Showing posts with label LTTE. Show all posts
Showing posts with label LTTE. Show all posts

Tuesday, August 19, 2008

வட இலங்கை நிலவரம் தொடர்பில் புலிகள் பொய்ப் பிரச்சாரம்

வடக்கில் யதார்த்த நிலை வேறு விதமாக இருக்க, வெளியுலகுக்கு பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும், இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் இலங்கை அரசின் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிழக்கில் செய்தது போலவே மக்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இது தொடர்பில் அந்தப் பகுதியிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை களைவதில் அரசுக்கு மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போது வடக்கு பகுதியில் ஆயிரக்காண ஏக்கர்கள் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அந்த நடவடிக்கையும் தடைபட்டுள்ளது குறித்து கொழும்பிலிருந்து கொண்டு அரசால் மட்டுமே பெரிய அளவில் எதுவும் செய்துவிடமுடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.

Toronto non-profit raised millions for Tamil Tigers

Stewart Bell, National Post
Published: Monday, August 18, 2008


TORONTO -- A Toronto non-profit group wired more than $3-million to overseas bank accounts, some of them linked to the Tamil Tigers, before it was shut down by the government in June for alleged terrorist financing, says an RCMP report released yesterday.

The report, marked "Secret" but unsealed by order of a Federal Court judge, provides the first detailed look at the banking activities of the World Tamil Movement (WTM), a Toronto-based group accused of bankrolling Sri Lanka's Tamil Tigers guerrillas.

Most of the money, $1.9-million, went to an account at the Bumiputra Commerce Bank in Kuala Lumpur, Malaysia, that the RCMP report says "is utilized as a vehicle to forward money to the LTTE [Liberation Tigers of Tamil Eelam] from Canada."

The 83-page financial report is the fruit of two years of analysis of banking records seized by Canadian anti-terrorism police who are investigating a financial network run by supporters of the Tamil Tigers that allegedly raised money in Canada to buy arms for the guerrillas.

"The bank records seized ... demonstrate that the World Tamil Movement has developed an elaborate machine like entity that moves throughout the Greater Toronto Area collecting funds with extreme proficiency," the police report says.

Stockwell Day, the Public Safety Minister, announced on June 16 that his government had added the WTM to Ottawa's official list of terrorist groups, alongside the likes of Al-Qaeda, Hamas and Hezbollah. The WTM is the first Canadian community group to be listed.

The WTM has denied any involvement in terrorist fundraising and vowed to challenge the government's decision, and at a large outdoor rally in Toronto on July 5, Tamils waved Tamil Tigers flags and endorsed a statement condemning Ottawa's decision to ban the WTM.

The Minister has accused the WTM of transferring money to LTTE bank accounts in Sri Lanka, but the RCMP's Feb. 1, 2008, financial report paints a more detailed picture of a complex network made up of 20 Canadian bank accounts.

Five banks held the accounts: Toronto Dominion, Bank of Nova Scotia, Royal Bank, CIBC and the National Bank of Canada. The Canadian account holders wired money regularly to accounts in Malaysia, Singapore, the United Kingdom and Tamil Tigers-controlled areas of Sri Lanka.

RCMP Corporal Deanna Hill, the author of the police report, wrote that the WTM's financial set-up was "congruent with the money laundering techniques often employed by organized crime groups.

"I also believe that the number of accounts alone demonstrate that the World Tamil Movement has utilized the Canadian banking system to raise funds in a manner that is best suited to financing the terrorist activities of the LTTE."

The Tamil Tigers have been fighting for 25 years for an independent homeland for Sri Lanka's ethnic Tamil minority, which has faced discrimination under the island's Sinhalese majority.

In addition to fighting a conventional guerrilla war, however, the Tigers also employ terrorist tactics, such as suicide bombings and political assassinations, which has landed them on international terrorist lists, Canada's included.

The RCMP began investigating the Tamil Tigers' Canadian fundraising network in 2002, focusing on the WTM's large head office in Toronto and its smaller branch offices in Montreal and Vancouver. Police raided the Toronto and Montreal offices in 2006.

Police seized letters from the Tamil Tigers leadership thanking Canada for its donations, explaining how the money had been used to purchase weapons, and asking for more. But much of the police evidence appears to have come from a study of bank accounts held by the WTM and its officers.

The Project Osaluki financial report claims the WTM's most lucrative fundraising method was a pre-authorized payment program, in which the group persuaded hundreds of its supporters to sign forms allowing money to be withdrawn from their bank accounts each month.

The WTM took in up to $763,000 a year using the payment scheme. On a single day in 2005, the WTM withdrew $63,528 from 1,582 bank accounts. "It is obvious from the amounts collected with this method that the pre-authorized payment scheme is effective, timely and spares valued resources," says the RCMP report.

Most of the forms had been signed in Canada but police also interviewed witnesses who said they had signed them at Tamil Tigers checkpoints in Sri Lanka. "Upon their return to Canada, these persons were visited by representatives of the World Tamil Movement to exact the collection of the monthly stipend," Cpl. Hill wrote.

In addition, the WTM made money through bake sales, car washes, newspaper sales, merchandise sales and festivals, the report says. "To date, the total amount of Canadian dollars that have been forwarded to accounts internationally from accounts controlled by the World Tamil Movement in Canada is $3,101,803.33."


Nationalpost

Sunday, August 10, 2008

இரவு நேரத்தில் காரில் சென்ற 6 இலங்கை அகதிகள் கைது

பொலிஸ் வாகன சோதனையில் சிக்கிய இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்வதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் பெங்களூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து தமிழ் நாட்டில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தீவிர வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை, கண்காணிப்பை பலப்படுத்துதல் என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை நகர பொலிஸ் ஆணையர் சேகர் உத்தரவின் பேரில், பொலிஸார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை திருமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் பொலிஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேகமாக வந்த ஒரு டாடா சுமோ காரை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்டனர். அந்தக் காரில் 6 பேர் இருந்தனர்.

அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த 6 பேரும் இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் செல்வம், பிரதீபம், அருள்தாஸ் ஆகிய 3 பேரும் புழலையடுத்த காவாங்கரை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தினேஷ்குமார், சால் ஆகிய 2 பேர் செங்குன்றத்தையடுத்த வடகரை என்னும் இடத்தில் வசித்து வருபவரென்பதும் தகவல் விசாரணையில் வெளியானது. இவர்கள் 5 பேரும் அண்ணாநகர் பகுதியிலுள்ள திருமங்கலம் வசந்தம் கொலனியில் வசிக்கும் தனுஷன் என்ற தங்களது நண்பரை அந்தக் காரில் அழைத்துக் கொண்டு வந்ததாக பொலிஸிடம் தெரிவித்தனர்.

