boarded a flight for Colombo from Chennai. A car driver who was the sole breadwinner of his family, Thangavel was offered a lucrative job overseas by a group of Sri Lankan Tamils who were his neighbours.
"Three Sri Lankans residing near our house noticed our pathetic condition and offered to help us by getting my
father a driver's job in Sri Lanka," recalled his son Saravanan. It was on December 11, 1994 that Thangavel left for Colombo carrying a bag containing among other things, sarees, glass bangles, sweet boxes and ladies footwear, which his expat neighbours wanted delivered back home.
On arrival in Colombo, when his baggage was checked by Sri Lankan customs, they found drugs concealed in a specially made cavity in the bag. Since then, Thangavel has been in prison, serving a life term for smuggling narcotics, unable to get legal or diplomatic assistance to have his sentence commuted.
At a seminar on the "Organization for Protection of Indian's Rights Abroad," his wife and son poured out their woes before the organizers, a human rights organization named Manitham. The family said it had made several appeals to the Tamil Nadu Chief Minister and the Prime Minister but to no avail. They contended that Thangavel was innocent and unaware that he was carrying drugs.
Thangavel's wife Jeya said, "My daughter has refused to get married till my husband is released....we are poor people and urge the government to help release my husband." The family recalled that their house in the city was even raided by authorities following Thangavel's arrest and they were given a clean chit.
But Thangavel himself continued to languish in a Lankan jail. As for the Sri Lankans, they had vanished after putting Thangavel on a flight. The family's only contact now with the convict is the occasional "missed call" that he makes on a visitor's mobile.
"We wait for months for that missed call from my father, then we call him back. That's the only link we have had for the last fifteen years with him," cried the son, an auto driver by profession.
Heart-rending scenes such as these were witnessed as several families appealed at the meet to the Tamil Nadu government and the centre to seek the release of 34 such Indian convicts, including fishermen, lodged in Sri Lankan jails on alleged charges of drug smuggling.
In most such cases, said activists, the men were victims of circumstances, exploited by traffickers to carry drugs without their own knowledge.
In the last three years, Indian diplomats have not paid a visit to any of these convicts, most of whom have pleaded innocent to trafficking charges, alleged Agni Subramaniam of Manitham. "It is sad that the government does not care about its nationals. Even the Pakistani government has done its bit for its nationals," he said.
A letter from the Indian High Commission in Colombo, in response to an appeal by Thangavel's family, testifies to the hands-off approach: "Since this is a drug-related offence, the mission cannot take up the matter with Lankan authorities and also we do not have a prisoner exchange programme between Lanka and India and hence nothing much could be done in this matter," it says.
Still unwilling to give up hope, Thangavel's family points out that eight Pakistani prisoners arrested on virtually the same charges have been released after their government took up the matter on 20 July, 2006.
"This is a socio economic problem and not a law and order problem and both governments need to sit down and sort this out and help these poor people," said Nagari Babiah, a human rights activist from Bangalore.
daniel.george@timesgroup.com
CHENNAI: Nagamuthu Thangavel was 42 when he boarded a flight for Colombo from Chennai. A car driver who was the sole breadwinner of his family, Thangavel was offered a lucrative job overseas by a group of Sri Lankan Tamils who were his neighbours.
"Three Sri Lankans residing near our house noticed our pathetic condition and offered to help us by getting my
father a driver's job in Sri Lanka," recalled his son Saravanan. It was on December 11, 1994 that Thangavel left for Colombo carrying a bag containing among other things, sarees, glass bangles, sweet boxes and ladies footwear, which his expat neighbours wanted delivered back home.
On arrival in Colombo, when his baggage was checked by Sri Lankan customs, they found drugs concealed in a specially made cavity in the bag. Since then, Thangavel has been in prison, serving a life term for smuggling narcotics, unable to get legal or diplomatic assistance to have his sentence commuted.
At a seminar on the "Organization for Protection of Indian's Rights Abroad," his wife and son poured out their woes before the organizers, a human rights organization named Manitham. The family said it had made several appeals to the Tamil Nadu Chief Minister and the Prime Minister but to no avail. They contended that Thangavel was innocent and unaware that he was carrying drugs.
Thangavel's wife Jeya said, "My daughter has refused to get married till my husband is released....we are poor people and urge the government to help release my husband." The family recalled that their house in the city was even raided by authorities following Thangavel's arrest and they were given a clean chit.
But Thangavel himself continued to languish in a Lankan jail. As for the Sri Lankans, they had vanished after putting Thangavel on a flight. The family's only contact now with the convict is the occasional "missed call" that he makes on a visitor's mobile.
"We wait for months for that missed call from my father, then we call him back. That's the only link we have had for the last fifteen years with him," cried the son, an auto driver by profession.
Heart-rending scenes such as these were witnessed as several families appealed at the meet to the Tamil Nadu government and the centre to seek the release of 34 such Indian convicts, including fishermen, lodged in Sri Lankan jails on alleged charges of drug smuggling.
In most such cases, said activists, the men were victims of circumstances, exploited by traffickers to carry drugs without their own knowledge.
In the last three years, Indian diplomats have not paid a visit to any of these convicts, most of whom have pleaded innocent to trafficking charges, alleged Agni Subramaniam of Manitham. "It is sad that the government does not care about its nationals. Even the Pakistani government has done its bit for its nationals," he said.
A letter from the Indian High Commission in Colombo, in response to an appeal by Thangavel's family, testifies to the hands-off approach: "Since this is a drug-related offence, the mission cannot take up the matter with Lankan authorities and also we do not have a prisoner exchange programme between Lanka and India and hence nothing much could be done in this matter," it says.
Still unwilling to give up hope, Thangavel's family points out that eight Pakistani prisoners arrested on virtually the same charges have been released after their government took up the matter on 20 July, 2006.
"This is a socio economic problem and not a law and order problem and both governments need to sit down and sort this out and help these poor people," said Nagari Babiah, a human rights activist from Bangalore.
daniel.george@timesgroup.com
Wednesday, May 14, 2008
மீனவர்களை தேடும் கடற்படை
ராமேஸ்வரம் பகுதி தங்கச்சி மடத்திலிருந்து நண்டு பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க இந்திய கடற்படை தேடும் பணியை மேற்கொண்டுள்ளது என்று மீன் வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தெரிவித்தார்.
.
இதுதொடர்பாக சட்டசபையில் இன்று அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் ஒரு பிரச்சனையை எழுப்பினார்கள். அதிமுக சார்பில் ஜெயக்குமார் பேசியதாவது:
"ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்' என்பதுதான் நமது மீனவர்களின் வாழ்க்கை. கடந்த 12 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தங்கச்சி மடம் மீனவர்கள் 19 பேர் நண்டு பிடிப்பதற்காக சென்று கரைக்கு திரும்பவில்லை.
நண்டு பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திசை தவறி செல்ல வாய்ப்பில்லை. அவர்களை இலங்கை கடற்படையினரோ அல்லது தீவிரவாதிகளோதான் கடத்திச் சென்றிருக்க வேண்டும்.
இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இங்கே வருகிற போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், நமது மீனவர்கள் விஷயத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இப்படியாக ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது என்ன நியாயம்? இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதங்களை எழுதியதால் என்ன பயன் ஏற்பட்டது? தொடர்ந்து பாதிக்கப்படுகிற மீனவர்களை காப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று கேட்டார் ஜெயக்குமார்.
அவரைத் தொடர்ந்து பாமக உறுப்பினர் வேல்முருகன் பேசுகையில், கச்சத்தீவை தாரை வார்த்ததில் இருந்தே எல்லா ஆட்சியிலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கை மீனவர் பிரச்சனையில் நமது அரசு மனித நேயத்துடன் நடந்து வருகிறது. ஆனால், இலங்கை அரசு நமது மீனவர்கள் மீது இந்த மனித நேயத்தை காட்டுவதில்லை. எனவே இது போன்ற பாதிப்புகள் இனிமேல் நடக்கமால் தடுக்க அரசு நிரந்த தீர்வு காணுமா என்று வினவினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.பி.பி.சாமி கூறுகையில், உறுப்பினர் சொன்னது போல இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுத்து அவ்வப்போது மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். 12 தினங்களுக்கு முன்பு நண்டு பிடிக்கச் சென்று காணாமல் போன தங்கச்சி மட மீனவர்களை கண்டுபிடிக்க இந்திய கடற்படை தொடர்ந்து தேடும் பணியை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
.
இதுதொடர்பாக சட்டசபையில் இன்று அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் ஒரு பிரச்சனையை எழுப்பினார்கள். அதிமுக சார்பில் ஜெயக்குமார் பேசியதாவது:
"ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்' என்பதுதான் நமது மீனவர்களின் வாழ்க்கை. கடந்த 12 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தங்கச்சி மடம் மீனவர்கள் 19 பேர் நண்டு பிடிப்பதற்காக சென்று கரைக்கு திரும்பவில்லை.
நண்டு பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திசை தவறி செல்ல வாய்ப்பில்லை. அவர்களை இலங்கை கடற்படையினரோ அல்லது தீவிரவாதிகளோதான் கடத்திச் சென்றிருக்க வேண்டும்.
இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இங்கே வருகிற போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், நமது மீனவர்கள் விஷயத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இப்படியாக ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது என்ன நியாயம்? இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதங்களை எழுதியதால் என்ன பயன் ஏற்பட்டது? தொடர்ந்து பாதிக்கப்படுகிற மீனவர்களை காப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று கேட்டார் ஜெயக்குமார்.
