விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான தவறான தகவல்கள் யுத்தமுனையில் போராடும் இராணுவத்தினரை படைகளிலிருந்து தப்பியோடுவதற்கே வழிவகுக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் வன்னிப் போரில் தோல்வியைத் தழுவி வருவதால் அவர்கள் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த முயல்வார்களென கடந்த வாரம் கருணா கூறியிருந்தார்.
வெலிக்கந்தை பகுதியில் தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்ததுடன், விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுதங்களிருப்பது தனக்குத் தெரியுமெனவும் கூறியிருந்தார்.
கருணா கூறிய இந்தச் செய்தியை சிங்களப் பத்திரிகைகளும் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவும், புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தத் தகவல்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் இருக்குமானால் அவர்கள் இந்த நேரம் அதனைப் பயன்படுத்தியிருப்பார்களெனவும் கூறியுள்ளார்.
அத்துடன், களமுனையில் போரிடும் படையினரின் காதுகளில் இவ்வாறான தகவல்கள் எட்டினால் அவர்கள் பெரிதும் குழப்பமடைவதுடன், படைகளிலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிடுமெனவும் கூறி இந்தத் தகவல்களை நிராகரித்துள்ளார்.
இதேநேரம், இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து அரசு கவலையடைந்துள்ளது.
Showing posts with label கருணா. Show all posts
Showing posts with label கருணா. Show all posts
Monday, August 18, 2008
புலிகளிடம் அமோனியம் நைத்ரையிட் இரசாயன ஆயுதம் உண்டு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தீர்க்கமான மோதல்களின் போது விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும் என கருணாஅம்மான் தெரிவித்திருந்தார். எனினும் விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுத பலம் இருப்பது குறித்து இராணுவ புலனாய்வுதுறையினருக்கு ஒருபோதும் தகவல்கள் கிடைக்கவில்லை என இராணுவ பேச்சளர் கூறியிருந்தார். இந்த நிலையில் கருணாவிடம் இந்த விடயம் குறித்து கேட்டபோது. தான் கூறுவது உயிரியல் இரசாயனம் தொடர்பாக அல்ல எனவும் விடுதலைப்புலிகளிடம் அமோனியம் நைத்ரையிட் இரசாயன பொருள் கலந்து தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பது குறித்தே தான் கூறியதாகவும் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார். இந்த இரசாயனத்தை விடுதலைப்புலிகள் தமது ஆயுத தயாரிப்பின் போது பரீட்சித்து பார்த்ததாகவும் அது வெற்றியடைந்தது எனவும் கருணா கூறியுள்ளார். இருந்த போதிலும் விடுதலைப்புலிகள் அந்த ஆயுதங்களை இதுவரை பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமோனியம் நைத்ரையிட் இரசாயனம் பசளைத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதால், உலகில் உள்ள தீவிரவாத அமைப்புகள் இந்த இரசாயனத்தை சந்தேகமின்றி சேர்த்துக்கொள்ள முடியும் என்பதால் ஆயுதங்களைச் செய்ய இதனை இலகுவாக பயன்படுத்தி வருவதாக அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமோனியம் நைத்ரையிட் இரசாயனத்துடன் எரிபொருளுக்கு பயன்படுத்தும் ஏ.என்.எப்.ஓவை பயன்படுத்தி செய்யப்படும் ஆயுதங்களில் அணுக்குண்டினால் ஏற்படுத்தகூடிய அழிவினை ஏற்படுத்த முடியும். அமோனியம் நைத்ரையிட் 500 கிலோ கிராமினால் கட்டிடம் ஒன்றை தரைமட்டமாக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. அல்-கைதா அமைப்பு இந்த இரசாயனத்தின் மூலம் எவ்வாறு குண்டுகளை செய்யலாம் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த நிபுணர்கள் கூறுகின்றனர். விடுதலைப்புலிகளின் இரசாயன ஆயுத பிரிவும் சாம் ஏவுகணை பிரிவும் மற்றும் ஆழஊடுருவும் படையணி ஆகியன அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடி கட்டுபாட்டில் இருப்பதாக கருணா கூறுகிறார். சாம்௧1- சாம்-05 மற்றும் சாம் 7 போன்ற ஏவுகணைகள் விடுதலைப்புலிகளிடம் இருப்பதாகவும் கபீர் மற்றும் மிக் தாக்குதல் விமானங்களை இந்த ஏவுகணை மூலம் தாக்க முடியாவிட்டாலும் உலங்கு வானூர்திகளை தாக்க முடியும் எனவும் கருணாஅம்மான் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பிரபல இராணுவத் தலைவர்களான டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரத்ன ஆகியோர் பயணித்த வாகனம் கண்ணிவெடியில் சிக்கிய போது அது அரசியல் சூழ்ச்சி என தெற்கில் கருத்தொன்று நிலவிய போதிலும், அது அவ்வாறான விடயம் அல்ல எனவும் விடுதலைப்புலிகள் பொருத்திய கண்ணி வெடியில் சிக்கியே அவர்கள் உயிரிழந்தனர் என்றும் கருணா தெரிவித்துள்ளார். இந்த திறமையான இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தானும் மோதல்களில் ஈடுபட்டதாகவும் இந்த இராணுவ அதிகாரிகள் குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பிலும் மரியாதை இருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Monday, August 11, 2008
புலிகள் இறுதியில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த கூடும்
விடுதலைப்புலிகள் இறுதியில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என கருணா தெரிவித்துள்ளார். தான் அந்த அமைப்பில் இருந்த காலத்திலும் விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். லக்பிம சிங்கள இதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் மூன்றாம் நிலைகளில் சிறந்த தலைவர்கள் இல்லாததன் காரணமாகவே விடுதலைப்புலிகள் தற்போது தோல்வியடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவர்களில் பலர் இராணுவத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார். தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போது ஆராய்ந்த பின்னரும், பூகோள வரைப்படங்களுக்கு அமையவும் போரிட்டதாகவும் பிரபாகரன் என்ற வரைப்படத்தின் அடிப்படையில் போராடவில்லை என்றும் கருணா தனது செவ்வியில் கூறியுள்ளார். அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் பாதுகாத்து கொள்ள முடியாது எனவும் பிரபாகரன் இந்தியாவுக்கோ அல்லது கம்போடியாவுக்கோ தப்பிச் செல்ல போவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கருணா தெரிவித்துள்ளார். இந்த முயற்சி தோல்வியடை கூடும் என தெரிவிக்கும் கருணா பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியாது என எவரும் கூறிவார்கள் எனில் அது பொய்யான கருத்து என்றும் கூறியுள்ளார். அவர் வாழும் ஆசையை கொண்டவர், மரணத்திற்கு அச்சமுள்ளவர் என்பதாலேயே பிரபாகரன் பாரியளவில் தன்னை சுற்றி பாதுகாப்புகளை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமரிக்கப்படையினரால் ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனை உயிருடன் பிடிக்க முடியுமானால் ஏன் இலங்கை படையினருக்கு பிரபாகரணை பிடிக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tuesday, July 22, 2008
மீண்டும் புலிகளுடன் சேர மாட்டேன் எனக் கருணா தெரிவித்துள்ளார்
முன்னாள் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதேச தலைவராக இருந்து சில வருடங்களின் முன்னர் பிரபாகரனிடமிருந்து பிரிந்து சென்ற கருணா மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதாக சில தகவல்கள் வெளியாகி வருவதைத் தொடர்ந்து அண்மையில் சில வெளிநாட்டு ஊடகங்கள் தரப்பில் கிளப்பப்பட்ட சந்தேகங்கள் சம்பந்தமாக கருணா குறித்த ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப குறித்த வெளிநாட்டு ஊடகத்துக்கோ, ஊடகங்களுக்கோ கூறியிருக்கும் கருத்துக்களில் மேற்படி தகவல்களில் தெரிவிக்கப்படுவது போல அவர் மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், மேற்படியான வதந்திகளில் உண்மை கிடையாது எனவும் குறித்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் உறுதியாக கருணா கூறியதாக குறித்த ஊடகத்தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.மேலும் கருணா சிறிலங்காவுக்கு நாடு திரும்பிய பின்னர் அந்த ஊடகத்துக்கோ, ஊடகங்களுக்கோ புலிகள் இயக்கத்தில் மீண்டும் சேருவது பற்றிய தகவல்கள் பற்றி உறுதியாகத் தெரிவித்திருக்கும் கருத்தில் அவ்வாறு தான் மீண்டும் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் கையாளாக மாறப் போவதில்லை எனக் கூறியதாக தெரிய வந்துள்ளது. கருணா ஐக்கிய இராச்சியத்தில் சிறையிலிருந்து விடுதலையான பின்னரும், மற்றும் சிறிலங்காவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னரும் பின்னரும் அவரை பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். ஆயினும் கருணா பிரபாகரனோடு மீண்டும் சேரப்போவதாக ஒரு சில ஊடகங்களிலிருந்து சந்தேகத் தகவல்கள் வெளியாகிய பின்னரே கருணா மேற்படி தகவல்களை உறுதியாக மறுத்து மேற்படி கருத்துக்களை கூறியுள்ளார்.