ஒரே காரில் இரவு நேரத்தில் எங்கே செல்கிறீர்கள் என்று பொலிஸார் கேட்ட போது, நண்பர்களாகிய நாங்கள், அடிக்கடி இப்படிக் காரில் ஜாலியாக சுற்றுவது வழக்கம் என்று தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த விபரங்களில் திருப்தியடையாத பொலிஸார் சந்தேகப்பட்டு காரை தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது காரில் ஒரு நம்பர் தகடு கிடைத்தது. அதில் வேறு ஒரு பதிவு எண் இருந்ததை கண்ட பொலிஸார் அது பற்றி கேட்டனர். தங்களது காரில் இருந்த நம்பர் தகடு பழையதாகி உரிந்துவிட்டதால் புதிய தகட்டை பொருத்த இதை எடுத்து செல்வதாக அவர்கள் கூறினார்கள். காருக்குள் கிடந்த நம்பர் தகட்டை சோதனையிட்டதில் அது வேறு வாகனத்தின் பதிவு எண் என்பது தெரிந்தது.

இதையடுத்து பொலிஸாரின் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. உடனடியாக அவர்கள் 6 பேரையும் கைது செய்த பொலிஸார் விடிய விடிய அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் வைத்திருந்த செல்போன்களை வாங்கி, யார் யாருடன் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்பதை சோதனையிட்டனர். இவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா, ஆயுத விநியோகத்தில் சம்பந்தப்பட்டவர்களா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அகதிகள் முகாமில் இருந்த இலங்கைத் தமிழர்கள் அங்கிருந்து இரவு நேரத்தில் எப்படி வெளியேறினார்கள் என்பது பற்றியும் பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் "பரோட்டா' மாஸ்டராக வேலைசெய்த இலங்கையர் விடுதலைப் புலியா?

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து சென்னை வந்து கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கியிருந்த இலங்கை நபரை பொலிஸார் கைதுசெய்தனர். கைதானவர் விடுதலைப் புலிகளின் கூட்டாளியா என்று விசாரித்து வருகின்றனர்.

பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சென்னை நகரில் உள்ள விடுதிகள் மற்றும் வாகனங்களை சோதனை செய்யும்படி பொலிஸ் ஆணையாளர் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, அயனாவரம் சாமி பக்தன் தெருவில் பி.கே.எஸ்.மேன்சனில் வெளியாட்கள் யாராவது தங்கியுள்ளார்களா என்று தலைமைச் செயலகப் பொலிஸார் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த சூரியகுமார் என்பவரிடம் விசாரித்ததில் மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் சென்னையில் கடந்த நான்காண்டுகளாக தங்கியதால் முகவரி சரியாகத் தெரியாது என்று கூறியது பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபோல் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் பொலிஸாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.

தீவிரமாக விசாரித்ததில் "நான் இலங்கையைச் சேர்ந்தவன். 1992 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து முகவர் மூலம் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்குப் சென்றேன். அங்கு மூன்று மாதம் கழித்து மலேசியா சென்றேன். மலேசியா முகாமில் என்னை அடைத்து வைத்தனர். அங்கிருந்து கடந்த 2001 ஆம் ஆண்டு தப்பி போலிக் கடவுச்சீட்டு மூலம் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியுள்ளேன். சென்ட்ரல் மற்றும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஹோட்டல்களில் சிறிது நாட்கள் பணிபுரிந்தேன். பின்னர் பார்டர் தோட்டம் முருகவிலாஸ் ஹோட்டலில் ஓராண்டாக பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறேன்' என்றார்.

சூரியகுமாரை பொலிஸார் கைதுசெய்து சென்னையில் தங்கியிருந்து சதிவேலைகளில் ஈடுபட்டாரா என்றும் விடுதலைப் புலிகளின் கூட்டாளியாக செயல்பட்டாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புலிகளின் ஆதரவாளரென கூறப்பட்டதை நிராகரிக்கிறார் பிரிட்டனின் பாடகி எம்.ஐ.ஏ.

இலங்கை வம்சாவளியினரான "எம்.ஐ.ஏ' என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முன்னணிப் பாடகியான மாதங்கி அருள் பிரகாசம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருக்கிறார்.
இலங்கை துள்ளிசைக் கலைஞர் டிலான், விடுதலைப்புலிகளின் நடைமுறைகளை எம்.ஐ.ஏ.பயன்படுத்துவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

ஒளிபரப்பில் எம்.ஐ.ஏ.ஆடைகள் மற்றும் புலிகளின் நடைமுறைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் தனது தந்தையை விடுதலைப்போராளியென எம்.ஐ.ஏ.குறிப்பிட்டதாகவும் டிலான் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை எம்.ஐ.ஏ. மறுத்துள்ளார். ஒருபோதும் எந்த வொரு பயங்கரவாத குழுக்களுக்கும் தான் ஆதரவளிக்கவில்லையென கூறியுள்ள எம்.ஐ.ஏ., டிலானின் முயற்சிகள் சுயமேம்பாட்டுக்காக வெட்கமற்ற முறையில் தனது நற்பெயரை நாசமாக்கும் செயற்பாடென சுட்டிக்காட்டியுள்ளார்.

?நான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில்லை, யுத்தம், குண்டு வீச்சுகளிலிருந்து வெளியேறிய இலங்கையைச்சேர்ந்த என்னுடைய சங்கீதமானது அகதிக் குடிமகனின் குரலாகும். வெளிப்படையாக கூறினால் உண்மையிலேயே சுயமேம்பாட்டை நாடும் யாரோ ஒருவருடன் பேச்சை ஆரம்பிக்க நான் முயற்சிசெய்யவில்லை. என்று எம்.ஐ.ஏ.கூறியுள்ளார்.

டிலானின் ஒளிநாடா வெளியானதிலிருந்து எம்.ஐ.ஏ.இன் தனித்துவ அடையாளம், மற்றும் உச்சஸ்தாயி பாடகியென்ற அவரின் பதிவுகள் முடிவுக்கு வந்துவிடும் நிலமை ஏற்பட்டது. "விடுதலைப்போராளியாக எம்.ஐ.ஏ. யின் புகழ்' சித்தரிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 7, 2008