அவரைத் தொடர்ந்து பாமக உறுப்பினர் வேல்முருகன் பேசுகையில், கச்சத்தீவை தாரை வார்த்ததில் இருந்தே எல்லா ஆட்சியிலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கை மீனவர் பிரச்சனையில் நமது அரசு மனித நேயத்துடன் நடந்து வருகிறது. ஆனால், இலங்கை அரசு நமது மீனவர்கள் மீது இந்த மனித நேயத்தை காட்டுவதில்லை. எனவே இது போன்ற பாதிப்புகள் இனிமேல் நடக்கமால் தடுக்க அரசு நிரந்த தீர்வு காணுமா என்று வினவினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.பி.பி.சாமி கூறுகையில், உறுப்பினர் சொன்னது போல இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுத்து அவ்வப்போது மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். 12 தினங்களுக்கு முன்பு நண்டு பிடிக்கச் சென்று காணாமல் போன தங்கச்சி மட மீனவர்களை கண்டுபிடிக்க இந்திய கடற்படை தொடர்ந்து தேடும் பணியை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
Friday, May 9, 2008
வை.கோவின் முயற்சியை இந்திய அரசு நிராகரிப்பு
வை.கோவினால் இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் தாக்கல் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு தமிழக அரசியல்வாதி வை.கோ மேற்கொண்ட முயற்சிக்கு இந்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தியை தினமின செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் புலிகளின் ஆதரவுடன் நோர்வோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வை.கோ. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றம் அழுத்தங் கொடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தார். வன்னிக்கு மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் வை.கோ. முன்வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு தமிழக அரசியல்வாதி வை.கோ மேற்கொண்ட முயற்சிக்கு இந்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தியை தினமின செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் புலிகளின் ஆதரவுடன் நோர்வோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வை.கோ. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றம் அழுத்தங் கொடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தார். வன்னிக்கு மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் வை.கோ. முன்வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Saturday, May 3, 2008
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சோனியா இயக்கம்; கருணாநிதி நடிப்பு
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகஇலங்கையரசுக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு பின்னணியாகவிருந்து சோனியா காந்தி இயக்க, தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறம்பட நடித்துள்ளதாக இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் பிரச்சினையில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி இரட்டை வேடம் போட்டு வருகின்றனர் என்று இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளதுடன் இலங்கை பிரச்சினைக்கு இந்திய அரசு இராணுவ உதவி கொடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் கடந்த சில நாட்களாக மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசி வருகிறார். கோவைக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
இலங்கை அரசுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு பின்புறமாக சோனியா காந்தி இயக்க, தமிழக முதல்வர் கருணாநிதி நடிகராகவிருந்தார். ராகுல் காந்தி கயிற்று கட்டிலில் தூங்குவதைவிட விலைவாசியை கயிற்றை கட்டி இறக்க வேண்டும்.
ஒகேனக்கல் பிரச்சினையில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. இரட்டை வேடம் போட்டு வருகிறது. இலங்கை பிரச்சினைக்கு இந்திய அரசு இராணுவ உதவி கொடுக்கக்கூடாது. நம் நாட்டில் பான்பராக் மற்றும் அண்டை மாநில அதிர்ஷ்டலாப சீட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அவைகள் கடைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அதனை மாநில அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க வேண்டும்.
தமிழக அரசு ஜாதி ரீதியான கணக்கெடுப்பை பெரியாரின் கருத்துப்படி நடத்தினால், இடஒதுக்கீடு சீராக அமையும். கோவை விமான நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் வைக்க வேண்டும்.
கடந்த 25 ஆண்டுகளாக நான் செய்து வருகிறேன் ஜோதிட ஆராய்ச்சி. எனக்குத் தெரியும் அடுத்து வரப்போவது எந்த கட்சியின் ஆட்சி. நான் பொதுமக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுப்பதில் முதல்வனாக இருப்பவன்.
சில நாட்களாக 13 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் கொள்கைகளை விளக்கி வருகிறேன். கிராமம் முதல் நகரம் வரை இளைஞர், பெண்கள் என பாகுபாடின்றி அனைவரும் எனக்கு வரவேற்பளித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஒகேனக்கல் பிரச்சினையில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி இரட்டை வேடம் போட்டு வருகின்றனர் என்று இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளதுடன் இலங்கை பிரச்சினைக்கு இந்திய அரசு இராணுவ உதவி கொடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் கடந்த சில நாட்களாக மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசி வருகிறார். கோவைக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
இலங்கை அரசுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு பின்புறமாக சோனியா காந்தி இயக்க, தமிழக முதல்வர் கருணாநிதி நடிகராகவிருந்தார். ராகுல் காந்தி கயிற்று கட்டிலில் தூங்குவதைவிட விலைவாசியை கயிற்றை கட்டி இறக்க வேண்டும்.
ஒகேனக்கல் பிரச்சினையில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. இரட்டை வேடம் போட்டு வருகிறது. இலங்கை பிரச்சினைக்கு இந்திய அரசு இராணுவ உதவி கொடுக்கக்கூடாது. நம் நாட்டில் பான்பராக் மற்றும் அண்டை மாநில அதிர்ஷ்டலாப சீட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அவைகள் கடைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அதனை மாநில அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க வேண்டும்.
தமிழக அரசு ஜாதி ரீதியான கணக்கெடுப்பை பெரியாரின் கருத்துப்படி நடத்தினால், இடஒதுக்கீடு சீராக அமையும். கோவை விமான நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் வைக்க வேண்டும்.
கடந்த 25 ஆண்டுகளாக நான் செய்து வருகிறேன் ஜோதிட ஆராய்ச்சி. எனக்குத் தெரியும் அடுத்து வரப்போவது எந்த கட்சியின் ஆட்சி. நான் பொதுமக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுப்பதில் முதல்வனாக இருப்பவன்.
சில நாட்களாக 13 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் கொள்கைகளை விளக்கி வருகிறேன். கிராமம் முதல் நகரம் வரை இளைஞர், பெண்கள் என பாகுபாடின்றி அனைவரும் எனக்கு வரவேற்பளித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Friday, May 2, 2008
சிக்கியது ஆயுத கப்பலா?
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை என்ற கடலோரப் பகுதியில் 2 மர்ம இழுவை கப்பல்கள் கரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு இழுவை கப்பல் நடுக்கடலில் மூழ்கிய நிலையில் இருப்பதால் மீனவர்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங் களை கடத்தி செல்ல இந்த இழுவை கப்பல்கள் பயன்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடற்கரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் பச்சைக்காடு என்ற இடம் உள்ளது. இது வெட்டாறு கடலோடு கலக்கும் முகத்துவாரமாகும்.
மேலும் தோகை வாய்க்கால் என்ற சிற்றாறும் கடலில் கலக்கும் பகுதியாகும்.
இதனால் இங்கு அலையாத்தி காடுகள் என்று சொல்லப்படும் மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன. மீனவர்கள் இங்கு கடலுக்கு செல்ல முடியாது. ஏனெனில் இங்கு ஆழம் குறை வாகவும், சேறு மண்டியும் காணப்படும்.
முத்துப்பேட்டை பகுதியே மீனவர்களின் முக்கிய மீன்பிடிப்பு பகுதியாகவும், சிறிய துறைமுகப் பகுதியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு பச்சைக்காடு பகுதியில் முகத்துவாரம் அருகே 2 மர்ம கப்பல்கள் கரை ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையினரும், திருவாரூர் மற்றும் முத்துப்பேட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஒதுங்கியிருந்த 2 கப்பல்களை போலீசார் கைப்பற்றினர். அந்த கப்பல்கள் பெரிய கப்பல்களுக்கு பின்புறம் சரக்குகளை ஏற்றியபடி இன்ஜின் இல்லாமல் செல்லும் இழுவை படகுகளாகும். அவற்றில் 5 டன் வரை சரக்குகளை ஏற்ற முடியும். கைப்பற்றப்பட்ட கப்பல் 150 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும், 5 மீட்டர் உயரமும் கொண்டவையாக இருந்தன.
ஆனால் இந்த இழுவை கப்பல் களில் எவ்வித சரக்குகளும் காணப்படவில்லை.
ஒரு கப்பலில் எஸ்எச்பி1005 என்றும் மற்றொரு கப்பலில் எஸ்எச்பி710 என்ற எழுத்துக்கள் காணப்பட்டன. எனவே இவை இரண்டும் ஒரே குழுவைச் சேர்ந்த 2 கப்பல்களாக இருக்கும் என்று தெரிகிறது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: புலிகளுக்கு ஆயுதங்களையும், இன்னபிற தளவாடங்களையும் கடத்தி செல்ல இந்த கப்பல்கள் பயன்பட்டி ருக்கலாம் என்றும், சமீபத்தில் வீசிய நர்கீஸ் புயலால் இவை கடலில் மிதந்து வந்து முத்துப்பேட்டையில் கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதேபோன்று மூன்றாவது கப்பல் ஒன்று முத்துப்பேட்டை அருகே நடுக்கடலில் கவிழ்ந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதாகவும் மீனவர்கள் போலீசிடம் தெரிவித் துள்ளனர். அந்த கப்பலையும் கைப்பற்றி விசாரணை நடத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங் களை கடத்தி செல்ல இந்த இழுவை கப்பல்கள் பயன்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடற்கரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் பச்சைக்காடு என்ற இடம் உள்ளது. இது வெட்டாறு கடலோடு கலக்கும் முகத்துவாரமாகும்.
மேலும் தோகை வாய்க்கால் என்ற சிற்றாறும் கடலில் கலக்கும் பகுதியாகும்.
இதனால் இங்கு அலையாத்தி காடுகள் என்று சொல்லப்படும் மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன. மீனவர்கள் இங்கு கடலுக்கு செல்ல முடியாது. ஏனெனில் இங்கு ஆழம் குறை வாகவும், சேறு மண்டியும் காணப்படும்.
முத்துப்பேட்டை பகுதியே மீனவர்களின் முக்கிய மீன்பிடிப்பு பகுதியாகவும், சிறிய துறைமுகப் பகுதியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு பச்சைக்காடு பகுதியில் முகத்துவாரம் அருகே 2 மர்ம கப்பல்கள் கரை ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையினரும், திருவாரூர் மற்றும் முத்துப்பேட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஒதுங்கியிருந்த 2 கப்பல்களை போலீசார் கைப்பற்றினர். அந்த கப்பல்கள் பெரிய கப்பல்களுக்கு பின்புறம் சரக்குகளை ஏற்றியபடி இன்ஜின் இல்லாமல் செல்லும் இழுவை படகுகளாகும். அவற்றில் 5 டன் வரை சரக்குகளை ஏற்ற முடியும். கைப்பற்றப்பட்ட கப்பல் 150 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும், 5 மீட்டர் உயரமும் கொண்டவையாக இருந்தன.
ஆனால் இந்த இழுவை கப்பல் களில் எவ்வித சரக்குகளும் காணப்படவில்லை.