Saturday, July 12, 2008
தமிழர்களின் தாயகங்களை கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்கிறார் கருணா
தமிழர்களின் தாயகங்களை கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான், வடக்கும் கிழக்கும் நிர்வாக ரீதியாக மாத்திரமே பிரிந்திருப்பதாகவும், அதனைக் கொண்டு அங்கு வாழும் மக்களும் பிரிந்துவிட்டார்கள் எனக்கருத முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கிழக்கில் கொலைகளும், குடியேற்றத்திட்டங்களும் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் தங்களது பிரதிநிதிகளை தமிழ் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
வடக்கினதும், கிழக்கினதும் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிட்டு பாராளுமன்றத்தில் ஒரு பலமான கூட்டணியை அமைப்பதற்கான சாத்தியங்கள் எதிர்காலத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கில் செயற்படுகின்ற சகல அரசியல் கட்சிகளுடனும் இணைந்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற அரசியல் கட்சிகளின் ஜனநாயகபூர்வமான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தடையாக இருக்கிறார்கள் எனும் கூற்றை மறுத்த கருணா, ஜனநாயக அரசியலை கிழக்கில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமது அவா எனவும், அதற்கு வேண்டிய ஒத்துழைப்புக்களை தமது கட்சி வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவிருந்தாலும், ஏனைய மாற்று அரசியல் சக்திகளாகவிருந்தாலும் அவர்களின் ஜனநாயகபூர்வமான செயற்பாடுகளுக்கு தாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஸ்தாபகர்களை உள்ளடக்கிய ஒரு செயற்குழு மூலம் தமது கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் குழுவின் மூலம் தமது கட்சியின் வேலைத்திட்டங்கள் தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகள் அனைத்திற்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
டக்ளஸ் தேவானந்தா கருணாவைச் சந்திக்கவுள்ளார்
இதற்கிடையில், ஈ.பி.டி.பியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விரைவில் கருணா அம்மானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக த.ம.வி.புலிகள் அமைப்பிற்கும், கிழக்கில் இயங்குகின்ற ஈ.பி.டி.பியினருக்குமிடையில் மோதல்கள் இடம்பெற்றமை தொடர்பாகவே கருணாவைச் சந்தித்து தாம் பேசவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சியின் உறுப்பினர்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தமக்குள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கிழக்கில் வைத்து கருணாவை விரைவில் சந்திக்கவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
- ஐஎன்லங்கா இணையம்
கொழும்பிலுள்ள தனியார் தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கிழக்கில் கொலைகளும், குடியேற்றத்திட்டங்களும் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் தங்களது பிரதிநிதிகளை தமிழ் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
வடக்கினதும், கிழக்கினதும் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிட்டு பாராளுமன்றத்தில் ஒரு பலமான கூட்டணியை அமைப்பதற்கான சாத்தியங்கள் எதிர்காலத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கில் செயற்படுகின்ற சகல அரசியல் கட்சிகளுடனும் இணைந்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற அரசியல் கட்சிகளின் ஜனநாயகபூர்வமான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தடையாக இருக்கிறார்கள் எனும் கூற்றை மறுத்த கருணா, ஜனநாயக அரசியலை கிழக்கில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமது அவா எனவும், அதற்கு வேண்டிய ஒத்துழைப்புக்களை தமது கட்சி வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவிருந்தாலும், ஏனைய மாற்று அரசியல் சக்திகளாகவிருந்தாலும் அவர்களின் ஜனநாயகபூர்வமான செயற்பாடுகளுக்கு தாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஸ்தாபகர்களை உள்ளடக்கிய ஒரு செயற்குழு மூலம் தமது கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் குழுவின் மூலம் தமது கட்சியின் வேலைத்திட்டங்கள் தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகள் அனைத்திற்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
டக்ளஸ் தேவானந்தா கருணாவைச் சந்திக்கவுள்ளார்
இதற்கிடையில், ஈ.பி.டி.பியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விரைவில் கருணா அம்மானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக த.ம.வி.புலிகள் அமைப்பிற்கும், கிழக்கில் இயங்குகின்ற ஈ.பி.டி.பியினருக்குமிடையில் மோதல்கள் இடம்பெற்றமை தொடர்பாகவே கருணாவைச் சந்தித்து தாம் பேசவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சியின் உறுப்பினர்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தமக்குள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கிழக்கில் வைத்து கருணாவை விரைவில் சந்திக்கவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
- ஐஎன்லங்கா இணையம்
Wednesday, July 9, 2008
புலிகள் அமைப்பிலிருந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பிரபாகரனும், பொட்டுவுமே காரணம் -கருணாஅம்மான்
மனித உரிமை மீறல்களினை மேற்கொண்டதாகத் தெரிவித்து என் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுவது வேடிக்கையான விடயம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். லண்டனிலிருந்து இலங்கை திரும்பியதும் லண்டன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் அதன் இராணுவத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தியதாகவும் அதன்போது பல தாக்குதல் நடவடிக்கையினை தான் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ள கருணா எனினும் அந்தக் காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானையும் விசாரணை செய்ய வேண்டிய தேவையுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக பிரித்தானியா சென்றதாகவும் அங்கு தங்கியிருக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு செய்ய வேண்டியப பல கடமைகள் தன்னிடம் உள்ளதாகவும் எனவே சுயவிருப்பின்பேரில் நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை விரைவில் கருணா அம்மானை தான் சந்திக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். தமது கட்சியின் தலைவர் கருணா அம்மான் எனத் தெரிவித்துள்ள அவர் முதலமைச்சர் பதவி குறித்து எந்தவிதமான சிக்கலும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
Saturday, July 5, 2008
அரசாங்கப்படையினரிடம் விரைவில் புலிகள் தோல்வியடைவுள்ளனர் – கருணா
அரசாங்கப்படையினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என கருணா அம்மான் தெரிவித்துள்ளார். போலிக் கடவுச் சீட்டின் மூலம் பிரித்தானியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு, சிறைத் தண்டனை அனுபவித்ததன் பின்னர் கருணா நாடு திரும்பியுள்ளார்.