சென்னையில் கைதான இருவரும் புலிகளால் பொருட் கொள்வனவுக்காக அனுப்பப்பட்டார்களாம்


சென்னையில் அண்மையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் யாழ்.இளைஞர்கள் இருவரும் அவ்வியக்கத்தினரால் பொருட்கொள்வனவுக்காக அனுப்பப்பட்டதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அகதிகள் போன்று தமிழகம் வந்த இவர்கள் பொலிஸாரின் சந்தேகத்திற்குட்படாத வகையில் வீடொன்றை வாடகைக்கெடுத்து தங்குவதற்காக இலங்கை தகதிகள் முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரை மனைவி போல் பாசாங்கு செய்து தம்முடன் தங்க வைத்திருந்ததõகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்போது பொலிஸார் குறித்த பெண்ணைத்தேடி வருகின்றனர். சென்னையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் அமலன் பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்படும் வாக்குமூலம் வருமாறு: நான் கடல் புலிகள் பிரிவில் பணியாற்றினேன். தற்போது போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஏராளமான பொருட்களுக்கு தேவையேற்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் ஆயுத தளபாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம்.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியன்று கள்ளத்தோணி மூலம் நான் இராமேஸ்வரத்தை வந்தடைந்தேன். பின்னர் அங்கிருந்து சென்னை கே.கே. நகரையடைந்தேன்.அகதிகள் முகாமில் தங்கியிருந்தேன். பின்னர் உமாரமணன் என்பவர் சென்னை வந்து இருவரும் தனியான வீடொன்றில் தங்கி இருப்போம் எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் வீடு தேடினோம். எங்கள் மீது சந்தேகப்பட்டு எவரும் வீடு வாடகைக்கு விட வில்லை. எனவே அகதிகள் முகாமில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை என்னுடைய மனைவி போல் நடிக்க வைத்து அந்த பெண்மணி கல்லூரியில் படிப்பதாக கூறி ஒருவாறாக திருமங்கலத்தில் வீடொன்று கிடைத்தது. இதனையடுத்து மனைவியாக நடித்த இளம் பெண்ணை அனுப்பி வைத்து விட்டோம்.

அதைத் தொடர்ந்து ஒருநாள் ஒருவர் இரசாயணப் பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அவை மாதிரிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பரிசோதனை செய்து அவை தரமான பொருட்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் பெரிய அளவில் கொள்வனவு செய்து தருவதாகவும் கூறினார்கள். குறிப்பாக அமோனியம் நைட்ரேட்டை சென்னையில் உள்ள ஆய்வுகூடத்தில் சோதனை நடத்தி அதன் தரத்தை பரிசோதிக்கப் போவதாகவும் தெரிவித்தார்கள்.

பின்னர் எமது செலவுக்காக ரூ.1 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது. அந்த பணத்தில் வீட்டுமுற்பணமாக ரூ.20 ஆயிரம் மற்றும் எங்கள் செலவுகளுக்காக ரூ.23 ஆயிரம் இருந்தது. அதை பொலிஸார் பறிமுதல் செய்து விட்டனர்.6 மாதம் சென்னையில் தங்கி இருக்க எங்களுக்கு உத்தரவு இடப்பட்டது. அதன்பிறகு நாங்கள் இருவரும் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தோம். தமிழக மக்கள் எங்கள் சகோதரர்கள். நாங்கள் சென்னையில் தங்கி இருக்கும்போது இங்குள்ள சகோதர மக்களுக்கு எந்தவித தீங்கும் செய்யக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டுதான் எங்களை அனுப்பி வைத்தார்கள்.

எங்கள் நோக்கம் இங்கிருந்து பொருட்களை கொண்டு செல்வதுதான். வேறு எந்த தவறான நோக்கத்தோடும் நாங்கள் இங்கு வரவில்லை.இவ்வாறு அமலன் தெரிவித்தார்.தற்போது அமலனின் மனைவியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடித்த பெண் குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர். அகதிகள் போர்வையில் சென்னை நகருக்குள் மேலும் விடுதலைப்புலிகள் யாராவது நுழைந்து இருக்கிறார்களா? என்பது குறித்தும் கே.கே. நகர் அகதிகள் முகாமில் தங்கி இருப்பவர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.

மட்டு. தொப்பிக்கல தரவையில் இராணுவ "ட்ரக்' மீது கிளைமோர்! 23 படையினர் உயிரிழப்பு என்கின்றனர் புலிகள்

மட்டக்களப்பு தொப்பிக்கல தரவைப் பகுதியில் பெரியவட்டுவான் என்ற இடத்தில் இராணுவத்தினர் பயணம் செய்த "ட்ரக்' ஒன்றின் மீது நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி யளவில் விடுதலைப் புலிகள் கிளை மோர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
அந்தத் தாக்குதலில் 23 படையினர் உயிரிழந்தனர் என்றும் நான்கு பேர் காய மடைந்தனர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 30 வரை யான படையினரை ஏற்றிச் சென்ற "ட்ரக்' இந்தத் தாக்குதலில் சிக்கி, தூக்கி வீசப் பட்டு சின்னாபின்னமாகிக் கிடந்தது என் றும் புலிகள் கூறுகின்றனர். காயமடைந்த படையினர் வெலிகந்த வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்தக் கிளைமோர் தாக்கு தல் தொடர்பாகத் தகவல் வெளியிட்ட படைத்தரப்பு, ஆக ஒரேயொரு இராணுவ சிப்பாய் மாத்திரமே பலியானார் என்றும் மூவர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறு கிறது. மட்டக்களப்பு தொப்பிக்கல பிரதேசத்தை இராணுவத்தினர் கைப்பற்றியமைக்குப் பின்னர் கடந்த சுமார் ஒருவருடகாலத்தில் அங்கு படையினர் மீது நடத்தப்பட்ட முதலாவது பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டது.

புலிகளை தோல்வியடையச் செய்தால் மட்டுமே மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெறமுடியும்

புலிகளைத் தோல்வியடையச் செய்வதன் மூலமே இந்நாட்டு மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெறமுடியும் என்பதுடன் மக்களுக்கான உரிய ஜனநாயகத்தைப்பெற்றுக் கொடுக்க முடியும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

புலிகளை முழுமையாகத் தோற்கடிக்க அரசு விரும்பினால் வெள்ளைவான் கலாசாரம் மற்றும் கடத்தல் சம்பவங்கள் கப்பங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டும்.

புலிகளை ஒழிக்க வேண்டும் என்று நாம் கூறினால் மாத்திரம் போதாது அவர்களுக்கு உதவி செய்பவர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

தற்போது பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் தருணம் வந்துவிட்டது. இதற்கமைய எமது படையினரும் வெற்றிகொண்டு, முன்னேறி வருகின்றனர். புலிகளை யுத்த ரீதியாகவே தோல்வியடையச் செய்யவேண்டும். மக்களுக்கான ஜனநாயகத்தை துரிதகதியில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்நாட்டை புலிகளிடமிருந்தும், ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதுடன் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் புலிகளை ஒடுக்க அரும் பாடுபடும் நாராயணனுக்கு ஏற்பட்ட சம்பவம் சாதாரண விடயமல்ல

தீவிர கரிசனையுடன் கண்டிக்கிறார் லக்ஷ்மன் செனவிரத்ன
ஜீவா சதாசிவம்

நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்ற அதேவேளை இது தொடர்பான கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன, இந்நிலையில் பொலிஸ்மாஅதிபர் நித்திரையில் இருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாதம் நீடிப்பதற்கான பிரேரணையில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சார்க் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். பயங்கரவாதம் இலங்கையில் மாத்திரம் அல்ல, உலகளாவிய ரீதியில் காணப்படும் விடயமாகும். எது எவ்வாறாயினும், இந்நாட்டு மக்களின் பணத்திலேயே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு இடம்பெற்ற சம்பவமானது இலங்கைக்கு கறுப்புப் புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சார்க்கின் போது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனுக்கு ஏற்பட்ட நிலை குறித்து, பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து வியப்பாக உள்ளது.