ஒரு கப்பலில் எஸ்எச்பி1005 என்றும் மற்றொரு கப்பலில் எஸ்எச்பி710 என்ற எழுத்துக்கள் காணப்பட்டன. எனவே இவை இரண்டும் ஒரே குழுவைச் சேர்ந்த 2 கப்பல்களாக இருக்கும் என்று தெரிகிறது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: புலிகளுக்கு ஆயுதங்களையும், இன்னபிற தளவாடங்களையும் கடத்தி செல்ல இந்த கப்பல்கள் பயன்பட்டி ருக்கலாம் என்றும், சமீபத்தில் வீசிய நர்கீஸ் புயலால் இவை கடலில் மிதந்து வந்து முத்துப்பேட்டையில் கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதேபோன்று மூன்றாவது கப்பல் ஒன்று முத்துப்பேட்டை அருகே நடுக்கடலில் கவிழ்ந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதாகவும் மீனவர்கள் போலீசிடம் தெரிவித் துள்ளனர். அந்த கப்பலையும் கைப்பற்றி விசாரணை நடத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
Thursday, May 1, 2008
தமிழக தலைவர்களை கடத்த திட்டம் : கருணா பிரிவு புலிகள் சதி
தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவ முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தி கலங்கடித்து வருகிறார்கள். இந்த போரில் தினமும் நூற்றுக்கணக்கான பேர்கள் மடிகிறார்கள். பொதுவாக இலங்கையில் போர் பெரிய அளவில் நடக்கும் போது, தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
அகதிகள் அதிக அளவில் வரும்போது, அவர்களோடு சேர்ந்து விடுதலைப்புலிகளும் ஊடுருவ வாய்ப்புகள் உண்டு. இதனால் தற்போது தமிழக கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கடலிலும் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்குள் வரும் இலங்கை தமிழ் அகதிகள் பலத்த சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுதலைப்புலிகள் மீது இந்த பழியை போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களது கவனத்தை திசை திருப்ப, இந்த சதிச் செயலை அரங்கேற்றலாம், என்று எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை தகவலையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு ரோந்து பணியில் போலீசார் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், வாகன சோதனை தீவிரமாக இருக்க வேண்டும், லாட்ஜகளில் சோதனை கடுமையாக இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவ முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தி கலங்கடித்து வருகிறார்கள். இந்த போரில் தினமும் நூற்றுக்கணக்கான பேர்கள் மடிகிறார்கள். பொதுவாக இலங்கையில் போர் பெரிய அளவில் நடக்கும் போது, தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
அகதிகள் அதிக அளவில் வரும்போது, அவர்களோடு சேர்ந்து விடுதலைப்புலிகளும் ஊடுருவ வாய்ப்புகள் உண்டு. இதனால் தற்போது தமிழக கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கடலிலும் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்குள் வரும் இலங்கை தமிழ் அகதிகள் பலத்த சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுதலைப்புலிகள் மீது இந்த பழியை போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களது கவனத்தை திசை திருப்ப, இந்த சதிச் செயலை அரங்கேற்றலாம், என்று எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை தகவலையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு ரோந்து பணியில் போலீசார் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், வாகன சோதனை தீவிரமாக இருக்க வேண்டும், லாட்ஜகளில் சோதனை கடுமையாக இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
Saturday, April 26, 2008
மக்கள் தொலைக்காட்சியில் ரஷிய திரைப்படங்கள்
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப் பான ஈரானிய திரைப்படங்களுக்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பையடுத்து அந்த தொலைக்காட்சி ரஷிய திரைப்ப டங்களை ஒளிபரப்புகிறது.
இதுகுறித்து மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் கார்மல் கூறியதாவது: இந்தியாவிலிருக்கும் ரஷியர்கள் இந்த ஆண்டை "ரஷிய ஆண்டாக' கொண்டா டுகிறார்கள். அதனால் ரஷிய கலாசார மையத்தின் ஒத்துழைப்போடு புகழ் பெற்ற ரஷிய திரைப்படங்களை ஒளிப ரப்ப முடிவுசெய்துள்ளோம். அதன் முதல் கட்டமாக வரும் ஏப்.27-ம் தேதி "த டான்ஸ் ஹியர் ஆர் கொயட்' என்ற திரைப்படத்தை தமிழ் மொழிபெயர்ப்பு வாசகங்களுடன் ஒளிபரப்புகிறோம்.
தொடர்ந்து மாதம்தோறும் இரண்டு ரஷிய திரைப்படங்களை ஒளிபரப்புகி றோம் என்றார்.
ரஷிய இயக்குநர் ஸ்டேனிஷ்லா ரோஸ்டோஸ்கி இயக்கியுள்ள "த டான்ஸ் ஹியர் ஆர் கொயட்' திரைப்ப டம், இரண்டாம் உலகப் போரின் பின்ன ணியைக் கதைக் களமாகக் கொண்டது.
இதில் போர் வீராங்கனைகளாகவும் குடும்பப் பெண்களாகவும் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் தவித்த பெண் களின் நிலை திறம்பட சித்திரிக்கப்பட் டுள்ளது. போர் பற்றிய திரைப்படம் என்றாலே எந்த நேரமும் குண்டு சத்தம் கேட்கும் என்ற பொதுவான எண் ணத்தை உடைத்தெறியும் இந்தப் படம் ஏப்.27-ம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிப ரப்பாகிறது.
இதுகுறித்து மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் கார்மல் கூறியதாவது: இந்தியாவிலிருக்கும் ரஷியர்கள் இந்த ஆண்டை "ரஷிய ஆண்டாக' கொண்டா டுகிறார்கள். அதனால் ரஷிய கலாசார மையத்தின் ஒத்துழைப்போடு புகழ் பெற்ற ரஷிய திரைப்படங்களை ஒளிப ரப்ப முடிவுசெய்துள்ளோம். அதன் முதல் கட்டமாக வரும் ஏப்.27-ம் தேதி "த டான்ஸ் ஹியர் ஆர் கொயட்' என்ற திரைப்படத்தை தமிழ் மொழிபெயர்ப்பு வாசகங்களுடன் ஒளிபரப்புகிறோம்.
தொடர்ந்து மாதம்தோறும் இரண்டு ரஷிய திரைப்படங்களை ஒளிபரப்புகி றோம் என்றார்.
ரஷிய இயக்குநர் ஸ்டேனிஷ்லா ரோஸ்டோஸ்கி இயக்கியுள்ள "த டான்ஸ் ஹியர் ஆர் கொயட்' திரைப்ப டம், இரண்டாம் உலகப் போரின் பின்ன ணியைக் கதைக் களமாகக் கொண்டது.
இதில் போர் வீராங்கனைகளாகவும் குடும்பப் பெண்களாகவும் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் தவித்த பெண் களின் நிலை திறம்பட சித்திரிக்கப்பட் டுள்ளது. போர் பற்றிய திரைப்படம் என்றாலே எந்த நேரமும் குண்டு சத்தம் கேட்கும் என்ற பொதுவான எண் ணத்தை உடைத்தெறியும் இந்தப் படம் ஏப்.27-ம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிப ரப்பாகிறது.
Sunday, April 6, 2008
பெருகிவருகிறதா அடிவருடிக் கூட்டம்?
பார்ப்பதற்கே வேதனையாக இருந்த காட்சி அது: புது தில்லி, 10, ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி வீட்டு வாசலில் பிரதமர் தலைமையில் நாட்டின் உயர் தலைவர்கள் வரிசையாக அணிவகுத்து நின்றுகொண்டு இருந்தார்கள்.
சோனியா காந்திக்குத் தமது ""ஆழ்ந்த நன்றி'யைத் தெரிவிப்பதற்காக கைகளில் மலர்க்கொத்துகளுடன் அவர்கள் நின்று கொண்டு இருந்தனர். எதற்காக? அவர்களது தலைவராக அவர் 10 ஆண்டுகள் இருந்துவிட் டமைக்காக.
இதே அளவுக்கு வேதனையைத் தந்த மற் றொரு விஷயம், கடந்த வாரம் பெங்களூர் நாளிதழ்களில் அதிக முக்கியத்துவம் கொடுத் துப் பிரசுரிக்கப்பட்டு இருந்த ஒரு விளம்பர மாகும்.
""உதயமாகிவரும் துடிப்புமிக்க இளம் இந்தி யாவின் சின்னமான எமதருமைத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வரவு'' என கர்நாடக மாநில காங்கி ரஸ் கமிட்டி வெளியிட்டிருந்த விளம்பரம் தான் அது.
ஆந்திரப் பிரதேச சட்ட மேலவைக்குத் தன்னை நியமிக்கக்கோரி ஹைதராபாதைச் சேர்ந்த காங்கிரஸ்காரர் ஒருவர், சோனியா காந்திக்கு அண்மையில் ஒரு கடிதம் எழுதியி ருந்தார். ""மிகவும் மேன்மை பொருந்திய சோனியா காந்தி அம்மையார் அவர்களே!.....
பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி பேரவை யைத் தனி அமைப்பாக 1994-லேயே தொடங் கியவன் நான்....'' என்று போகிறது அக் கடி தம்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி காட் டியிருந்த தாழ்மையுணர்ச்சி அந்தக் கடிதத் தைவிட ஒரு மாற்றுதான் குறைவு என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
இத்தகைய அடிமைத்தனமிக்க துதிபாடிக ளுக்கென இரு அடிப்படை விதிகளும் இருக் கின்றன.
முதலாவதாக, இதன் மூலம் ஆதாயம் பெறு பவர்கள், மேலிடத்தின் ஆசியும் ஊக் குவிப்பும் இல்லாமல் அவ்வாறு செய்ய முடியாது. 2004-ல் நடை பெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின்போது, ""என் னைப் புகழ்ந்து பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்'' என்று சோனியா காந்தியே கூறும் அளவுக்கு, அவரை வானளாவப் புகழ்ந்து பேசினர் அவரது கடைக்கண் பார்வைக்காகக் கூழைக்கும்பிடு போடும் கட் சித் தலைவர்கள். ஆனால், உண்மையில் அந்த அர்த்தத்தில் சோனியா அதைக் கூறவில்லை என்பது வேறு விஷயம்.
தன்னைப் புகழ்ந்து பேசுவதை அவர் உண் மையிலேயே விரும்பவில்லையெனில், காங்கி ரஸ் கட்சியின் தலைமைப் பதவியில் மேலும் ஓர் ஆண்டைப் பூர்த்திசெய்வது என்னும் மிகச் சாதாரணமான காரியத்துக்காக, தமது நன்றியைத் தெரிவிப்பதென்ற மிகச் சாதார ணச் செயலுக்காக பிரதமரும் மத்திய அமைச் சர்களும் தனது வீட்டு வாசலில் காத்துக் கிடக்கத் தேவையில்லை என்று அவர் கூறி இருந்திருக்கலாம். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை; ஏனென்றால் எதுவுமே செய் யாமல் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களைப் போலவே, அவ ரும் அவரைச் சுற்றி அரசவை துதிபாடிக ளைப்போல ஒரு கூட்டம் இருப்பதை விரும் புகிறார்.
இந்த அடிமைத்தனத்துக்கான இரண்டா வது விதி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் புகழ்ச்சிக்குரியவர் பட்டிய லில் யார்யார் இடம்பெற்று இருக்கிறார் களோ அவர்களை மட்டுமே புகழ வேண்டும் என்பதாகும்.