கருணா நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு அளித்த முதலாவது செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவப்படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பதற்கு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கருணா கோரிக்கை விடுத்துள்ளார்.முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.
இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
கருணா நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு அளித்த முதலாவது செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவப்படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பதற்கு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கருணா கோரிக்கை விடுத்துள்ளார்.முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.
இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
Friday, June 6, 2008
சிறை மீழும் செம்மலுக்கு கவர்னர் பதவி?
திருட்டுக் கடவுச் சீட்டுடன் கைது செய்யப்பட்ட கருணா இன்று அல்லது நாளை விடுபடவுள்ளார். கருணாவுக்கு இங்கிலாந்து தஞ்சம் கொடுக்க மறுத்துவிட்டது. இந்தியாவுக்கு அனுப்பிவைப்பீர்களா என்று கருணா கேட்டுப்பார்த்தார். அதுவும் முடியாத காரியம் என்று மறுக்கப்பட்டுவிட்டது.
இதன் பின்னர் ஒரே வழி இலங்கைக்குத் திரும்பிச் செல்வதுதான். பழைய ஏஜெண்டுகளுடன் தொடர்பு கொண்டு என்னை எப்படியும் காப்பாற்றுங்கள் என்று கேட்டுள்ளார் கருணா. புங்குடுதீவு கிருஸ்ணன், உண்டியல் ஜெயதேவன் போன்றோர் இலங்கை உளவுத்துறை அதிகாரி கெந்த விதாரணையுடன் நீண்ட ஆலோசனை நடத்தினர்.
கருணாவை அரசியல் ரீதியிலும், பிள்ளையானை கொலை மற்றும் சிங்களக் குடியேற்றங்களுக்குப் பயன்படுத்தலாம், மட்டக்களப்பானை வடக்குடன் சேரவிடாமல் தடுப்பதற்கு இதுதான் சரியான வழி. இவர்களை வைத்துக்கொண்டு அரசாங்கம் அனைத்துக் காரியங்களையும் கிழக்கில் தடையின்றி மேற்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து நடைமுறைப்படுத்த தயாராகிவிட்டனர் ஏஜெண்டுகளும் எஜமானர்களும்.
கருணா மீது பலதரப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பலரும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவே வாக்குமூலங்கள் கொடுத்துள்ளனர். இருந்தபோதிலும் இங்கிலாந்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நேரடியாக இந்த விடயத்தில் பிரித்தானிய அரசுடன் தொடர்பு கொண்டு, இவர் சம்பந்தமான குற்ற ஆவணங்களைச் சமர்ப்பித்தும் வெள்ளை அரசு இவற்றுக்குச் செவிசாய்க்கவில்லை. இச் செயலுக்குப் பின்னணியில் இலங்கை அரசுக்கும் பழைய எஜமானர்களான பிரித்தானியாவுக்குமிடையில் இருந்து வரும் நட்புறவுதான் காரணம்.
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிய போது பாக்கிஸ்தானை தனியாகப் பிரித்துக் கொடுக்கும்படி ஜின்னா கோரினார். இந்தக் கோரிக்கை சாத்தியமானதுதான் என்று ஜின்னாவைத் தூண்டிவிட்டதே பிரித்தானியர்தான். அதிலும் கிழக்குப் பாகிஸ்தான் என்று ஒன்றையும் உருவாக்கி பாகிஸ்தானுடன் இணைத்துக் கொடுத்தவர்கள் இந்தப் பிரித்தானியர்கள்.
இப்படியானவர்கள் இலங்கையை விட்டுச் செல்லும் போது சிங்களவருக்கு ஆதரவாகச் செயல்பட்டனரே தவிர, தமிழினத்தை ஏமாற்றி சிங்கள தலைவர்களிடத்து எங்கள் இனத்தை விற்றுவிட்டுச் சென்றனர் என்பதுதான் உண்மை. ஒற்றுமை விடுதலை என்று தமிழர்களை ஏமாற்றுங்கள், நாங்கள் உங்களிடத்து நாட்டை ஒப்படைத்து விலகிக்கொள்கிறோம் என்று டீ.எஸ். சேனநாயக்காவிடம் பிரித்தானியா கூற, எங்கள் இனம் ஏமாற்றப்பட்டது சிங்களத் தலைவர்களால்.
இப்போதும் கூட கருணா கைது செய்யப்பட்டதும் அவரிடம் ராஜதந்திரிக் கடவுச்சீட்டு இருந்தது. பொய்யான பெயரில் திருட்டுத்தனமாக நுழைந்துள்ளார் கருணா. அதிலும் பல கொலை, கொள்ளை, குழந்தைப் படை என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர், இலங்கை அரசின் ராஜதந்திரப் பாஸ்போர்ட்டை கோத்தபாயாவே ஏற்பாடு செய்து கொடுத்தார் என்ற வாக்குமூலமும் கருணாவால் கொடுக்கப்பட்ட நிலையில் எவ்வித விசாரணையுமின்றி கருணா திருப்பி அனுப்பப்படுகிறார்.
இவர்களுக்குத் தெரியும் இலங்கை அரசின் உள்தொடர்பு. வெறும் கேள்வி ஒன்றினை மட்டும் கேட்டனர் இலங்கை உயர் அதிகாரிகளிடம், அவர் தமக்கு இதுபற்றித் தெரியாது என்றதும், முடித்துக் கொண்டனர் விசாரணையை!