இலங்கையில் பாதுகாப்பு பிரச்சினை இல்லை என்பதை ஒரு மெய்யான கூற்றின் மூலம் நாராயணன் பிரச்சினையின்றி ரக்ஸியில் சென்றிருப்பதாக கூறி வெளிப்படுத்தியுள்ளனர். அப்படியாயின் இந்தியப் பிரதமருக்கு அவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லையா? அவரும் வாடகைக் காரில் வந்து கொழும்பில் இறங்கலாம் தானே?

தவறுகள் இடம் பெறுமாயின் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர அதனை சமாளிப்பதற்கென பொய்யான காரணங்களை கூறி எதனையும் மூடி மறைப்பதற்கு முற்படக்கூடாது.

தமிழ் நாட்டில் புலிகளை ஓரம் கட்டுவதற்கு அரும் பாடுபடும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகருக்கு இவ்வாறு இடம்பெற்ற சம்பவமானது சாதாரண விடயமல்ல. இதேவேளை இந்நாட்டு மக்கள் மூன்று வேளை உணவை, உண்ண முடியாத நிலையில் சார்க்கின்போது ஒரு நாள் உணவுக்கு மாத்திரம் 10ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இது ஏற்றுக் கொள்ளமுடியாததொன்று,சார்க்கின் வெற்றி ஆண்டவனின் சாட்சி என்றே கூறவேண்டும்.

அத்தோடு இன்று பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லாதுள்ளனர். இந்நிலையில் பொலிஸ்மா அதிபரோ நித்திரையில் உள்ளார்.

தற்போது அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையிலேயே அநுராதபுரம், சப்ரகமுவ பகுதிகளில் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. ஆனால், இது தொடர்பாக பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதுள்ளனர். சம்பவங்கள் தொடர்பாக புகார் செய்வதற்கு வரும் மக்களை கண்டு பொலிஸார் வாயில் கதவுகளை மூடி விடுகின்றனர்.

வடக்கு யுத்தம், வடமத்திய மாகாணத்திற்கும் வந்துவிட்டது. இதனை வழி நடத்துபவர்களுக்கு அரசே முன்னின்று தலைமைதாங்கி செயற்படுகின்றது. இப்பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்களுக்கு அரசே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்நிலையில், வடமத்திய, சப்ரகமுவ தேர்தலை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க முடியாது. ஏனென்றால், மக்கள் பல்வேறு அடக்கு முறைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது. நீதியான சுதந்திரமான தேர்தல் இல்லை. இவ்வாறு தாக்குதல்கள் அதிகரித்துவரும் போது இந்நாட்டின் நிலை என்ன ஆவது?

சிரச ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். அவரது கமரா பறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அமைச்சரால் நடந்ததென்பது யாவரும் அறிந்த விடயம்.

ஆனால், இது தொடர்பாக, அரசோ அல்லது ஜனாதிபதியோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதுள்ளனர். இவ்வாறே பல்வேறு சம்பவங்கள் இடம் பெறுகின்றன.

அத்தோடு, அரசின் அனுசரனைணயுடன் பிள்ளையான் குழு ஆயுதங்களுடன் பொலநறுவை பகுதிகளில் நடமாடி வருகின்றனர். இதனால், மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் நீதியான தேர்தலை நடத்த முடியாது. இதேவேளை இப்பகுதி பொலிஸாரும் இதற்கு உறுதுணை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதுள்ளது.நாம் அவசரகால சட்டத்துக்கு எந்த வகையிலும் அனுமதி வழங்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

பிரபாகரன் கடைப்பிடித்து வரும் மௌனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடைப்படித்து வரும் மெளனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும் என ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த தேரர் மேலும் கூறியதாவது:

பிரபாகரனின் மெளனம் தொடர்பில் எமக்கு ஏற்கனவே நிறைய அனுபவங்கள் உண்டு. ஆகையால் இவ்விடயத்தில் தீவிர ஆலோசனைகளை நடத்த வேண்டும்.

இதுவரை காலமும் புலிகளின் தலைவர் பிரபாகரனை வெல்லப்பட முடியாத ஒரு அசுரனாக உருவகப்படுத்தியிருந்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. தகைமையற்ற தலைமைகளே பிரபாகரனை வெல்ல முடியாதெனக் கூறின.

ஆனால் தற்போது இந்த நாட்டுக்கும் இராணுவத்துக்கும் சரியான தலைமைத்துவம் கிடைத்துள்ளதனால் பிரபாகரனை வெற்றி கொண்டு வருகின்றோம். வடக்கை விரைவில் மீட்டு விடுவோம்.

இலங்கை இராணுவத்துக்குத் தற்போதுள்ள தலைமைத்துவம் தொடர்ந்திருந்தால் புலிகளை மட்டுமல்ல உலக நாடுகளையே வெற்றி கொள்ள முடியுமெனவும் தேரர் மேலும் கூறினார்.

அகதிகள் என்ற பெயரில் புலிகள் ஊடுருவல்

இலங்கையில் தொடரும் இனப் பிரச்சினையால் 2006ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 22,350 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர். இவர்களில் 42 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து புலிகள் இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் பெரும்பாலான அகதிகள் கூலித் தொழிலாளிகள் எனக் கூறுகின்ற போதிலும் படகொன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபா வரை செலுத்தி தமிழகம் வருகின்றனர். இவர்களால் எவ்வாறு இவ்வளவு பணத்தை செலுத்த முடிந்தது என்ற கேள்விக்கு இது வரையில் பதிலில்லை. அதேவேளை தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்கு திரும்பிச் செல்லும் அகதிகளை அதிகாரிகள் காரணம் கேட்டு தடுத்து நிறுத்துவதும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அண்மையில் முகாம்களில் நடத்தப்பட்ட ஆய்வின் போது தமிழகத்துக்கு வந்த ஏராளமான அகதிகள் தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாக உளவுப் பிரிவு பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இத்தகைய பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தின் பல அகதி முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைக்கு பொருட்களை கடத்துவதில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஆயுதப் பயிற்சி பெற்ற அனைவரையும் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்ற வேண்டும் என உளவுப் பிரிவினர் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர் இது இராமநாதபுரம் கடந்த சில நாட்களாக புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் சிலர் இலங்கைக்கு பொருட்கள் கடத்தியது தொடர்பில் கைதான சம்பவத்தையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போது தமிழகத்திற்கு அகதிகள் என்ற போர்வையில் வந்தவர்கள் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து உளவுப் பிரிவு பொலிஸார் அகதிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளின் பெயரில் மோசடிசெய்யும் மாற்று இயக்கத்தவர்களின் வஞ்ச செயளால் தலைகுனியும் தமிழ் சமூகம்