கட்சியின் மீதான தனது பிடியை சோனியா காந்தி உறுதிப்படுத்திக் கொண்டு விட்டவுடன் இந்திரா காந்தியின் பெயர் பின்னுக்குத் தள் ளப்பட்டு விட்டது. அதோடு, ராஜீவ் காந்தியின் பெயர் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டு சுவ ரொட்டிகள், விளம்பரங்கள், தலைவர்களின் உரைகள் அனைத்திலும் அவருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல அதிகாரபூர்வமாக ராகுல் காந்தி முன்னிறுத்தப்பட்டவுடன், துதிபாடி கள் அவசியமானால், போகிற போக்கில் பிரி யங்கா காந்தியின் பெயரைக் குறிப்பிட்டால் போதும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள் ளது. அனைத்துப் பரம்பரை ஆட்சிகளி லுமே வாரிசுரிமை யாருக்கு என்பது மிக முக் கியமானதாகும்.
எங்கெங்கு காணினும் ராஜீவ் காந்தி என்ற சூழ்நிலையில், ஹைதராபாத் புதிய விமான நிலையத்துக்கும் ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி விட் டிருக்கிறது.
சொல்லப்போனால், இந்தியாவில் உள்ள விமான நிலையங்களிலேயே எந்த விமான நிலையத்துக்கு ராஜீவ் காந்தியின் பெயரை வைக்கக்கூடாது என்று கேட்டால் அது ஹைதராபாத் விமான நிலையத்துக்குத்தான்.
ஏனென்றால், ஹைதராபாத் விமான நிலை யத்தில்தான் அன்றைய ஆந்திரப் பிரதேச முதல்வர் டி.அஞ்சையாவை பகிரங்கமாக அவமதித்து, ஆந்திரத்தின் ஆத்மகெüரவத் தைக் காயப்படுத்தினார் ராஜீவ் காந்தி.
மும்பை விமான நிலையத்துக்கு ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டுவதற்கு முயற்சி செய்தார் முன்னாள் மத்திய அமைச்சரான மாதவராவ் சிந்தியா. ஆனால், மகாராஷ்டிர மக்கள் அந்த முயற்சியை முறியடித்து விட்ட னர்.
ஆந்திரப் பிரதேசத்தில் இப்போது முதல்வ ராக இருப்பவர் காங்கிரஸ்காரர். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது தொடங்கப் பட்ட இளைஞர் நலம் மற்றும் நிலச் சீர்திருத் தத் திட்டங்களுக்கே ராஜீவ் காந்தியின் பெயரை மறு-நாமகரணம் செய்து தனது விசு வாசத்தைக் காட்டிக் கொண்டிருப்பவர் அவர்.
உண்மையில், நாடு முழுவதும் உள்ள பல் வேறு நிறுவனங்களுக்கும் திட்டங்களுக்கும் ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டுவது ஏதோ தொற்றுநோய் போல பரவி இருக்கி றது.
ராஜீவ் காந்தி மருந்தியல் அகாதெமி, ராஜீவ் காந்தி கணினி கல்வித் திட்டம், ராஜீவ் காந்தி தேசிய தர விருது, ராஜீவ் காந்தி வித்யூதி கரண் யோஜனா, ராஜீவ் காந்தி குடிநீர்த் திட் டம், ராஜீவ் காந்தி உயிரியல் கல்லூரி... எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அவ் வளவு ஏன், இந்திய ~ சீன எல்லையைக் குறிக் கும் மக்மோகன் கோட்டையே ""டெங் ~ ராஜீவ் கோடு'' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று யோசனை கூறினார் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
ஆக, இப்போது இந்து மகா சமுத்திரத் துக்கு ""ராஜீவ் காந்தி மகா சமுத்திரம்'' என்று பெயர் சூட்ட வேண்டியதுதான் பாக்கி.
தற்போது வெளியாகியிருக்கும் "தி எக்கனா மிஸ்ட்' ஆங்கில இதழில், மிக மகிழ்ச்சியாக இருக்கும் சோனியா காந்தியின் படத்தைப் பிரசுரித்து, ""இத்தாலியின் மிக வெற்றிகர மான அரசியல்வாதி' என்னும் நறுக்கென்ற விளக்கத்தைக் கொடுத்திருந்ததன் அர்த்தம் இப்போதுதான் மெல்லப் புரியத் தொடங்கி யிருக்கிறது நமக்கு.
(தினமணி கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)
சோனியா காந்திக்குத் தமது ""ஆழ்ந்த நன்றி'யைத் தெரிவிப்பதற்காக கைகளில் மலர்க்கொத்துகளுடன் அவர்கள் நின்று கொண்டு இருந்தனர். எதற்காக? அவர்களது தலைவராக அவர் 10 ஆண்டுகள் இருந்துவிட் டமைக்காக.
இதே அளவுக்கு வேதனையைத் தந்த மற் றொரு விஷயம், கடந்த வாரம் பெங்களூர் நாளிதழ்களில் அதிக முக்கியத்துவம் கொடுத் துப் பிரசுரிக்கப்பட்டு இருந்த ஒரு விளம்பர மாகும்.
""உதயமாகிவரும் துடிப்புமிக்க இளம் இந்தி யாவின் சின்னமான எமதருமைத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வரவு'' என கர்நாடக மாநில காங்கி ரஸ் கமிட்டி வெளியிட்டிருந்த விளம்பரம் தான் அது.
ஆந்திரப் பிரதேச சட்ட மேலவைக்குத் தன்னை நியமிக்கக்கோரி ஹைதராபாதைச் சேர்ந்த காங்கிரஸ்காரர் ஒருவர், சோனியா காந்திக்கு அண்மையில் ஒரு கடிதம் எழுதியி ருந்தார். ""மிகவும் மேன்மை பொருந்திய சோனியா காந்தி அம்மையார் அவர்களே!.....
பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி பேரவை யைத் தனி அமைப்பாக 1994-லேயே தொடங் கியவன் நான்....'' என்று போகிறது அக் கடி தம்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி காட் டியிருந்த தாழ்மையுணர்ச்சி அந்தக் கடிதத் தைவிட ஒரு மாற்றுதான் குறைவு என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
இத்தகைய அடிமைத்தனமிக்க துதிபாடிக ளுக்கென இரு அடிப்படை விதிகளும் இருக் கின்றன.
முதலாவதாக, இதன் மூலம் ஆதாயம் பெறு பவர்கள், மேலிடத்தின் ஆசியும் ஊக் குவிப்பும் இல்லாமல் அவ்வாறு செய்ய முடியாது. 2004-ல் நடை பெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின்போது, ""என் னைப் புகழ்ந்து பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்'' என்று சோனியா காந்தியே கூறும் அளவுக்கு, அவரை வானளாவப் புகழ்ந்து பேசினர் அவரது கடைக்கண் பார்வைக்காகக் கூழைக்கும்பிடு போடும் கட் சித் தலைவர்கள். ஆனால், உண்மையில் அந்த அர்த்தத்தில் சோனியா அதைக் கூறவில்லை என்பது வேறு விஷயம்.
தன்னைப் புகழ்ந்து பேசுவதை அவர் உண் மையிலேயே விரும்பவில்லையெனில், காங்கி ரஸ் கட்சியின் தலைமைப் பதவியில் மேலும் ஓர் ஆண்டைப் பூர்த்திசெய்வது என்னும் மிகச் சாதாரணமான காரியத்துக்காக, தமது நன்றியைத் தெரிவிப்பதென்ற மிகச் சாதார ணச் செயலுக்காக பிரதமரும் மத்திய அமைச் சர்களும் தனது வீட்டு வாசலில் காத்துக் கிடக்கத் தேவையில்லை என்று அவர் கூறி இருந்திருக்கலாம். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை; ஏனென்றால் எதுவுமே செய் யாமல் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களைப் போலவே, அவ ரும் அவரைச் சுற்றி அரசவை துதிபாடிக ளைப்போல ஒரு கூட்டம் இருப்பதை விரும் புகிறார்.
இந்த அடிமைத்தனத்துக்கான இரண்டா வது விதி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் புகழ்ச்சிக்குரியவர் பட்டிய லில் யார்யார் இடம்பெற்று இருக்கிறார் களோ அவர்களை மட்டுமே புகழ வேண்டும் என்பதாகும்.
கட்சியின் மீதான தனது பிடியை சோனியா காந்தி உறுதிப்படுத்திக் கொண்டு விட்டவுடன் இந்திரா காந்தியின் பெயர் பின்னுக்குத் தள் ளப்பட்டு விட்டது. அதோடு, ராஜீவ் காந்தியின் பெயர் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டு சுவ ரொட்டிகள், விளம்பரங்கள், தலைவர்களின் உரைகள் அனைத்திலும் அவருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல அதிகாரபூர்வமாக ராகுல் காந்தி முன்னிறுத்தப்பட்டவுடன், துதிபாடி கள் அவசியமானால், போகிற போக்கில் பிரி யங்கா காந்தியின் பெயரைக் குறிப்பிட்டால் போதும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள் ளது. அனைத்துப் பரம்பரை ஆட்சிகளி லுமே வாரிசுரிமை யாருக்கு என்பது மிக முக் கியமானதாகும்.
எங்கெங்கு காணினும் ராஜீவ் காந்தி என்ற சூழ்நிலையில், ஹைதராபாத் புதிய விமான நிலையத்துக்கும் ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி விட் டிருக்கிறது.
சொல்லப்போனால், இந்தியாவில் உள்ள விமான நிலையங்களிலேயே எந்த விமான நிலையத்துக்கு ராஜீவ் காந்தியின் பெயரை வைக்கக்கூடாது என்று கேட்டால் அது ஹைதராபாத் விமான நிலையத்துக்குத்தான்.
ஏனென்றால், ஹைதராபாத் விமான நிலை யத்தில்தான் அன்றைய ஆந்திரப் பிரதேச முதல்வர் டி.அஞ்சையாவை பகிரங்கமாக அவமதித்து, ஆந்திரத்தின் ஆத்மகெüரவத் தைக் காயப்படுத்தினார் ராஜீவ் காந்தி.
மும்பை விமான நிலையத்துக்கு ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டுவதற்கு முயற்சி செய்தார் முன்னாள் மத்திய அமைச்சரான மாதவராவ் சிந்தியா. ஆனால், மகாராஷ்டிர மக்கள் அந்த முயற்சியை முறியடித்து விட்ட னர்.
ஆந்திரப் பிரதேசத்தில் இப்போது முதல்வ ராக இருப்பவர் காங்கிரஸ்காரர். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது தொடங்கப் பட்ட இளைஞர் நலம் மற்றும் நிலச் சீர்திருத் தத் திட்டங்களுக்கே ராஜீவ் காந்தியின் பெயரை மறு-நாமகரணம் செய்து தனது விசு வாசத்தைக் காட்டிக் கொண்டிருப்பவர் அவர்.