கிழக்குத் துண்டாடப்பட்டதும் அங்கே சிங்களமயமாக்கலும் , தமிழர் விரட்டப்படுவதும் தினமும் நடைபெற்றுவரும் தமிழின அழிப்பும் பிரித்தானியருக்கு நன்கு தெரியும். கருணாவை இலங்கை அரசு அழைத்துச் சென்று மீண்டும் தமிழினத்துக்கு எதிராக பல செயல்களைச் செய்ய முயற்சிக்கின்றனர் என்பதும் நன்கு தெரிந்த விடயம்தான் பிரித்தானியாவுக்கு!
எங்கள் இனம் இன்று பட்டுவரும் அனைத்துத் துயரங்களுக்கும் காரணம் இந்தப் பிரித்தானியாதான்! எங்கள் நாட்டை அன்று எங்களிடம் திருப்பி ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தால் நாம் இந்த இழிநிலைக்கு உள்ளாகி அகதிகள் ஆக்கப்பட்டிருப்போமா?
சர்வதேச அமைப்புகள் கேட்டும் அதனை நிராகரித்து இலங்கை அரசின் சதிச் செயலுக்கு துணை போகிறது பிரித்தானியா அரசு. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இவர்கள் அன்றும் எம் இனத்தை விற்றார்கள், இன்றும் எம் இனத்தைக் கூறு போடுகின்றனர்.
கருணாவின் வரவு தமிழினத்துக்குக் கேடு, சிங்கள இனத்துக்கு வாழ்வு!
தீப்பொறி
இதன் பின்னர் ஒரே வழி இலங்கைக்குத் திரும்பிச் செல்வதுதான். பழைய ஏஜெண்டுகளுடன் தொடர்பு கொண்டு என்னை எப்படியும் காப்பாற்றுங்கள் என்று கேட்டுள்ளார் கருணா. புங்குடுதீவு கிருஸ்ணன், உண்டியல் ஜெயதேவன் போன்றோர் இலங்கை உளவுத்துறை அதிகாரி கெந்த விதாரணையுடன் நீண்ட ஆலோசனை நடத்தினர்.
கருணாவை அரசியல் ரீதியிலும், பிள்ளையானை கொலை மற்றும் சிங்களக் குடியேற்றங்களுக்குப் பயன்படுத்தலாம், மட்டக்களப்பானை வடக்குடன் சேரவிடாமல் தடுப்பதற்கு இதுதான் சரியான வழி. இவர்களை வைத்துக்கொண்டு அரசாங்கம் அனைத்துக் காரியங்களையும் கிழக்கில் தடையின்றி மேற்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து நடைமுறைப்படுத்த தயாராகிவிட்டனர் ஏஜெண்டுகளும் எஜமானர்களும்.
கருணா மீது பலதரப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பலரும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவே வாக்குமூலங்கள் கொடுத்துள்ளனர். இருந்தபோதிலும் இங்கிலாந்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நேரடியாக இந்த விடயத்தில் பிரித்தானிய அரசுடன் தொடர்பு கொண்டு, இவர் சம்பந்தமான குற்ற ஆவணங்களைச் சமர்ப்பித்தும் வெள்ளை அரசு இவற்றுக்குச் செவிசாய்க்கவில்லை. இச் செயலுக்குப் பின்னணியில் இலங்கை அரசுக்கும் பழைய எஜமானர்களான பிரித்தானியாவுக்குமிடையில் இருந்து வரும் நட்புறவுதான் காரணம்.
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிய போது பாக்கிஸ்தானை தனியாகப் பிரித்துக் கொடுக்கும்படி ஜின்னா கோரினார். இந்தக் கோரிக்கை சாத்தியமானதுதான் என்று ஜின்னாவைத் தூண்டிவிட்டதே பிரித்தானியர்தான். அதிலும் கிழக்குப் பாகிஸ்தான் என்று ஒன்றையும் உருவாக்கி பாகிஸ்தானுடன் இணைத்துக் கொடுத்தவர்கள் இந்தப் பிரித்தானியர்கள்.
இப்படியானவர்கள் இலங்கையை விட்டுச் செல்லும் போது சிங்களவருக்கு ஆதரவாகச் செயல்பட்டனரே தவிர, தமிழினத்தை ஏமாற்றி சிங்கள தலைவர்களிடத்து எங்கள் இனத்தை விற்றுவிட்டுச் சென்றனர் என்பதுதான் உண்மை. ஒற்றுமை விடுதலை என்று தமிழர்களை ஏமாற்றுங்கள், நாங்கள் உங்களிடத்து நாட்டை ஒப்படைத்து விலகிக்கொள்கிறோம் என்று டீ.எஸ். சேனநாயக்காவிடம் பிரித்தானியா கூற, எங்கள் இனம் ஏமாற்றப்பட்டது சிங்களத் தலைவர்களால்.
இப்போதும் கூட கருணா கைது செய்யப்பட்டதும் அவரிடம் ராஜதந்திரிக் கடவுச்சீட்டு இருந்தது. பொய்யான பெயரில் திருட்டுத்தனமாக நுழைந்துள்ளார் கருணா. அதிலும் பல கொலை, கொள்ளை, குழந்தைப் படை என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர், இலங்கை அரசின் ராஜதந்திரப் பாஸ்போர்ட்டை கோத்தபாயாவே ஏற்பாடு செய்து கொடுத்தார் என்ற வாக்குமூலமும் கருணாவால் கொடுக்கப்பட்ட நிலையில் எவ்வித விசாரணையுமின்றி கருணா திருப்பி அனுப்பப்படுகிறார்.
இவர்களுக்குத் தெரியும் இலங்கை அரசின் உள்தொடர்பு. வெறும் கேள்வி ஒன்றினை மட்டும் கேட்டனர் இலங்கை உயர் அதிகாரிகளிடம், அவர் தமக்கு இதுபற்றித் தெரியாது என்றதும், முடித்துக் கொண்டனர் விசாரணையை!
கிழக்குத் துண்டாடப்பட்டதும் அங்கே சிங்களமயமாக்கலும் , தமிழர் விரட்டப்படுவதும் தினமும் நடைபெற்றுவரும் தமிழின அழிப்பும் பிரித்தானியருக்கு நன்கு தெரியும். கருணாவை இலங்கை அரசு அழைத்துச் சென்று மீண்டும் தமிழினத்துக்கு எதிராக பல செயல்களைச் செய்ய முயற்சிக்கின்றனர் என்பதும் நன்கு தெரிந்த விடயம்தான் பிரித்தானியாவுக்கு!