பிரித்தானியாவில் வங்கியட்டை மோசடியில் அதிகமாக ஈடுபட்டவர்கள் தனி நபர்களளும் மாற்று இயக்கத்தினரும் ஆனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன் தண்டனையில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள புலிகளின் மேல் பழியைப்போட்டவர்கள் தான் அதிகமான தமிழர்கள் என்பது மக்கள் அறிந்த உண்மை . இதேசமயம் தம்மை புலிகள் தான் துர்ண்டினார்கள் என்று சொல்லி தப்பினவர்களும் உண்டு. இத்தகைய மோசடிகளில் மட்டுமல்ல மற்றைய மோசடிகளிலும் இத்தகைய கைவண்ணமும் விசமத்தனத்தை மேற்கொண்டவர்கள் மாற்று இயக்குத்தினரே என்ற குற்றச்சாட்டு தற்பொழுது எழுந்துள்ளது இந்தக் குற்றுச்சாட்டு உண்மையானது இதற்கான ஆதாரங்கள் பல சுவிசர்லாந்திலே இருப்பதாகவும் தெரியவருகின்றது. புலிகளின் தூண்டுதலில் மோசடியில் தாம் ஈடுபட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்பது தெரியவந்தது. இவ்வாறான நபர்கள் தாமாக தவறு செய்கின்றனரா அல்லது சிறீலங்கா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தூண்டுதலில் செயற்படுகின்றனரா??? என்ற சந்தேகம் தற்பொழுது வெளிநாட்டு புலணாய்வுத் துறை மத்தியில் வலுப்பெற்று இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இலங்கை இந்தியா போன்ற பகுதிகளில் பெருமளவு சொத்துக்களை வாங்கியுள்ளார்கள் இவர்கள் அனைவரும் மாற்று இயக்கத்தின் பிரதிநிதிகளாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றும் லீசெஸ்ரர்சையர் பகுதியில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய 33 அகவையுடைய அப்துல் சமத் மொஹமட் றயிக் என்ற முஸ்லீம் நபர், வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக தற்பொழுது பிரித்தானிய நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவர் தானாக சென்று காவல்துறையினரிடம் சரணடைந்திருப்பதுடன், விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் செயற்பட்டதாகவும், அவர்களே கடனட்டை மோசடிக்கான உபகரணங்களை தனக்கு வழங்கியதாகவும் விசாரணையில் கூறியிருக்கின்றார். இந்த விசாரணைகள் தொடரும் தர்னத்தில் பிரித்தானியாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டு தமிழ் சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பலர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் குழுக்களாக மோதல்களில் ஈடுபடுவது, தமிழ் சிறார்களை போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குதல் கடனட்டை மற்றும் மோசடிகளில் ஈடுபடுதல் போன்ற சமூக விரோரத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு ரூற்றிங்கில் பிரபா என்ற இளைஞனைப் படுகொலை செய்த சிறீலங்காவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு இளைஞருமாக 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நால்வருக்கு ஆயுள் தண்டனையும்: ஏனையோருக்கு பல வருடங்கள் சிறைத்தண்டனையும் பிரித்தானிய நீதிமன்றத்தினால் கடந்த மாதம் வழங்கப்பட்டிருக்குpன்றது. பிரித்தானிய ஊடகங்களும் உண்மையைக் கண்டறிந்து செய்தி வெளியிடும் ஊடக தருமத்தை மறந்து நீதிமன்றங்களில் குற்றவாளிகள் கூறும் கருத்துக்களை அப்படியே வெளியிட்டு வருவதால் பிரித்தானிய தமிழ் சமூகத்தினர் இது பற்றி குறிப்பிட்ட ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, August 6, 2008

இறுதி போருக்கு தயாராகும் புலிகள்

கிளிநொச்சி பிரதேசத்தில் இரணைமடு வாவிப் பகுதியின் வடமேற்குத் திசையில் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் வரையில் பரந்திருக்கும் காட்டுப் பகுதியை அண்டியும் அடுத்து திருவையாறு பிரதேசத்தை அண்டியும் புலிகள் இயக்கத்தின் இராணுவ பயிற்சி முகாம்கள் சில அமைந்துள்ளதாகவும் இந்தப் பயிற்சி முகாம்களில் புலிகள் இயக்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டுஅம்மானின் நேரடிக் கண்காணிப்பிலேயே முக்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரும்புலிகள் பிரிவு உறுப்பினர்களுக்காக விசேட தற்கொலைத் தாக்குதல் பயிற்சிகள் மேற்படி முகாம்களிலேயே பொட்டுஅம்மான் மற்றும் உயர்மட்ட புலிகள் இயக்கத்தலைவர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரும்புலித் தாக்குதல் உட்பட விசேட தாக்குதல் பயிற்சிகளை வழங்க புலிகள் இயக்கத்தின் மத்திய முகாம் நிலையங்கள் மேற்படி திருவையாறு பிரதேசத்தை அண்டியே அமைந்திருந்தன.

எவ்வாறாயினும் இந்தப் பிரதான முகாம்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை பாதுகாப்புத்துறைப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் அறிந்துகொண்டதைத் தொடர்ந்து கண்காணிப்பு விமானங்கள் மூலம் தீவிர அவதானிப்புச் செய்யப்பட்டுக் கடந்தவாரம் இந்தப் பிரதேசத்தில் முகாம் பகுதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையங்கள் மீது தீவிர குண்டுத்தாக்குதல்களை விமானப்படையினர் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்ததாகவும் இதில் கரும்புலிகள் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் விமானப்படை தரப்பு தெரிவித்துள்ளது. பயிற்சி முகாம்களிலிருந்த புலிகள் தரப்பில் ஏற்பட்ட உண்மையான உயிர்ச்சேதம் தெரியாவிட்டாலும் பிரதான கரும்புலிகள் பயிற்சி முகாம்களிலிருந்த கரும்புலி உறுப்பினர்கள் பலர் இத்தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த திருவையாறு பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் இரகசியமான முறையில் அமைந்திருந்த முக்கிய பயிற்சி முகாம்களில் இருந்த புலிகள் இயக்கத்தினர் ஏதோ வகையிலான விசேட பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறியிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக பாதுகாப்புப் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அப்பகுதியில் இரகசியமாக அமைந்திருந்த “லெப்டினன் கேர்ணல் சூட்டி’ பயிற்சிமுகாம் எனக்கூறப்படும் விசேட பயிற்சி முகாமில் அண்மையில் பெருந்தொகையான புலிகள் இயக்கத்தினருக்கு விசேடமான தாக்குதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு கடந்த 26 ஆம் திகதியே அதாவது விமானப்படைத் தாக்குதல்களுக்கு முன்னரே இவ்வாறு விசேட பயிற்சிபெற்ற புலிகள் இயக்கத்தினர் வெளியேறிவிட்டனர் எனவும் தெரிய வந்துள்ளது. இதில் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் குறித்த “லெப்டினன் கேர்ணல் சூட்டி’ முகாம்களில் அளிக்கப்பட்ட விசேடமான அந்தப் பயிற்சிகள் என்ன என்பதும் அந்தப் பயிற்சிகள் எந்த நோக்கத்துக்காக நடத்தப்பட்டது என்பதுமே ஆகும். இதுபற்றி பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப மேற்படி பயிற்சி மத்திய நிலையமாகக் கருதப்படும் லெப்டினன் கேர்ணல் சூட்டி முகாமில் புலிகள் இயக்கத் தலைமைத்துவம் திட்டமிட்டிருக்கும் பாரியதொரு தாக்குதல் நடவடிக்கைகளுக்காகவே குறித்த விசேடமான பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த விசேட அணியினரையே இறுதித் தாக்குதல்களுக்காகப் புலிகள் இயக்கம் தயார்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