உண்மையில், நாடு முழுவதும் உள்ள பல் வேறு நிறுவனங்களுக்கும் திட்டங்களுக்கும் ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டுவது ஏதோ தொற்றுநோய் போல பரவி இருக்கி றது.
ராஜீவ் காந்தி மருந்தியல் அகாதெமி, ராஜீவ் காந்தி கணினி கல்வித் திட்டம், ராஜீவ் காந்தி தேசிய தர விருது, ராஜீவ் காந்தி வித்யூதி கரண் யோஜனா, ராஜீவ் காந்தி குடிநீர்த் திட் டம், ராஜீவ் காந்தி உயிரியல் கல்லூரி... எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அவ் வளவு ஏன், இந்திய ~ சீன எல்லையைக் குறிக் கும் மக்மோகன் கோட்டையே ""டெங் ~ ராஜீவ் கோடு'' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று யோசனை கூறினார் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
ஆக, இப்போது இந்து மகா சமுத்திரத் துக்கு ""ராஜீவ் காந்தி மகா சமுத்திரம்'' என்று பெயர் சூட்ட வேண்டியதுதான் பாக்கி.
தற்போது வெளியாகியிருக்கும் "தி எக்கனா மிஸ்ட்' ஆங்கில இதழில், மிக மகிழ்ச்சியாக இருக்கும் சோனியா காந்தியின் படத்தைப் பிரசுரித்து, ""இத்தாலியின் மிக வெற்றிகர மான அரசியல்வாதி' என்னும் நறுக்கென்ற விளக்கத்தைக் கொடுத்திருந்ததன் அர்த்தம் இப்போதுதான் மெல்லப் புரியத் தொடங்கி யிருக்கிறது நமக்கு.
(தினமணி கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)
Friday, April 4, 2008
கர்நாடகத்தின் இனவெறித் தாக்குதல் ஏன்?
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம்
தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட மக்களினது குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமாகும்.
சாதாரணமாக குடிடிநீரில் லீற்றருக்கு 1.5 மில்லி கிராம் அளவுக்குத்தான் அளவுக்குத்தான் ஃபுளோரைடு இருக்க வேண்டும்.
அதனைவிட அதிகமாக இருந்தால் அந்த நீர், குடிப்பதற்கு உகந்தது இல்லை. இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 80 ஒன்றியங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் ஃபுளோரைடின் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது.
அதாவது, ஒரு லீற்றர் நீருக்கு 8 மி.லி. முதல் 11 மி.லி. வரை இருக்கிறது. இந்த நீரைத் தொடர்ந்து குடிப்பவர்களை ஃபுளோரைசிஸ் தாக்குவது உறுதி. இதனால் இந்த மாவட்ட மக்களுக்கு உடனடியாக மாற்று நீராதாரம் வேண்டும். அதற்காகவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி - இவை, தமிழகத்தின் முதன்மையான நீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்கள். ஆண்டின் 12 மாதங்களிலும் இங்கு வறட்சிதான். மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் தென்பெண்ணை ஆற்றிக் குறுக்கே கட்டப்பட்டுள்ள பஞ்சப்பள்ளி அணை நீரிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
1980-களின் பிற்பகுதியில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்று நீரை வைத்து இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகிப்பது பற்றி யோசிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் நீராதாரம், காவிரி ஆறு. பிலிகுண்டுவில் இருந்து மேட்டூர் அணைக்குச் செல்லும் வழியில் ஒகேனக்கல் அருவிக்குச் சற்று மேலே சத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் மேலோட்ட நீரில் இருந்து இதற்கான தண்ணீர் எடுக்கப்படும்.
4 இயந்திரங்கள் மூலம் நிமிடத்திற்கு 1,18,000 லீற்றர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மீட்டர் விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இந்தச் சுத்திகரிப்பு நிலையம், சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். பிறகு அங்கிருந்து மீண்டும் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு, இடைநிலை நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்படும்.
பிறகு மறுபடி இயந்திரங்கள் மூலம் உந்தப்பட்டு 3.5 கி.மீ. தொலைவில் உள்ள மடம் என்ற மேடான இடத்தில் உள்ள பிரதான குடிநீர்த் தொட்டியை அடையும். சுமார் 70 லட்சம் லீற்றர் தண்ணீரை இந்தத் தொட்டியில் தேக்க முடியும்.
இந்தத் தொட்டியிலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் (ஓசூர் தவிர) புவியீர்ப்பு விசை மூலமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
ஓசூர் மற்றும் அதற்குச் செல்லும் வழியிலுள்ள பகுதிகள் மேடாக இருப்பதால் ஆங்காங்கே இடைநிலைத் தொட்டிகள் வைத்து, இயந்திரங்கள் மூலம் அத்தொட்டிகளில் தண்ணீர் தேக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கு ரூ.1,334 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம், விநியோகம், சுத்திகரிப்பு, பராமரிப்பு ஆகியவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.51.65 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் 85 சதவிகிதத்தைச் அனைத்துலக ஒத்துழைப்பிற்கான ஜப்பான் வங்கி கடனாக வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் 90 லீற்றரும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 70 லீற்றரும் கிராமக் குடியிருப்புக்களில் வசிப்பவருக்கு 40 லீற்றரும் கிடைக்கும். இதன் மூலம் 30 லட்சம் பேர்கள் பயன் அடைவார்கள்.
இந்தத் திட்டத்தால் காவிரி நதி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. காவிரி ஆற்றில் ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர், ஒகேனக்கலைக் கடந்து செல்கிறது. இதில் வெறும் 1.42 டி.எம்.சி. தண்ணீரே இந்தத் திட்டத்திற்காக எடுக்கப்படுகிறது.
திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2009 வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 இல் குடிநீர் விநியோகம் தொடங்கலாம் என்று குடிநீர் வாரியம் எதிர்பார்க்கிறது.
இத்திட்டத்துக்கு 1988 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய மத்திய அரசின் சுற்றுப் புறச் சூழல்- வனத்துறை- ஊரக வளர்ச்சித்துறை- நீர்வள ஆதாரத்துறை ஆகியவையும் 1988 ஆம் ஆண்டிலே அனுமதி அளித்தன.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி 26 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டுக்குரிய தமிழ்நாட்டுப் பகுதிக்கு வந்தடைகின்ற காவிரி நீரிலிருந்து தமிழ்நாட்டின் இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படுகிற திட்டம் இது.
பிரச்சினையைத் தூண்டிய கர்நாடகம்
ஆனால் இந்தத் திட்டத்திற்கும் எதற்குமே தொடர்பு இல்லாத கர்நாடகத்தின் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான எடியூரப்பா கடந்த மார்ச் 16 ஆம் நாள் ஒகேனக்கல்லுக்குச் சென்று கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என்றும் உரிமை கோரிவிட்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மார்ச் 17 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் விளக்கக் கடிதம் அனுப்பினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிய சிறிய கன்னட அமைப்பினரும் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒகேனக்கல் தொடங்கி ஈரோடு, உதகமண்டலம் என பல பகுதிகளுக்கும் உரிமை கோரி அறிக்கைவிடுவதும் ஒகேனக்கல்லில் உள்ள கர்நாடகப் பகுதியில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன.
மேலும் இதன் உச்சகட்டமாக பெங்களுரில் உள்ள தமிழ்ச் சங்கம் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தினர்.
அதேபோல் பெங்களுரில் தமிழ்த் திரைப்படங்களை வெளியிட்ட திரை அரங்கங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான வாகனங்களும் அரசுப் பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனால் தமிழ்நாடு- கர்நாடகம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பெங்களுரில் உள்ள "தினத்தந்தி" நாளிதழின் அலுவலகமும் நாசமாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27 ஆம் நாள் கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அனைத்துக் கட்சி தமிழின உணர்வாளர்கள் திரண்டு சென்று கன்னடர்கள் நடத்தி வரும் வணிக வளாகங்கள்- கன்னட சங்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் செயற்படும் அனைத்து திரைப்படம் சார் சங்கங்களும் இணைந்து சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் உண்ணாநிகழ்வுப் போராட்டத்தை நடத்தினர்.
தமிழகத்தின் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோர் உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டோரின் உரைகளில் தமிழ்த் தேசியத்தின் வீச்சு வெளிப்பட்டது.
இயக்குநர்கள் சேரன், சீமான், நடிகர்கள் ராஜ்கிரண், செந்தில் உரையைத் தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் ஆவேசமாக ஆணித்தரமாக வெளிப்படையாக தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தார்.
தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட மக்களினது குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமாகும்.
சாதாரணமாக குடிடிநீரில் லீற்றருக்கு 1.5 மில்லி கிராம் அளவுக்குத்தான் அளவுக்குத்தான் ஃபுளோரைடு இருக்க வேண்டும்.
அதனைவிட அதிகமாக இருந்தால் அந்த நீர், குடிப்பதற்கு உகந்தது இல்லை. இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 80 ஒன்றியங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் ஃபுளோரைடின் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது.
அதாவது, ஒரு லீற்றர் நீருக்கு 8 மி.லி. முதல் 11 மி.லி. வரை இருக்கிறது. இந்த நீரைத் தொடர்ந்து குடிப்பவர்களை ஃபுளோரைசிஸ் தாக்குவது உறுதி. இதனால் இந்த மாவட்ட மக்களுக்கு உடனடியாக மாற்று நீராதாரம் வேண்டும். அதற்காகவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி - இவை, தமிழகத்தின் முதன்மையான நீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்கள். ஆண்டின் 12 மாதங்களிலும் இங்கு வறட்சிதான். மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் தென்பெண்ணை ஆற்றிக் குறுக்கே கட்டப்பட்டுள்ள பஞ்சப்பள்ளி அணை நீரிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
1980-களின் பிற்பகுதியில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்று நீரை வைத்து இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகிப்பது பற்றி யோசிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் நீராதாரம், காவிரி ஆறு. பிலிகுண்டுவில் இருந்து மேட்டூர் அணைக்குச் செல்லும் வழியில் ஒகேனக்கல் அருவிக்குச் சற்று மேலே சத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் மேலோட்ட நீரில் இருந்து இதற்கான தண்ணீர் எடுக்கப்படும்.
4 இயந்திரங்கள் மூலம் நிமிடத்திற்கு 1,18,000 லீற்றர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மீட்டர் விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இந்தச் சுத்திகரிப்பு நிலையம், சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். பிறகு அங்கிருந்து மீண்டும் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு, இடைநிலை நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்படும்.
பிறகு மறுபடி இயந்திரங்கள் மூலம் உந்தப்பட்டு 3.5 கி.மீ. தொலைவில் உள்ள மடம் என்ற மேடான இடத்தில் உள்ள பிரதான குடிநீர்த் தொட்டியை அடையும். சுமார் 70 லட்சம் லீற்றர் தண்ணீரை இந்தத் தொட்டியில் தேக்க முடியும்.