எங்கள் இனம் இன்று பட்டுவரும் அனைத்துத் துயரங்களுக்கும் காரணம் இந்தப் பிரித்தானியாதான்! எங்கள் நாட்டை அன்று எங்களிடம் திருப்பி ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தால் நாம் இந்த இழிநிலைக்கு உள்ளாகி அகதிகள் ஆக்கப்பட்டிருப்போமா?
சர்வதேச அமைப்புகள் கேட்டும் அதனை நிராகரித்து இலங்கை அரசின் சதிச் செயலுக்கு துணை போகிறது பிரித்தானியா அரசு. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இவர்கள் அன்றும் எம் இனத்தை விற்றார்கள், இன்றும் எம் இனத்தைக் கூறு போடுகின்றனர்.
கருணாவின் வரவு தமிழினத்துக்குக் கேடு, சிங்கள இனத்துக்கு வாழ்வு!
தீப்பொறி
Thursday, June 5, 2008
கருணா இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளாரா? கிழக்கு மாகாண ஆளுநர் பதவி கருணாவுக்கு?
போலிக் கடவூச்சீட்டில் பயணித்தமை தொடர்பில் பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ள கருணா இன்று அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருணா பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார், அவரது கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதேவேளை கருணா இலங்கை மக்களுக்குச் செய்த தவறுகளுக்காக அவருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த கருணா, அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர் அரசாங்கப் படைகளுடன் இணைந்து செயற்பட்டார்.
இந்த நிலையில் சுற்றாடல்துறை அமைச்சின் அதிகாரி ஒருவரின் பெயரில் வழங்கப்பட்ட விசாவுடன் லண்டன் சென்ற கருணா குடிவரவுச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கருணா நாடு கடத்தப்பட்டு அவர் இலங்கைக்கு அனுப்பட்டால், அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்து விசாரணைகளை நடத்துவது, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் எனச் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது இலங்கை நீதிமன்றக் கட்டமைப்புத் தொடர்பான பரீட்சிப்பாகும். இந்தக் குற்றங்கள் இலங்கைக்குள் இலங்கை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கம் விசாரணை ஒன்றை நடத்தி வழக்குத் தாக்கல் செய்யவில்லையெனில் உண்மையான பிரச்சினை கருணாவுக்கு ஏற்படாது. எனினும் அரசாங்கத்திற்குப் பிரச்சினை ஏற்படும். காரணம் மனித உரிமைகள் மீறப்படுகின்றது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாக வேண்டும் எனவும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
மன்னிப்புச் சபை இவ்வாறு கூறினாலும் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைக் கருணாவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார், அவரது கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதேவேளை கருணா இலங்கை மக்களுக்குச் செய்த தவறுகளுக்காக அவருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த கருணா, அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர் அரசாங்கப் படைகளுடன் இணைந்து செயற்பட்டார்.
இந்த நிலையில் சுற்றாடல்துறை அமைச்சின் அதிகாரி ஒருவரின் பெயரில் வழங்கப்பட்ட விசாவுடன் லண்டன் சென்ற கருணா குடிவரவுச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கருணா நாடு கடத்தப்பட்டு அவர் இலங்கைக்கு அனுப்பட்டால், அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்து விசாரணைகளை நடத்துவது, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் எனச் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது இலங்கை நீதிமன்றக் கட்டமைப்புத் தொடர்பான பரீட்சிப்பாகும். இந்தக் குற்றங்கள் இலங்கைக்குள் இலங்கை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கம் விசாரணை ஒன்றை நடத்தி வழக்குத் தாக்கல் செய்யவில்லையெனில் உண்மையான பிரச்சினை கருணாவுக்கு ஏற்படாது. எனினும் அரசாங்கத்திற்குப் பிரச்சினை ஏற்படும். காரணம் மனித உரிமைகள் மீறப்படுகின்றது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாக வேண்டும் எனவும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
மன்னிப்புச் சபை இவ்வாறு கூறினாலும் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைக் கருணாவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thursday, May 15, 2008
கருணா வருகைதந்தால் சட்டமே பதிலளிக்கும்
பிரிட்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தடுப்புமுகாமில் உள்ள கருணா என்ற வினாயகமூர்த்தி முரளிதரன் நாட்டுக்கு வருகைதந்தால் சட்டமே பதிலளிக்கும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹெகெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கருணா விடயத்தை பிரிட்டிஸ் பொலிஸாரும் அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் நாட்டுக்கு வருகைதந்தால் நாட்டின் சட்டதிட்டத்தின் பிரகாரம் பதிலளிக்கப்படும, அந்த சட்டம் எவ்வாறு இருக்கும் என்பது எனக்கு தெரியாது என்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
படையினரின் வேடத்தில் வந்தவர்களே மகேஸ்வரியின் மீது துப்பாக்கி சூடு- பிரிகேடியர் உதயநாணயக்கார தகவல்
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஆலோசகரும் மனித கௌரவத்துக்கான மன்றத்தின் செயலாளருமான சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதத்தின் அடையாள அட்டையை பரிசோதனை செய்து அடையாளம் கண்டுக்கொண்டதன் பின்னரே படையினர் வேடத்தில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
வடமராட்சி கரவெட்டிப் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குள் பிரவேசித்த ஆயுததாரிகளே அவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிசென்றுள்ளனர் துப்பாகிதாரிகளை கைதுசெய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் , நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயை பார்ப்பதாக சென்றிருந்த வேளையிலேயே படையினரின் வேடத்தில் சென்ற துப்பாக்கிதாரிகள் அவரின் அடையாள அட்டையை சோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் . துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸார் அப்பகுதியெங்கும் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டதுடன் துப்பாக்கிதாரிகளை கைதுசெயவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றார்.
கருணா விடயத்தை பிரிட்டிஸ் பொலிஸாரும் அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் நாட்டுக்கு வருகைதந்தால் நாட்டின் சட்டதிட்டத்தின் பிரகாரம் பதிலளிக்கப்படும, அந்த சட்டம் எவ்வாறு இருக்கும் என்பது எனக்கு தெரியாது என்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
படையினரின் வேடத்தில் வந்தவர்களே மகேஸ்வரியின் மீது துப்பாக்கி சூடு- பிரிகேடியர் உதயநாணயக்கார தகவல்
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஆலோசகரும் மனித கௌரவத்துக்கான மன்றத்தின் செயலாளருமான சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதத்தின் அடையாள அட்டையை பரிசோதனை செய்து அடையாளம் கண்டுக்கொண்டதன் பின்னரே படையினர் வேடத்தில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
வடமராட்சி கரவெட்டிப் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குள் பிரவேசித்த ஆயுததாரிகளே அவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிசென்றுள்ளனர் துப்பாகிதாரிகளை கைதுசெய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் , நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயை பார்ப்பதாக சென்றிருந்த வேளையிலேயே படையினரின் வேடத்தில் சென்ற துப்பாக்கிதாரிகள் அவரின் அடையாள அட்டையை சோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் . துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸார் அப்பகுதியெங்கும் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டதுடன் துப்பாக்கிதாரிகளை கைதுசெயவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றார்.