புலிகளுக்கு எதிரான வேட்டை தமிழகத்தில் – பலர்கைது - கூறுகிறது கியூப் பிரிவு

சென்னையில் விடுதலைப்புலிகளின் முகவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கு கடத்த முயன்ற தொலைதொடர்பு கருவிகளை காவற்துறையினர் அவரிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்று வருகிறன. இதனால் விடுதலைப்புலிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்லாதவாறு தடுக்கும் பணியில் கியூ பிரிவு காவற்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கடத்தல் முகவர்களை கியூ பிரிவினர் கைதுசெய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து டீசல் மற்றும் அலுமினிய கட்டிகள் போன்ற பொருட்கள் விடுதலைப்புலிகளுக்கு அதிகமாக கடத்தி செலலப்படுகின்றன. இவ்வாறு பொருட்களை கடத்திச் செல்வதற்கு விடுதலைப்புலிகளே சில நேரம் தமிழகத்திற்கு நேரடியாக உள் நுழைவதாகவும் விடுதலைப்புலிகளின் கடத்தல் முகவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர் எனவும் கியூ பிரிவினர் தெரிவித்துளளனர். கடந்த மாதம் 29 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் முக்கிய நபரான தம்பி அண்ணா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து பொருட்களை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக புதிய வியூகம் வகுக்க அவர் சென்னை வந்த போது கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் நூற்றுக்கணக்கான கடத்தல் முகவர்களை தேடி அவர்களை கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கடத்தல் முகவர்கள் தங்கி இருப்பதாக கியு_ பிரிவினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதிகளை கண்காணிக்கும்படி தமிழக காவற்துறை ஆணையர். கே.பி.ஜெயின் உத்தரவிட்டார். இதனையடுத்து கியூ பிரிவினர் மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளை மாறு வேடத்தில் கண்காணித்தனர். மடிப்பாக்கத்தில் உள்ள இலத்திரனியல் கடை ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு தேவையான தொலை தொடர்பு தகவல் கருவிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை கண்காணிப்பில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவற்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது, செல்போன் மூலம் மோட்டார்களை இயக்கும் ஸ்டார்ட்டர் கருவியும், 50 கிலோ மீட்டர் தூரம் பேசக்கூடிய சக்திவாய்ந்த டெலிபோன் இணைப்பு கருவிகள் 10 (பவர் ஸ்டேசன், நானோ ஸ்டேசன்), இன்டர்நெட் போன் அடாப்டர் 9 போன்ற கருவிகள் கைப்பற்றப்பட்டன.
இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பொருட்கள் பிரான்சில் இருந்து கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை வாங்கி இலங்கைக்கு கடத்தி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் முகவரான 31 வயதான செல்வம் என்ற செல்வக்குமாரையும் கியூ பிரிவு காவற்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. அவரது கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது அவரிடம் இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் ஜீவன் என்ற இனியன் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்ததுள்ளது. இலங்கையில் கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த தனக்கு விடுதலைப்புலி இயக்கத்தோடு எனக்கு தொடர்பு இல்லை எனினும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களோடு பழக்கம் இருந்தது எனவும் செல்வம் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் உளவு பிரிவைச் சேர்ந்த இனியன் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அவர்; தமது ஊரைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் தனக்கு நண்பராக விளங்கினார் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் இருந்து பேசிய இனியவன் விடுதலைப்புலிகளுக்காக தொலைதொடர்பு தகவல் சாதனங்கள் பிரான்சில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதை சென்னை மடிப்பாக்கத்தில் இலத்திரனியல் கடை ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அவற்றை வாங்கி இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படியும் இனியவன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் செல்வம் கூறியுள்ளார். கிளிநொச்சியில் தனது பெற்றோர் உள்ளதாகவும் சில காரணங்களுக்காக தான் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வேலையை செய்து முடித்தால் தனக்கு பெரிய அளவில் பணம் தருவதாகவும் இனியவன் கூறி இருந்தாகவும் எனினும் பொருட்களை அனுப்புவதற்கு முன்னர் காவற்துறையினர் தன்னை கைது செய்து விட்டனர் என செல்வம் என்ற செல்வக்குமார் காவற்துறையினரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Tuesday, August 5, 2008

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுருவல் ஏன்?: தீவிரமாக கண்காணிக்க உளவு போலீசார் முடிவு

இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுதப் பயிற்சிப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளதால், இவர்கள் புலிகள் இயக்கத்தில் தொடர்புடையவர்களா? என்ற குழப்பம் கியூ பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அகதிகள் அனைவரையும் தீவிரமாகக் கண்காணிக்க உளவுப் போலீசார் முடிவு செய்துள்ளனர்.இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்து வரும் உச்சக்கட்டப் போரினால், வாழ வழியில்லாத நிலையில் ஏராளமான அகதிகள் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். 2006ம் ஆண்டு முதல் இதுவரை 22 ஆயிரத்து 350 அகதிகள் வந்துள்ளனர். இவர்களில் அகதிகள் போர்வையில் வந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த 42 பேரை விசாரணை மூலம் கியூ பிரிவு போலீசார் கண்டறிந்து, செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு ஏற்கனவே மாற்றியுள்ளனர்.

அகதிகள் தமிழகம் வரும்போது கட்டணமாக அதிகபட்சமாகத் தலா ரூ.25 ஆயிரம் வரை இலங்கைப் படகோட்டிகளுக்குக் கொடுக்கின்றனர். ஒரு படகில் கூடுதலாக 15 அகதிகள் வரை வந்து கரையிறங்குகின்றனர். இலங்கையில் கூலி வேலை செய்து வருவதாகக் கூறும் இவர்கள், படகுக் கட்டணமாக ரூ. பல ஆயிரங்களைச் சேமித்தது எப்படி என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. அதே போன்று, தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்குத் திரும்பிச் செல்லும் அகதிகளை, அதிகாரிகள் காரணம் கேட்டுத் தடுத்து நிறுத்துவதும் இல்லை.