இந்தத் தொட்டியிலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் (ஓசூர் தவிர) புவியீர்ப்பு விசை மூலமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
ஓசூர் மற்றும் அதற்குச் செல்லும் வழியிலுள்ள பகுதிகள் மேடாக இருப்பதால் ஆங்காங்கே இடைநிலைத் தொட்டிகள் வைத்து, இயந்திரங்கள் மூலம் அத்தொட்டிகளில் தண்ணீர் தேக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கு ரூ.1,334 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம், விநியோகம், சுத்திகரிப்பு, பராமரிப்பு ஆகியவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.51.65 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் 85 சதவிகிதத்தைச் அனைத்துலக ஒத்துழைப்பிற்கான ஜப்பான் வங்கி கடனாக வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் 90 லீற்றரும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 70 லீற்றரும் கிராமக் குடியிருப்புக்களில் வசிப்பவருக்கு 40 லீற்றரும் கிடைக்கும். இதன் மூலம் 30 லட்சம் பேர்கள் பயன் அடைவார்கள்.
இந்தத் திட்டத்தால் காவிரி நதி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. காவிரி ஆற்றில் ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர், ஒகேனக்கலைக் கடந்து செல்கிறது. இதில் வெறும் 1.42 டி.எம்.சி. தண்ணீரே இந்தத் திட்டத்திற்காக எடுக்கப்படுகிறது.
திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2009 வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 இல் குடிநீர் விநியோகம் தொடங்கலாம் என்று குடிநீர் வாரியம் எதிர்பார்க்கிறது.
இத்திட்டத்துக்கு 1988 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய மத்திய அரசின் சுற்றுப் புறச் சூழல்- வனத்துறை- ஊரக வளர்ச்சித்துறை- நீர்வள ஆதாரத்துறை ஆகியவையும் 1988 ஆம் ஆண்டிலே அனுமதி அளித்தன.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி 26 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டுக்குரிய தமிழ்நாட்டுப் பகுதிக்கு வந்தடைகின்ற காவிரி நீரிலிருந்து தமிழ்நாட்டின் இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படுகிற திட்டம் இது.
பிரச்சினையைத் தூண்டிய கர்நாடகம்
ஆனால் இந்தத் திட்டத்திற்கும் எதற்குமே தொடர்பு இல்லாத கர்நாடகத்தின் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான எடியூரப்பா கடந்த மார்ச் 16 ஆம் நாள் ஒகேனக்கல்லுக்குச் சென்று கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என்றும் உரிமை கோரிவிட்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மார்ச் 17 ஆம் நாள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் விளக்கக் கடிதம் அனுப்பினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிய சிறிய கன்னட அமைப்பினரும் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒகேனக்கல் தொடங்கி ஈரோடு, உதகமண்டலம் என பல பகுதிகளுக்கும் உரிமை கோரி அறிக்கைவிடுவதும் ஒகேனக்கல்லில் உள்ள கர்நாடகப் பகுதியில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன.
மேலும் இதன் உச்சகட்டமாக பெங்களுரில் உள்ள தமிழ்ச் சங்கம் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தினர்.
அதேபோல் பெங்களுரில் தமிழ்த் திரைப்படங்களை வெளியிட்ட திரை அரங்கங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான வாகனங்களும் அரசுப் பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனால் தமிழ்நாடு- கர்நாடகம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பெங்களுரில் உள்ள "தினத்தந்தி" நாளிதழின் அலுவலகமும் நாசமாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27 ஆம் நாள் கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அனைத்துக் கட்சி தமிழின உணர்வாளர்கள் திரண்டு சென்று கன்னடர்கள் நடத்தி வரும் வணிக வளாகங்கள்- கன்னட சங்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கர்நாடகத்தின் நியாயமற்ற எதிர்ப்பைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் செயற்படும் அனைத்து திரைப்படம் சார் சங்கங்களும் இணைந்து சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் உண்ணாநிகழ்வுப் போராட்டத்தை நடத்தினர்.
தமிழகத்தின் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோர் உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வில் கலந்து கொண்டோரின் உரைகளில் தமிழ்த் தேசியத்தின் வீச்சு வெளிப்பட்டது.
இயக்குநர்கள் சேரன், சீமான், நடிகர்கள் ராஜ்கிரண், செந்தில் உரையைத் தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் ஆவேசமாக ஆணித்தரமாக வெளிப்படையாக தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தார்.
சத்தியராஜின் பேச்சு எழுத்துவடிவில்
நடிகர் சத்யராஜ் பேசியதாவது:
"உங்களை சிரிக்க வைப்பதற்காக உங்களிடம் கைதட்டல் வாங்குவதற்காக சில ஐயிட்டங்களை அள்ளி வீசுவேன். இப்ப அதெல்லாம் எதுவும் செய்யப்போறதுல்ல.
ஏன்னா என்னைப் பொறுத்தவரை இது தமிழனோட உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக நடத்துகிற கூட்டம். பொதுவாக சில மேடைகளில் சில பேர் பெயரைச் சொன்னால் கைதட்டல் வாங்கலாம்.
யாருடைய பேரைச் சொன்னா நீங்க கைதட்டுவீங்களோ அவங்களோட பேரையெல்லாம் சொல்லி கை தட்டல் வாங்கலாம்.
(ஆவேசமாக) ஆனால் அப்படி அவங்க பேரைச் சொல்லி நான் கைதட்டல் வாங்கறதுக்குப் பதிலா நான் நாக்கைப் பிடுங்கிகிட்டுச் சாவேன்யா இங்க வந்தது வித்தை காட்டுறதுகில்ல..
கர்நாடகத்துல தமிழனை கன்னடன் அடிக்கிறான். அதுக்கு கண்டனம் தெரிவிக்க வந்திருக்கோம்.
ஒவ்வொரு நடிகன் பேரைச் சொல்லி கைதட்டல் வாங்கறதுக்காக வரலைய்யா.
அதிகமா சம்பளம் வாங்குற நடிகன் பேரைச் சொன்னா அதிகமா கைதட்டுவ...
அதைவிட கம்மியா சம்பளம் வாங்குற நடிகன் பேரைச் சொன்னா அதைவிட கம்மியா கைதட்டுவ..
அப்படி அவங்க பேற சொல்லி கை தட்டல் வாங்குறதைவிட நாக்கைப் புடுங்கிட்டுச் சாவான்யா இந்தத் தமிழன்.
உலகில் வாழும் 10 கோடி தமிழர்களுக்குப் போய்ச் சேருவதற்காக பேசும் பேச்சு இது.
மானமுள்ள தமிழர்களுக்குப் போய்ச் சேருவதற்காக பேசும் பேச்சு.
பொதுவா நான் என்னை மனுசன்னு சொல்லிக்கத்தான் ஆசைப்படறேன்..
ஆனா இன்னையிலிருந்து நான் மனுசன் இல்லை... தமிழன்னு சொல்லிக்கத்தான் ஆசைப்படறேன்.
அப்ப உங்க எல்லாத்துக்கும் ஒரு சந்தேகம் வரும். அப்ப மனுசன் தமிழன் இல்லையா? அப்படின்னு ஒரு சந்தேகம் வரும்.
அப்படி ஒரு சந்தேகமே உங்களுக்கு வேண்டாம்யா... தமிழன் மனுசன் இல்லை.... மரம். அப்படின்னுதான் நினைச்சுகிட்டு இருக்காங்க.
தமிழன் ஒரு மனுசனா இல்லாம மரமா இருந்தா என்ன என்ன நடக்கும்?
ஒரு நாய் காலை தூக்கிட்டு வந்து அங்கு சிறுநீர் கழிக்கும். அதை அந்த மரம் சகிச்சுக்கும்.
அந்த வழியா போற ஒருத்தன் அந்த மரத்தை வெட்டிட்டுப் போயி அந்த மரத்துல கட்டில் செய்து கால் மேல கால் போட்டு ஆட்டிகிட்டு இருப்பான்.
அப்புறம் மேசை நாற்காலி செய்து அது மேலயே உட்கார்ந்துக்குவான்.
இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு நாம மரமா வாழ்ந்திகிட்டு இருந்தா நமக்கு மரியாதையே இல்லாம போயிடும்.
மரமா வாழுற தமிழனை மனுசா வாழு-தமிழனா வாழுன்னு சொல்றேன்.
ஏன்னா எந்த மேடையில் எதைச் சொல்லி கைதட்டல் வாங்கறதுன்னு எனக்கும் தெரியும்.
கர்நாடகத்தில நம்ம சகோதரனை அடிக்கிறான். அதனால் அது சம்பந்தமா மட்டும்தான் நான் பேசுவேன்.
காந்தி சொல்லியிருக்கார்.. கண்ணுக்கு கண் என்று ஆரம்பிச்சா உலகத்தில இருக்கிற 600 கோடி பேரும் கண்பார்வையற்றவர்களாகத்தான் இருக்கனும். அதனால பழிவாங்குற உணர்ச்சி இருக்கக் கூடாதுன்னு காந்தி சொன்னாரு.
ஆனால் இப்ப அது சரிப்பட்டு வராதுங்க..
ஏன்னா தமிழனோட கண்ணை மகராட்டிரத்துல பால்தாக்கரேன்னு ஒரு ஆள் சிவசேனானு ஆரம்பிச்சு பிடுங்க ஆரம்பிச்சான்...
மலேசியாவுல தமிழன் கண்ணை பிடுங்கறான்...
நம்ம ஈழத்தில் தமிழன் கண்ணை பிடுங்கறான்...
இப்ப கர்நாடகவிலேயும் தமிழனோட கண்ணை பிடுங்கறான்...
கண்ணுக்கு கண் கூடாதுக்கு காந்தி சொன்னதை நாம கடைப்பிடிச்சா இந்த உலகத்துல இருக்கிற 600 கோடி பேரில் 10 கோடி தமிழன் மட்டும் குருடனா இருப்பான்...
மீதி 590 பேரு கண்ணோட சுத்திகிட்டு இருப்பான்.. மறந்துடாதீங்க...
590 பேரு கண்ணோட சுத்திகிட்டு இருப்பான்.. 10 கோடி தமிழன் மட்டும் தான் குருடனா சுத்திகிட்டு இருப்பான்.
ஏற்கெனவே தமிழன் கருத்துக் குருடனாகவும்- சிந்தனைக் குருடனாகவும் சுத்திகிட்டு இருக்கான்.
அவனுக்கு கண்ணும் குருடாகிப் போச்சுன்னா அவனுக்கு வாழ்க்கை மயிர் மாதிரி இருக்கும்... ஞாபகம் வச்சுக்க...