Sunday, May 11, 2008
விட்டிட்டு ஓடிய தமிழ் புலி பற்றிய கேள்விகள்
கருணா சென்ற வருடம் இங்கிலாந்திற்க்கு வந்தது ஏன் என்பது தெளிவில்லாமல் உள்ளது. அவர் இங்கிலாந்தில் நிரந்தரமாக தங்குவதற்காக வந்தாரா அல்லது ஒரு குறுகிய விஸிட்டாக வந்தாரா என்பது தெரியவில்லை.
ஆனால் அவரின் கைதுசெய்யப்பட்ட பின்னர் "அவர் பிரிட்டனில் தங்கி இருக்கும் அவரின் மனைவியையும் 3 குழந்தைகளையும் பார்ர்ப்பதற்காகவே வந்தார்" என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.........
Questions over renegade Tamil Tiger
Former Sri Lankan Tamil Tiger rebel Col Karuna has just completed a prison sentence in the UK and is now in an immigration detention centre. The BBC's Frances Harrison looks at his past and what might happen to him next.
Col Karuna was once known as the favourite of the reclusive Tamil Tiger rebel leader Velupillai Prabhakaran.
He was one of his bodyguards having joined the rebels in their early days when he was aged 17.
He rose to become commander of rebel territory in eastern Sri Lanka and effectively number two in the Tiger military organisation.
He was widely recognised within the Tigers for his battlefield achievements. He was credited with several rebel victories including the recapture from the army of the northern town of Kilinochchi.
Split questions
But then in 2004 Col Karuna defected to the government forces. That left the Tamil Tiger leadership with very serious security concerns because he had intimate knowledge of their hideouts, strategy and methods.
Col Karuna's split from the Tamil Tigers was not clear cut and simple.
According to the well informed Tamil commentator, Sivaram, who has since been assassinated, Col Karuna wanted a more direct relationship with the rebel leader in the north of Sri Lanka. He did not want to deal with the rest of the rebel administration.
He was summoned to rebel headquarters in the north to answer questions but he refused to go.
The Tigers later alleged Col Karuna had to answer charges of embezzling of funds.
Then Col Karuna gave an interview to the Associated Press news agency saying he was splitting from the Tigers.
As he gave more and more interviews to the media the renegade commander started giving new reasons for his behaviour.
He cited regional rivalries between Tamils from the east and the north of the island. Col Karuna was born in Batticaloa district in the east but most of the rebel leadership come from the northern Jaffna peninsula.
He started to complain that boys from the east had become the cannon fodder of the Tigers but the more backward east had not been rewarded with development funds after a ceasefire was signed in 2002 and peace talks were under way.
Then he said he'd defected to prevent the Tigers starting a new wave of war against the government.
The commentator Sivaram, who knew Colonel Karuna well, wrote that his rebellion "was ad hoc from start to finish" - there was no long term plan behind it.
The details of how Col Karuna negotiated his alliance with the Sri Lankan army are not clear. But he had met many senior officers and politicians during several rounds of peace talks abroad.
His defection triggered fighting in the east in 2004 between his forces and those rebels still loyal to the mainstream Tigers, during which hundreds of under-aged fighters were shown on Sri Lankan TV leaving the frontline and returning home.
UK issues
What's not clear is whether Col Karuna came to the UK late last year with the intention of staying permanently or just for a visit.
We are deeply concerned that Karuna and his faction... are still believed to be involved in intimidation and child recruitment
UK High Commission
Colombo
After his arrest in the UK, his lawyer said in court that he'd come to see his wife and three children.
Col Karuna said his forged diplomatic passport and visa were arranged for him by the Sri Lankan defence secretary.
Sri Lanka has denied this. But it's hard to see how Col Karuna could have got a diplomatic passport without the government knowing about it.
Once he'd quietly slipped into the UK rumours started circulating in Sri Lanka that Col Karuna was in London.
It's not known who tipped off the British police. It may have been prompted by the British High Commission in Colombo who were following up on the rumours.
Col Karuna was held for several weeks before being charged with identity fraud. In his court hearing the prosecution said he'd posed as a Sri Lanka government official attending a climate change conference.
His defence lawyer told the judge Col Karuna did not have a criminal record in the UK.
"It must have been a very frightening experience being taken away from his family into a detention centre and subsequently into the prison," the lawyer said.
Human rights groups called for him to be investigated for war crimes.
What next?
Meanwhile Col Karuna is back in immigration detention in the UK, having served a prison sentence over the passport issue.
The likelihood is that he will be deported back to Sri Lanka once the paper work is complete. His lawyer says he has not claimed asylum.
Human rights group Amnesty International has expressed disappointment that despite six months of investigation the British authorities haven't found enough evidence to charge him.
Amnesty said it was aware of numerous allegations against him that merited investigation.
Unusually the British High Commission in Colombo has also issued a statement saying: "We are deeply concerned that Karuna and his faction have allegedly been responsible for murder and abductions and are still believed to be involved in intimidation and child recruitment."
Will Karuna be prosecuted?
Human rights activists say the problem with trying to charge Col Karuna over rights abuses is finding witnesses who are willing to take the risk of coming forward.
Even potential witnesses living outside Sri Lanka will be concerned about the safety of their relatives in Sri Lanka.
And there's the issue of jurisdiction.
To be charged with child recruitment in the UK the accused has to be a UK resident. In this case it would need a very broad interpretation of the law to say Col Karuna was a resident when he was visiting his family and had only been in the country two months.
The allegations of child recruitment against Col Karuna are widespread - both from the time he was with the Tamil Tigers and after he left them.
The United Nations children's agency, Unicef, has repeatedly issued statements accusing Col Karuna and his faction of forcibly recruiting child soldiers.
Journalists and other eyewitnesses have seen children as young as 13 holding Kalashnikov rifles and manning his checkpoints.
To be charged with torture in the UK a person has to be allied with state forces.
For Col Karuna that would have to be any time after March 2004 when he split from the Tigers.
Col Karuna could also in theory be investigated for hostage taking any time after 1988, including when he was with the Tigers.
But it would have to be proven that he wanted to influence the actions of a third party by taking a hostage.
The problem facing investigators may be that the Tigers would not be keen for his actions before 2004 to be scrutinised and the Sri Lanka Government won't want them investigated during the period he was allied with them.
On top of this, in particular cases it would it would be hard to prove the chain of command leading to Colonel Karuna personally in an organisation as secretive as the Tigers.
And after 2004 it would be even harder to prove because of the shadowy nature of different paramilitary groups operating in the east of Sri Lanka.