தமிழக முகாம்களில் அகதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதால் அகதிகள் போர்வையில் பயிற்சி பெற்ற புலிகள் இலங்கைக்குப் பொருட்களை சர்வ சாதாரணமாகக் கடத்திச் செல்கின்றனர். பிடிபடும் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் அகதிகள் என்பது தெரிய வந்ததால், அதிர்ச்சியடைந்த உளவுப் பிரிவினர் தங்கள் விசாரணையை விரிவுபடுத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

கடந்த சில நாட்களுக்கு முன் பிடிபட்ட அகதி நவீன் என்பவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்தி வருவதற்காக தமிழகத்துக்கு அகதியாக வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருடன் தொடர்புடைய அகதிகள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து முகாம்களில் நடத்தப்பட்ட ஆய்வில், சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த ஏராளமான அகதிகள், தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சிப் பெற்றிருப்பது உளவுப் பிரிவுப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு, இலங்கை ராணுவம் தாக்கினால் எப்படித் தற்காத்துக் கொள்வது, விமானத் தாக்குதலில் இருந்து எப்படித் தப்புவது போன்ற பயிற்சிகளை புலிகள் அளித்துள்ளதாக கூறப்பட்டபோதும். இதில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பயிற்சி பெற்ற இளைஞர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அகதிகளாகத் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களா? என்ற குழப்பம் உளவுப் பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்குப் பொருட்களைக் கடத்துவதில் இவர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால் ஆயுதப் பயிற்சிப் பெற்ற அனைவரையும் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்ற வேண்டும் என்றும் உளவுப் பிரிவினர், அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Wednesday, July 16, 2008

நிமலன் சவுந்தரநாயகத்தை புலிகள்தான் கொலைசெய்தார்கள் என்று தெளிவாகிவிட்டது

நிமலன் சவுந்தரநாயகம் கொலைக்கு புலிகள் உரிமைகோரியுள்ளனர்! . புலிகளின் இணையத்தளம் உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறது

- சண்முகபாரதி

2000 ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் நிகழ்ந்த தேர்தலில் நிமலன் சவுந்தரநாயகம் மட்டக்களப்பு மாவட்டத்தில்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அத்தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராசசிங்கம் தோற்றுப்போனார். புலிகளால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நிமலன் சவுந்தரநாயகமும் புலிகளால் தான் நியமிக்கப்பட்டவர். எனினும் ஜோசப் பரராசசிங்கம் புலிகள் வாயால் இடும் உத்தரவை தலையால் நிறைவேற்றக்கூடியவர். எனவே நிமலன் சவுந்தரநாயகம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, தேர்தலில் அவருக்கு அடுத்ததாக வந்த ஜோசப் பரராசசிங்கத்திற்கு வழிவிடும்படி புலிகளால் உத்தரவிடப்பட்டது. ஆனால் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றிருந்த நிமலன் சவுந்தரநாயகம் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த புலிகள் 06.11.2000 இல் நிமலன் சவுந்தரநாயகத்தை தெருவில் வைத்து நாயைச் சுடுவது போல சுட்டுக்கொலைசெய்து ஜோசப் பரராசசிங்கத்தைக் எம்.பியாக்கிவிட்டனர். அந்தக் கொலையை கண்டித்து, நிமலன் சவுந்தரநாயத்திற்கு வாக்களித்த மக்கள் பல ஆர்ப்பாட்டங்களை அந்த நேரத்தில் நடாத்தினர். இதனால் நெருக்கடிக்குள்ளான புலிகள் தாம் அந்தக் கொலையைச் செய்யவில்லையென்றும் இராணுவமே அந்தக் கொலையைச செய்ததென்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு தமது கொலைக்கரங்களை மூடிமறைத்துவிட்டனர். ஆனால் ‘உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை’என்று சொல்வார்கள். அதுபோல உண்மை இப்பொழுது வெளிவந்துவிட்டது.

ஜூலை மாதம் 12 ந் திகதி புலிகளின் ‘நிதர்சனம்’இணையத்தளம் வெளியிட்ட செய்தியொன்றில் நிமலன் சவுந்தரநாயகத்தை கருணா தான் கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புலிகள் கடந்தகாலங்களில் கிழக்கு மாகாணத்தில் செய்த படுகொலைகள் எல்லாவற்றையும் கருணாவின் தலையில் போட்டு தப்பிக்கொள்ள முற்பட்டு வருகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே. 2000 ஆண்டில் புலிகள் இயக்கத்தில் கருணா முக்கிய பொறுப்பில் இருந்ததால், புலிகளே நிமலன் சவுந்தரநாயகம் கொலையின் சூத்திரதாரிகள் என்பதை ‘நிதர்சனம்’செய்தி இப்பொழுது உறுதிப்படுத்தியுள்ளது. இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. தமது கடந்தகால செயற்பாடுகள் எல்லாம் தவறானவை என்பதை புலிகளே மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள் போலும்! (ஆனால் அண்மையில் மகேஸ்வரி வேலாயுதத்தை கொலை செய்ததுவரை தொடர்ந்தும் புலிகள் அதையேதான் செய்கிறார்கள்) கருணா அவற்றைச் செய்தது தவறு என்றால், அவர்மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த ஸ்தானம் அவருக்கு கொடுத்து வைத்திருந்தது எதற்காக என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களுக்கு புலிகளின் சார்பாகவே கருணா பொறுப்பாக இருந்தபடியால் அங்கு கடந்தகாலங்களில் நடைபெற்ற அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் புலிகளின் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். தலை இருக்க வாலைப்பிடிப்பது போல, மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) போன்ற சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் சில உள்ளுர் மனித உரிமை அமைப்புகளும் கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் புலிகள் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு கருணாவை மட்டும் விசாரிக்க வேண்டும் எனக் கோருவதும், அதேவேளையில் புலித் தலைவர்களுக்கு இலங்கை அரசாங்கம் செங்கம்பளம் விரித்து வரவேற்று பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் எனக் கோருவதும் என்ன வகையான மனித உரிமை நடைமுறையோ தெரியவில்லை.

இலங்கையில் கடந்த காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெயரால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களும், நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதன் பெயரால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களும் என அனைத்துவகை மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. குற்றவாளிகளில் தமிழ், சிங்களம், முஸ்லீம் என பார்க்கமுடியாது. அந்தவகையில் கருணாவும் நிச்சயம் விசாரிக்கப்படத்தான் வேண்டும். ஆனால் 4 ஆண்டுனளுக்கு முன்னர்; புலிகளிலிருந்து பிரிந்து ஜனநாயக அரசியலுக்குத் திரும்பிய அவரை விசாரிப்பதற்கு முன்பாக, இன்னமும் தொடர்ந்து பாசிச கொலைவெறிச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் புலித்தலைமையை கைது செய்து விசாரிப்பது முதன்மையான விடயம் என்பதை இந்த மனித உரிமை ஜாம்பவான்கள் புரிந்து கொள்வது அவசியம்.

------------------------------------------------------------------------------------------------

நிதர்னத்தில் வெளிவந்த செய்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருனாவின் அடுத்த இலக்கா? சிறந்த அரசியல்வாதியென புகழாரம் செய்யும் மர்மம் என்ன?.