இது இன்னைக்கு நேத்தைக்கு நடக்கிற பிரச்சனை இல்லீங்க...
கர்நாடக முதல்வராக குண்டுராவ் இருந்தபோது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். விருந்துக்குச் சென்றார்.
விருந்தில் நன்றாக சாப்பிட்ட எம்.ஜி.ஆர்., கடைசியில் ஒரு தம்ளர் நீரை அருந்த மறுத்துவிட்டார்
அங்க என் தமிழன் நீரில்லாமல் சாகிறான் என்று நீர் அருந்த மறுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர் தமிழர்களுக்காகவே வாழ்ந்தவர்.
எல்லா வகையிலும் கன்னடர்களுக்கு நம்மீது எரிச்சல்.
சாய்குமார் என்ற பிரபல ஒரு கன்னட நடிகர் தனக்குப் பிடித்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று ஒரு பேட்டியிலே கூறியபோது,
ஏன் கன்னட நடிகர் ராஜ்குமாரை பிடித்த நடிகர்னு சொல்லுன்னு சொல்லி அடித்து உதைத்தது.
இதுக்குப் பேர்தான் கன்னட வெறிங்கிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் அட்டூழியத்தைப் பார்த்து நானே ரொம்ப நொந்து போயிருக்கேன். ஆனால் பல வீரப்பன்களை நீங்கள் இப்போது உருவாக்கிவிடாதீர்கள். அது உங்க கையில்தான் இருக்கிறது.
"நாம் எடுக்கும் ஆயுதம் எது என்பதை நமது எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்" என்று மாசேதுங் சொல்லியிருக்காரு..
நாங்கள் ஆயுதத்தை எடுக்க விரும்பவில்லை. ஆயுதத்தை எடுக்கக்கூடிய சூழ்நிலையை தயவு செய்து உருவாக்கி விடாதீங்க.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் கர்நாடகவுக்கு எதுவித நட்டமும் இல்லை.
நம்ம நீரை நாமே பயன்படுத்துகிறோம்...
என் பொண்டாட்டி கூட நான் படுக்கிறேன். உனக்கு ஏண்டா வேகுது?
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் உனக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை. நீ எதையாச்சும் சொல்லி அரசியல் பண்ணுவதற்காக பேசுகிறீர்கள்.
வாட்டாள் நாகராஜூன்னு ஒரு பெரிய காமெடியன் இருக்கான். நல்லவேளை அவன் சினிமாவில நடிக்கலை. நம்ம வடிவேலு எல்லாம் கிட்டயே வரமுடியாது.
அந்த வட்டாள் நாகாராஜூ சொல்றாரு, ஈரோடு எல்லாம் கர்நாடகத்துக்கு வந்து சேரனுமாம்.
ஈரோடு- கிருட்டிணகிரி- இந்த சென்னை- கடற்கரை எல்லாம் கர்நாடகத்துக்கு போய் சேரணும். நாம வாயில்ல விரலை வெச்சிகிட்டுப் போகனும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு-
இதையே பேசிகிட்டு இருக்காதே.. நீ கே.பு. ஆகிடுவ...
வந்தாரை வாழ வைக்கவும் தெரியனும்--
வாலை ஆட்டுனா ஒட்ட நறுக்கவும் தெரியனும்யா....
அவன் தாண்டா தமிழன்...
சும்மா வந்தாரை வாழவைப்பேன்னு சொல்லிகிட்டே இருந்தா உம்மேல குதிரை ஏறிட்டுத்தான் இருப்பான்.
நீ குனிஞ்சா ஏறத்தான் செய்வான்.. குனியாம- நிமிர்ந்து நில்லு!
ஒவ்வொரு தொழில் செய்வோருக்கும் ஒவ்வொரு சங்கங்கள் இருக்கின்றன. பிரச்சினைகள் வரும்போது ஒரு சங்கத்தினர் போராடினால் மற்றவர்கள் தார்மீக ஆதரவு தரலாம்.
ஆனால் ஒரு தமிழன் தாக்கப்படும்போது தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
எங்க இருந்துமே தமிழனுக்கு தண்ணீர் வரக்கூடாதுன்னு சொல்றான்யா...
காவிரியிலிருந்து வரக்கூடாது
கிருஷ்ணாவிலிருந்து வரக்கூடாது...
முல்லைப் பெரியாறு இருந்து வரக்கூடாதுன்னு சொல்றான்..
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவே கூடாதுங்கறான்..
எனக்கு மனுசனா வாழனும்தான் ஆசை.
தமிழன் - தமிழன்னு சொல்லி பிரிவினையை பேச எனக்கு ஆசையே இல்லை...
ஆனா பிரிவினை பேச வேண்டிய சூழ்நிலையை- தமிழன்னு மார் தட்டிக்க வேண்டிய சூழ்நிலையை நீதான் கொண்டுவந்திருக்க...
தமிழர்களே உங்களுக்கு அனைத்துக்கும் ஒரு தமிழன் இருக்கிறான்.
மத்தவங்கள தூக்கி வெச்சுக்கிட்டு ஆட வேண்டிய அவசியமே இல்லை.
அய்யா.. நீ சாமி கும்பிட ஆசைப்பட்டா கூட உனக்குத் தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான்...
பழனி முருகன் இருக்கான்...
வடபழனி முருகன் இருக்கான்
திருச்செந்தூர் முருகன் இருக்கான்...
போய் முருகனைக் கும்பிடு...
மதுரை வீரனைக் கும்பிடு
சுடலை மட சாமியைக் கும்பிடு...
உனக்குத் தமிழ்க் கடவுள் 1008 சாமி இருக்கான்யா....
வட நாட்டு சாமி இராமர் சாமியில்ல... இராகவேந்திரர் தேவையில்ல... கேரளா அய்யன் உனக்குத் தேவையில்லை..
முருகன் போதும் உனக்கு.
அந்த அளவுக்கு தமிழனை உணர்ச்சிவசப்பட்டு பேச வைக்கிறாங்க... இது என்ன இந்தியா? கர்நாடகத்துல என்ன வேண்டுமானாலும் செய்வீன்ன நீ இந்தியன் கிடையாதா?.
தமிழா! தமிழா! விழித்துக் கொள்!
ஒவ்வொரு விடயத்திலும் தமிழனுக்குத் தீங்கு நடந்தா குரல் கொடு!
இங்க மட்டுமல்ல இலங்கையில் நம்ம தமிழர்கள் தாக்கப்படுகிறார்களா? குரல் கொடுய்யா..
இலங்கையில் இருக்கிற தமிழன் உன் சகோதரன் யா...உன் சகோதரி..
அந்த உணர்ச்சி உனக்கு வேண்டாமா?
இலங்கையில செஞ்சோலைங்கிற பள்ளிக்கூடத்து மேல இலங்கை இராணுவம் குண்டுபோட்டு 60 தமிழ்க் குழந்தைகள் சாகுறாங்க...
அந்த இலங்கை இராணுவத்துக்கு நம்ம இந்திய அரசாங்கம் உதவி செய்யலாமா?
செய்யக்கூடாதுன்னு சொல்லு... சொல்றா....செய்யக்கூடாதுன்னு....
தமிழன் எந்த மூலையிலும் நசுக்கக் கூடாது.. தமிழா நீ குனியாதே...உன் மேல எவனும் குதிரையேற அனுமதிக்காதே... நீ முட்டா...ஆயிடுவ.. என்றார் சத்யராஜ்.
"உங்களை சிரிக்க வைப்பதற்காக உங்களிடம் கைதட்டல் வாங்குவதற்காக சில ஐயிட்டங்களை அள்ளி வீசுவேன். இப்ப அதெல்லாம் எதுவும் செய்யப்போறதுல்ல.
ஏன்னா என்னைப் பொறுத்தவரை இது தமிழனோட உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக நடத்துகிற கூட்டம். பொதுவாக சில மேடைகளில் சில பேர் பெயரைச் சொன்னால் கைதட்டல் வாங்கலாம்.
யாருடைய பேரைச் சொன்னா நீங்க கைதட்டுவீங்களோ அவங்களோட பேரையெல்லாம் சொல்லி கை தட்டல் வாங்கலாம்.
(ஆவேசமாக) ஆனால் அப்படி அவங்க பேரைச் சொல்லி நான் கைதட்டல் வாங்கறதுக்குப் பதிலா நான் நாக்கைப் பிடுங்கிகிட்டுச் சாவேன்யா இங்க வந்தது வித்தை காட்டுறதுகில்ல..
கர்நாடகத்துல தமிழனை கன்னடன் அடிக்கிறான். அதுக்கு கண்டனம் தெரிவிக்க வந்திருக்கோம்.
ஒவ்வொரு நடிகன் பேரைச் சொல்லி கைதட்டல் வாங்கறதுக்காக வரலைய்யா.
அதிகமா சம்பளம் வாங்குற நடிகன் பேரைச் சொன்னா அதிகமா கைதட்டுவ...
அதைவிட கம்மியா சம்பளம் வாங்குற நடிகன் பேரைச் சொன்னா அதைவிட கம்மியா கைதட்டுவ..
அப்படி அவங்க பேற சொல்லி கை தட்டல் வாங்குறதைவிட நாக்கைப் புடுங்கிட்டுச் சாவான்யா இந்தத் தமிழன்.
உலகில் வாழும் 10 கோடி தமிழர்களுக்குப் போய்ச் சேருவதற்காக பேசும் பேச்சு இது.
மானமுள்ள தமிழர்களுக்குப் போய்ச் சேருவதற்காக பேசும் பேச்சு.
பொதுவா நான் என்னை மனுசன்னு சொல்லிக்கத்தான் ஆசைப்படறேன்..
ஆனா இன்னையிலிருந்து நான் மனுசன் இல்லை... தமிழன்னு சொல்லிக்கத்தான் ஆசைப்படறேன்.
அப்ப உங்க எல்லாத்துக்கும் ஒரு சந்தேகம் வரும். அப்ப மனுசன் தமிழன் இல்லையா? அப்படின்னு ஒரு சந்தேகம் வரும்.
அப்படி ஒரு சந்தேகமே உங்களுக்கு வேண்டாம்யா... தமிழன் மனுசன் இல்லை.... மரம். அப்படின்னுதான் நினைச்சுகிட்டு இருக்காங்க.
தமிழன் ஒரு மனுசனா இல்லாம மரமா இருந்தா என்ன என்ன நடக்கும்?
ஒரு நாய் காலை தூக்கிட்டு வந்து அங்கு சிறுநீர் கழிக்கும். அதை அந்த மரம் சகிச்சுக்கும்.
அந்த வழியா போற ஒருத்தன் அந்த மரத்தை வெட்டிட்டுப் போயி அந்த மரத்துல கட்டில் செய்து கால் மேல கால் போட்டு ஆட்டிகிட்டு இருப்பான்.
அப்புறம் மேசை நாற்காலி செய்து அது மேலயே உட்கார்ந்துக்குவான்.
இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு நாம மரமா வாழ்ந்திகிட்டு இருந்தா நமக்கு மரியாதையே இல்லாம போயிடும்.
மரமா வாழுற தமிழனை மனுசா வாழு-தமிழனா வாழுன்னு சொல்றேன்.
ஏன்னா எந்த மேடையில் எதைச் சொல்லி கைதட்டல் வாங்கறதுன்னு எனக்கும் தெரியும்.
கர்நாடகத்தில நம்ம சகோதரனை அடிக்கிறான். அதனால் அது சம்பந்தமா மட்டும்தான் நான் பேசுவேன்.
காந்தி சொல்லியிருக்கார்.. கண்ணுக்கு கண் என்று ஆரம்பிச்சா உலகத்தில இருக்கிற 600 கோடி பேரும் கண்பார்வையற்றவர்களாகத்தான் இருக்கனும். அதனால பழிவாங்குற உணர்ச்சி இருக்கக் கூடாதுன்னு காந்தி சொன்னாரு.
ஆனால் இப்ப அது சரிப்பட்டு வராதுங்க..
ஏன்னா தமிழனோட கண்ணை மகராட்டிரத்துல பால்தாக்கரேன்னு ஒரு ஆள் சிவசேனானு ஆரம்பிச்சு பிடுங்க ஆரம்பிச்சான்...
மலேசியாவுல தமிழன் கண்ணை பிடுங்கறான்...
நம்ம ஈழத்தில் தமிழன் கண்ணை பிடுங்கறான்...
இப்ப கர்நாடகவிலேயும் தமிழனோட கண்ணை பிடுங்கறான்...
கண்ணுக்கு கண் கூடாதுக்கு காந்தி சொன்னதை நாம கடைப்பிடிச்சா இந்த உலகத்துல இருக்கிற 600 கோடி பேரில் 10 கோடி தமிழன் மட்டும் குருடனா இருப்பான்...
மீதி 590 பேரு கண்ணோட சுத்திகிட்டு இருப்பான்.. மறந்துடாதீங்க...
590 பேரு கண்ணோட சுத்திகிட்டு இருப்பான்.. 10 கோடி தமிழன் மட்டும் தான் குருடனா சுத்திகிட்டு இருப்பான்.
ஏற்கெனவே தமிழன் கருத்துக் குருடனாகவும்- சிந்தனைக் குருடனாகவும் சுத்திகிட்டு இருக்கான்.
அவனுக்கு கண்ணும் குருடாகிப் போச்சுன்னா அவனுக்கு வாழ்க்கை மயிர் மாதிரி இருக்கும்... ஞாபகம் வச்சுக்க...
இது இன்னைக்கு நேத்தைக்கு நடக்கிற பிரச்சனை இல்லீங்க...
கர்நாடக முதல்வராக குண்டுராவ் இருந்தபோது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். விருந்துக்குச் சென்றார்.
விருந்தில் நன்றாக சாப்பிட்ட எம்.ஜி.ஆர்., கடைசியில் ஒரு தம்ளர் நீரை அருந்த மறுத்துவிட்டார்
அங்க என் தமிழன் நீரில்லாமல் சாகிறான் என்று நீர் அருந்த மறுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர் தமிழர்களுக்காகவே வாழ்ந்தவர்.
எல்லா வகையிலும் கன்னடர்களுக்கு நம்மீது எரிச்சல்.
சாய்குமார் என்ற பிரபல ஒரு கன்னட நடிகர் தனக்குப் பிடித்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று ஒரு பேட்டியிலே கூறியபோது,
ஏன் கன்னட நடிகர் ராஜ்குமாரை பிடித்த நடிகர்னு சொல்லுன்னு சொல்லி அடித்து உதைத்தது.
இதுக்குப் பேர்தான் கன்னட வெறிங்கிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் அட்டூழியத்தைப் பார்த்து நானே ரொம்ப நொந்து போயிருக்கேன். ஆனால் பல வீரப்பன்களை நீங்கள் இப்போது உருவாக்கிவிடாதீர்கள். அது உங்க கையில்தான் இருக்கிறது.
"நாம் எடுக்கும் ஆயுதம் எது என்பதை நமது எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்" என்று மாசேதுங் சொல்லியிருக்காரு..
நாங்கள் ஆயுதத்தை எடுக்க விரும்பவில்லை. ஆயுதத்தை எடுக்கக்கூடிய சூழ்நிலையை தயவு செய்து உருவாக்கி விடாதீங்க.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் கர்நாடகவுக்கு எதுவித நட்டமும் இல்லை.
நம்ம நீரை நாமே பயன்படுத்துகிறோம்...
என் பொண்டாட்டி கூட நான் படுக்கிறேன். உனக்கு ஏண்டா வேகுது?
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் உனக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை. நீ எதையாச்சும் சொல்லி அரசியல் பண்ணுவதற்காக பேசுகிறீர்கள்.
வாட்டாள் நாகராஜூன்னு ஒரு பெரிய காமெடியன் இருக்கான். நல்லவேளை அவன் சினிமாவில நடிக்கலை. நம்ம வடிவேலு எல்லாம் கிட்டயே வரமுடியாது.
அந்த வட்டாள் நாகாராஜூ சொல்றாரு, ஈரோடு எல்லாம் கர்நாடகத்துக்கு வந்து சேரனுமாம்.
ஈரோடு- கிருட்டிணகிரி- இந்த சென்னை- கடற்கரை எல்லாம் கர்நாடகத்துக்கு போய் சேரணும். நாம வாயில்ல விரலை வெச்சிகிட்டுப் போகனும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு-
இதையே பேசிகிட்டு இருக்காதே.. நீ கே.பு. ஆகிடுவ...
வந்தாரை வாழ வைக்கவும் தெரியனும்--
வாலை ஆட்டுனா ஒட்ட நறுக்கவும் தெரியனும்யா....
அவன் தாண்டா தமிழன்...
சும்மா வந்தாரை வாழவைப்பேன்னு சொல்லிகிட்டே இருந்தா உம்மேல குதிரை ஏறிட்டுத்தான் இருப்பான்.
நீ குனிஞ்சா ஏறத்தான் செய்வான்.. குனியாம- நிமிர்ந்து நில்லு!
ஒவ்வொரு தொழில் செய்வோருக்கும் ஒவ்வொரு சங்கங்கள் இருக்கின்றன. பிரச்சினைகள் வரும்போது ஒரு சங்கத்தினர் போராடினால் மற்றவர்கள் தார்மீக ஆதரவு தரலாம்.
ஆனால் ஒரு தமிழன் தாக்கப்படும்போது தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
எங்க இருந்துமே தமிழனுக்கு தண்ணீர் வரக்கூடாதுன்னு சொல்றான்யா...
காவிரியிலிருந்து வரக்கூடாது
கிருஷ்ணாவிலிருந்து வரக்கூடாது...
முல்லைப் பெரியாறு இருந்து வரக்கூடாதுன்னு சொல்றான்..
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவே கூடாதுங்கறான்..
எனக்கு மனுசனா வாழனும்தான் ஆசை.
தமிழன் - தமிழன்னு சொல்லி பிரிவினையை பேச எனக்கு ஆசையே இல்லை...
ஆனா பிரிவினை பேச வேண்டிய சூழ்நிலையை- தமிழன்னு மார் தட்டிக்க வேண்டிய சூழ்நிலையை நீதான் கொண்டுவந்திருக்க...
தமிழர்களே உங்களுக்கு அனைத்துக்கும் ஒரு தமிழன் இருக்கிறான்.
மத்தவங்கள தூக்கி வெச்சுக்கிட்டு ஆட வேண்டிய அவசியமே இல்லை.
அய்யா.. நீ சாமி கும்பிட ஆசைப்பட்டா கூட உனக்குத் தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான்...
பழனி முருகன் இருக்கான்...
வடபழனி முருகன் இருக்கான்
திருச்செந்தூர் முருகன் இருக்கான்...
போய் முருகனைக் கும்பிடு...
மதுரை வீரனைக் கும்பிடு
சுடலை மட சாமியைக் கும்பிடு...
உனக்குத் தமிழ்க் கடவுள் 1008 சாமி இருக்கான்யா....
வட நாட்டு சாமி இராமர் சாமியில்ல... இராகவேந்திரர் தேவையில்ல... கேரளா அய்யன் உனக்குத் தேவையில்லை..
முருகன் போதும் உனக்கு.
அந்த அளவுக்கு தமிழனை உணர்ச்சிவசப்பட்டு பேச வைக்கிறாங்க... இது என்ன இந்தியா? கர்நாடகத்துல என்ன வேண்டுமானாலும் செய்வீன்ன நீ இந்தியன் கிடையாதா?.
தமிழா! தமிழா! விழித்துக் கொள்!
ஒவ்வொரு விடயத்திலும் தமிழனுக்குத் தீங்கு நடந்தா குரல் கொடு!
இங்க மட்டுமல்ல இலங்கையில் நம்ம தமிழர்கள் தாக்கப்படுகிறார்களா? குரல் கொடுய்யா..
இலங்கையில் இருக்கிற தமிழன் உன் சகோதரன் யா...உன் சகோதரி..
அந்த உணர்ச்சி உனக்கு வேண்டாமா?
இலங்கையில செஞ்சோலைங்கிற பள்ளிக்கூடத்து மேல இலங்கை இராணுவம் குண்டுபோட்டு 60 தமிழ்க் குழந்தைகள் சாகுறாங்க...
அந்த இலங்கை இராணுவத்துக்கு நம்ம இந்திய அரசாங்கம் உதவி செய்யலாமா?
செய்யக்கூடாதுன்னு சொல்லு... சொல்றா....செய்யக்கூடாதுன்னு....
தமிழன் எந்த மூலையிலும் நசுக்கக் கூடாது.. தமிழா நீ குனியாதே...உன் மேல எவனும் குதிரையேற அனுமதிக்காதே... நீ முட்டா...ஆயிடுவ.. என்றார் சத்யராஜ்.
நடிகர் சத்தியராஜின் பேச்சு
கர்நாடகத் தமிழர்கள் மீதான கன்னட வெறியர்களின் இனவெறித் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமிழ்த் திரைத்துறையின் பல்வேறு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து மாபெரும் உண்ணாநிலைப் போராட்ட நிகழ்வு நடத்தினர்.
இந்நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசியது
Part 1
Part 2
இந்நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசியது
Part 1
Part 2
Subscribe to:
Posts (Atom)