ஜ சனிக்கிழமை 12 யூலை 2008 ஸ ஜ -வே.பவான் ஸ
�தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடவே அது உருவாக்கப்பட்டது. துரதிஸ்டவசமாக அவர்கள் தற்பொழுது விடுதலைப் புலிகளின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள்.சம்பந்தன் ஒரு சிறந்த அரசியல்வாதி. எனினும், அச்சம் காரணமாக அவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை விரைவில் மாற்றமடையும்� எனவும் கருணா தனது செவ்வியில் கூறினார்.

இலங்கை விடயத்தில் இந்தியாவின் தலையீடு எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் கருணா , இலங்கை, பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொள்வதை இந்தியா விரும்பவில்லையெனவும் கூறியுள்ளார்.அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு சிறந்தவொரு அரசியல்வாதியாக விளங்கவேண்டுமெனத் தான் விரும்புவதாகவும் அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் கருணா மேலும் தெரிவித்தார். தனது பாராளுமன்றா அரசியல் பயண்த்துக்கு முன்னர் கிழ்க்கில் எஞ்சியுள்ளா ஒரே மூத்த அரசியல்வாதியான சம்பந்தனை திடீரென பல்டியடித்து புகழ்ந்ததில் உள்ள் ரகசியம் என்ன? ஏலவே கிழக்கின் மூத்த அரசியல்வாதிகளான அரியசந்திர நேரு, ஜோசப் பரராஜ்சிங்கம், நிமலன்சவுந்தர நாயகம் முதலானோர் கருனாவின் உத்தரவுக்கு அமைய சுட்டுக்கொல்லப்பட்டது தெரிந்ததே. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி எள்ளளவும் அறிந்திராத கருணா அதன் உருவாக்கத்தில் தன்னையும் சேர்த்துக்கொண்டது வேடிக்கையானது.தமிழீழ் விடுதலை புலிகள் இயக்கத்தை உருவாக்கியது தான் தானென்றூ சொன்னாலும் இனி ஆச்சரியப்படுவதற்கில்லை.

-------------------------------------------------------------------------------------

2000ம் ஆண்டு நிமலன் சவுந்தரநாயகம் கொலை செய்யப்பட்டபின் வெளியான செய்தி.

இலங்கையில் தமிழ் எம்.பி.சுட்டுக்கொலை
புதன்கிழமை நவம்பர் 8 2000

இலங்கையில் தமிழ் எம்.பி. நிமலன் சவுந்தரநாயகம் செவ்வாய்க்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக் கொன்றனர்.சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக் கட்சி சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்றவர் நிமலன் சவுந்தரநாயகம்.

இவர் கிழக்கு மட்டக்களப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்று கொண்டிருந்த போது அவரை மர்ம மனிதர்கள் 4 பேர்சுட்டுக் கொன்றனர். கொலையாளிகளும் மோட்டார் சைக்கிளில் வந்துதான் தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.மோட்டார் சைக்கிளில் அமைச்சருடன் சென்ற பாதுகாவலர் காயம் அடைந்தார். அவர் உடனடியாக எரவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குஅவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.துப்பாக்கியால் சுட்ட குற்றவாளிகள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.

தேணி இணையம்

Tuesday, July 15, 2008

LTTE – Worst enemy of Tamil people

by Wilson Kumaran, California

(July 14, California) What had LTTE done to our Tamil people for the last ten years. I was amazed by perspective of many LTTE supporters. I found that LTTE done the following things to Tamil people.

1) Tarnished the name of Tamils around the world. Tamils were known as intellectuals but thanks to the LTTE, Tamils are now known as terrorists.

2) Divided Eastern and Northern Tamils due to Karuna issue and created unnecessary problems for Tamil nation.

3) Destroyed the Tamil children and young Tamil generation due to child soldiers.


4) Destroyed Tamil education by enforcing a war culture on young people



5) Destroyed the Northeastern infrastructure through continuous war.



6) Elected a war mongering President in last election and destroyed the CFA.



7) Destroyed the Diaspora unity through double games of LTTE agents

I challenge LTTE agents to counter my claims!


1 Comment:
At July 14, 2008 7:51 AM, ReallyCold said…

I disagree. You don’t know how powerful and effective we are.

1) We have brought mighty India, the world’s largest democracy into her knees by blasting the charismatic leader Rajiv Gandhi.

2) Our net worth is either closer or more than US$1 Billion.

3) Our boats have successfully integrated closer to 1 Million Tamils in to western welfare systems.

4) We have inspired Oklahoma city and USS Cole bombing.

5) We have the world’s most effective and lethal suicidal jacket.

6) Our airforce is two aircrafts strong. Our accuracy is +- 5000 meters.

7) We are the leading killer of Tamils next to heart disease.

8) Leading western politicians are in our pocket.

9) We pump over $200 million per year out of western nations to the war in Sri Lanka.

10) We are stronger and smarter than Al Qaida.

Wednesday, June 18, 2008

What happens if and when the LTTE is vanquished?

by Anton J.N. Selvadurai

(June 18, London) This is the question that is in the minds of almost every one these days — especially the thousands of displaced Tamils from their homes in the northeast, whose homes have been occupied by the Sri Lanka Army for over 10 years.

Autonomy for the Tamils has been promised, but like a thousand broken promises one wonders whether any will be granted. The reasonable use of Tamil promised decades go is still to be officially implemented.

Will the Tamils be allowed to have all they need to fulfill their aspirations like in the various states of the US and India? Will they be allowed to live quite happily in the single unitary state of Sri Lanka with a sense of belonging?

Will the national cricket team include at least three to four Tamils selected purely on merit? I ask this question because it has not been happening all these years. Even in some schools ethnicity plays a part in the selection of teams.

The idea that Sri Lanka was more or less gifted to the Sinhala Buddhists by Lord Buddha seems to die hard and makes life quite difficult for the Tamil Hindus. The only hope is that there would be a change of thinking like in Turkey where they have decided to spend large amounts of money on the development of the infrastructure in Kurdish areas to reduce poverty, which feeds violence.

The Turks have been historically a very aggressive and violent people and have also been accused of a genocidal war against Armenia where millions of Armenians have been killed. The feudal war against the Kurds could have been avoided if they had been shown some sympathy and understanding and Kurdish areas had been developed instead of making them life-long enemies.

In Sri Lanka too, the Sinhala Buddhist majority allowed themselves to be overtaken by jealousy of the better-educated Tamils instead of acknowledging that their dry zone environment forced them into education for the sake of survival.

Using the glorious Buddhist principles of metta, karuna, muditha and upekka they should have developed the Tamil areas so that the Tamils would have remained in their home areas instead of coming down south and taking up job opportunities available to the Sinhalese.

However, this rational and intelligent thinking was overcome by jealousy — a very strong emotion — thanks to the ‘frogs in the well’ sangha and the political ambitions of Bandaranaike, Jayewardene and the rest.

All that is needed now is a small group of right thinking, honest statesmen to resolve this intractable problem or continue to live like fools when peace and prosperity is just a whisker away.