BBC
ஆனால் அவரின் கைதுசெய்யப்பட்ட பின்னர் "அவர் பிரிட்டனில் தங்கி இருக்கும் அவரின் மனைவியையும் 3 குழந்தைகளையும் பார்ர்ப்பதற்காகவே வந்தார்" என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.........
Questions over renegade Tamil Tiger
Former Sri Lankan Tamil Tiger rebel Col Karuna has just completed a prison sentence in the UK and is now in an immigration detention centre. The BBC's Frances Harrison looks at his past and what might happen to him next.
Col Karuna was once known as the favourite of the reclusive Tamil Tiger rebel leader Velupillai Prabhakaran.
He was one of his bodyguards having joined the rebels in their early days when he was aged 17.
He rose to become commander of rebel territory in eastern Sri Lanka and effectively number two in the Tiger military organisation.
He was widely recognised within the Tigers for his battlefield achievements. He was credited with several rebel victories including the recapture from the army of the northern town of Kilinochchi.
Split questions
But then in 2004 Col Karuna defected to the government forces. That left the Tamil Tiger leadership with very serious security concerns because he had intimate knowledge of their hideouts, strategy and methods.
Col Karuna's split from the Tamil Tigers was not clear cut and simple.
According to the well informed Tamil commentator, Sivaram, who has since been assassinated, Col Karuna wanted a more direct relationship with the rebel leader in the north of Sri Lanka. He did not want to deal with the rest of the rebel administration.
He was summoned to rebel headquarters in the north to answer questions but he refused to go.
The Tigers later alleged Col Karuna had to answer charges of embezzling of funds.
Then Col Karuna gave an interview to the Associated Press news agency saying he was splitting from the Tigers.
As he gave more and more interviews to the media the renegade commander started giving new reasons for his behaviour.
He cited regional rivalries between Tamils from the east and the north of the island. Col Karuna was born in Batticaloa district in the east but most of the rebel leadership come from the northern Jaffna peninsula.
He started to complain that boys from the east had become the cannon fodder of the Tigers but the more backward east had not been rewarded with development funds after a ceasefire was signed in 2002 and peace talks were under way.
Then he said he'd defected to prevent the Tigers starting a new wave of war against the government.
The commentator Sivaram, who knew Colonel Karuna well, wrote that his rebellion "was ad hoc from start to finish" - there was no long term plan behind it.
The details of how Col Karuna negotiated his alliance with the Sri Lankan army are not clear. But he had met many senior officers and politicians during several rounds of peace talks abroad.
His defection triggered fighting in the east in 2004 between his forces and those rebels still loyal to the mainstream Tigers, during which hundreds of under-aged fighters were shown on Sri Lankan TV leaving the frontline and returning home.
UK issues
What's not clear is whether Col Karuna came to the UK late last year with the intention of staying permanently or just for a visit.
We are deeply concerned that Karuna and his faction... are still believed to be involved in intimidation and child recruitment
UK High Commission
Colombo
After his arrest in the UK, his lawyer said in court that he'd come to see his wife and three children.
Col Karuna said his forged diplomatic passport and visa were arranged for him by the Sri Lankan defence secretary.
Sri Lanka has denied this. But it's hard to see how Col Karuna could have got a diplomatic passport without the government knowing about it.
Once he'd quietly slipped into the UK rumours started circulating in Sri Lanka that Col Karuna was in London.
It's not known who tipped off the British police. It may have been prompted by the British High Commission in Colombo who were following up on the rumours.
Col Karuna was held for several weeks before being charged with identity fraud. In his court hearing the prosecution said he'd posed as a Sri Lanka government official attending a climate change conference.
His defence lawyer told the judge Col Karuna did not have a criminal record in the UK.
"It must have been a very frightening experience being taken away from his family into a detention centre and subsequently into the prison," the lawyer said.
Human rights groups called for him to be investigated for war crimes.
What next?
Meanwhile Col Karuna is back in immigration detention in the UK, having served a prison sentence over the passport issue.
The likelihood is that he will be deported back to Sri Lanka once the paper work is complete. His lawyer says he has not claimed asylum.
Human rights group Amnesty International has expressed disappointment that despite six months of investigation the British authorities haven't found enough evidence to charge him.
Amnesty said it was aware of numerous allegations against him that merited investigation.
Unusually the British High Commission in Colombo has also issued a statement saying: "We are deeply concerned that Karuna and his faction have allegedly been responsible for murder and abductions and are still believed to be involved in intimidation and child recruitment."
Will Karuna be prosecuted?
Human rights activists say the problem with trying to charge Col Karuna over rights abuses is finding witnesses who are willing to take the risk of coming forward.
Even potential witnesses living outside Sri Lanka will be concerned about the safety of their relatives in Sri Lanka.
And there's the issue of jurisdiction.
To be charged with child recruitment in the UK the accused has to be a UK resident. In this case it would need a very broad interpretation of the law to say Col Karuna was a resident when he was visiting his family and had only been in the country two months.
The allegations of child recruitment against Col Karuna are widespread - both from the time he was with the Tamil Tigers and after he left them.
The United Nations children's agency, Unicef, has repeatedly issued statements accusing Col Karuna and his faction of forcibly recruiting child soldiers.
Journalists and other eyewitnesses have seen children as young as 13 holding Kalashnikov rifles and manning his checkpoints.
To be charged with torture in the UK a person has to be allied with state forces.
For Col Karuna that would have to be any time after March 2004 when he split from the Tigers.
Col Karuna could also in theory be investigated for hostage taking any time after 1988, including when he was with the Tigers.
But it would have to be proven that he wanted to influence the actions of a third party by taking a hostage.
The problem facing investigators may be that the Tigers would not be keen for his actions before 2004 to be scrutinised and the Sri Lanka Government won't want them investigated during the period he was allied with them.
On top of this, in particular cases it would it would be hard to prove the chain of command leading to Colonel Karuna personally in an organisation as secretive as the Tigers.
And after 2004 it would be even harder to prove because of the shadowy nature of different paramilitary groups operating in the east of Sri Lanka.
BBC
Saturday, May 10, 2008
கருணாஅம்மான் இலங்கை வந்தால் முதலமைச்சர் பதவியினை வழங்குவேன்
கருணா அம்மான் தமது தலைவர் எனவும் அவர் இலங்கை வரும் பட்சத்தில் முதலமைச்சர் பதவியினையும் வழங்கத் தயாராகவுள்ளதாக ரிஎம்விபி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் துணைப் பொறுப்பாளர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரப் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்றயதினம் பிபிசிக்கு வழங்கிய செவியொன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களும் ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்களும் தமது அமைப்பினால் அச்சுறுத்தப்படுவதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் தோல்வியைத் தழுவவுள்ளவர்கள் இவ்வாறான பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே தாம் ஆயுதங்களை பாதுகாப்பிற்கு வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர் ஏனைய அரசியல் இயக்கங்களைப் போன்று தாம் அழிந்து போவதற்கு தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கருணா விடயத்தில் பிரித்தானியா நீதியை நிலை நாட்டத் தவறிவிட்டது
பாரதூரமான போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது பிரித்தானிய அரசாங்கம் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் எந்தவித குற்றச் செயல்களையும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த கருணா மேற்கொண்டார் என்பதனை நிரூபிப்பதற்கு போதியளவு சாட்சியங்கள் முன்வைக்கப்படாத காரணத்தினால் வழக்குத் தொடர முடியாது என்று நேற்று வெள்ளிக்கிழமை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது.
இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
கருணா போன்ற மிகத் தீவிரமான மனித உரிமை மற்றும் போர்க் குற்றவாளி ஒருவரை தண்டிப்பதற்கான அரிய சந்தர்ப்பமொன்றை பிரித்தானிய அரசாங்கம் கைநழுவ விட்டுள்ளது.
உலகின் எந்தப் பகுதியில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாது.
கருணா தண்டனைகளில் இருந்து தப்பித்தால் அது கருணாவினால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டோருக்கும், அனைத்துலக சட்டங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் தீங்காகவே நோக்கப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியாக கருணா கடமையாற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செயற்படும் காலம் வரையில் இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவராகவே கருணா கருதப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக கருணா குழுவினர் போராட்டங்களை முன்னெடுத்தமையின் காரணமாக அரசாங்கம் அவருக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு ஆதரவு வழங்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் நாள் கருணாவை ஐக்கிய இராச்சிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட குற்றச்சாட்டிற்காக கருணாவிற்கு 9 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
எனினும், இந்தத் தண்டனைக் காலப்பகுதியில் அரைவாசிக் காலத்திலேயே கருணா விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 9 ஆம் நாள் கருணா பிரித்தானிய குடிவரவு- குடியகல்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இலங்கையில் பாரியளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அராசங்கத்தையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் பிரித்தானிய அரசாங்கம் குற்றம் சாட்டி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர் சிறிலங்கா அரச படையினரின் ஒத்துழைப்புடன் தமது இராணுவ நடவடிக்கைகளை கருணா முன்னெடுத்தார்.
வீடுகள், கோவில்கள், மைதானங்கள், வீதிகள், இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் திருமண வீடுகளிலிருந்து சிறுவர்களை கடத்திச் சென்று தமது படையில் கருணா இணைத்துக்கொண்டார்.
2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கைகளில் இந்த கடத்தல்கள் தொடர்பான தகவல்கள் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் அதாவது அனைத்துலக சட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டோருக்கு பிரித்தானிய அரசாங்கம் தண்டனை வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மிக மோசமான போர்க் குற்றவாளி பாயாடி சர்வார் சார்தாருக்கு ஐக்கிய இராச்சிய நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தமையை இதற்கு மேற்கோளாகக் காட்டலாம்.
கருணாவை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னர், காவல்துறையினரால் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் குறித்து மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும்.
பிரித்தானியாவிலிருந்து கருணா வெளியேற்றப்பட்டால், சிறிலங்கா அரசாங்கம் கருணாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால் மனித உரிமை விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் மேலும் வலுப்பெறக்கூடிய சாத்தியங்கள் உருவாவதை தவிர்க்க முடியாது என்றார் அவர்.
ஐக்கிய இராச்சியத்தில் எந்தவித குற்றச் செயல்களையும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த கருணா மேற்கொண்டார் என்பதனை நிரூபிப்பதற்கு போதியளவு சாட்சியங்கள் முன்வைக்கப்படாத காரணத்தினால் வழக்குத் தொடர முடியாது என்று நேற்று வெள்ளிக்கிழமை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது.
இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
கருணா போன்ற மிகத் தீவிரமான மனித உரிமை மற்றும் போர்க் குற்றவாளி ஒருவரை தண்டிப்பதற்கான அரிய சந்தர்ப்பமொன்றை பிரித்தானிய அரசாங்கம் கைநழுவ விட்டுள்ளது.
உலகின் எந்தப் பகுதியில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாது.
கருணா தண்டனைகளில் இருந்து தப்பித்தால் அது கருணாவினால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டோருக்கும், அனைத்துலக சட்டங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் தீங்காகவே நோக்கப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியாக கருணா கடமையாற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செயற்படும் காலம் வரையில் இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவராகவே கருணா கருதப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக கருணா குழுவினர் போராட்டங்களை முன்னெடுத்தமையின் காரணமாக அரசாங்கம் அவருக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு ஆதரவு வழங்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் நாள் கருணாவை ஐக்கிய இராச்சிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட குற்றச்சாட்டிற்காக கருணாவிற்கு 9 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
எனினும், இந்தத் தண்டனைக் காலப்பகுதியில் அரைவாசிக் காலத்திலேயே கருணா விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 9 ஆம் நாள் கருணா பிரித்தானிய குடிவரவு- குடியகல்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இலங்கையில் பாரியளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அராசங்கத்தையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் பிரித்தானிய அரசாங்கம் குற்றம் சாட்டி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர் சிறிலங்கா அரச படையினரின் ஒத்துழைப்புடன் தமது இராணுவ நடவடிக்கைகளை கருணா முன்னெடுத்தார்.
வீடுகள், கோவில்கள், மைதானங்கள், வீதிகள், இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் திருமண வீடுகளிலிருந்து சிறுவர்களை கடத்திச் சென்று தமது படையில் கருணா இணைத்துக்கொண்டார்.
2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கைகளில் இந்த கடத்தல்கள் தொடர்பான தகவல்கள் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் அதாவது அனைத்துலக சட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டோருக்கு பிரித்தானிய அரசாங்கம் தண்டனை வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மிக மோசமான போர்க் குற்றவாளி பாயாடி சர்வார் சார்தாருக்கு ஐக்கிய இராச்சிய நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தமையை இதற்கு மேற்கோளாகக் காட்டலாம்.
கருணாவை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னர், காவல்துறையினரால் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் குறித்து மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும்.
பிரித்தானியாவிலிருந்து கருணா வெளியேற்றப்பட்டால், சிறிலங்கா அரசாங்கம் கருணாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால் மனித உரிமை விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் மேலும் வலுப்பெறக்கூடிய சாத்தியங்கள் உருவாவதை தவிர்க்க முடியாது என்றார் அவர்.
கருணா மீது வழக்கு தொடர போதிய ஆதாரம் இல்லை
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருணா மீது வழக்கு தொடர போதிய ஆதாரம் இல்லை என பிரித்தானிய அரசு தரப்பு கூறியுள்ளது
கருணா மீது மேலதிக வழக்குகளை தொடருவதற்கான போதிய ஆதாரங்கள் கிடையாது என்று பிரித்தானிய அரச வழக்கு தொடுப்பு சேவை கூறியுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா என்ற வினாயகமூர்த்தி முரளீதரன், பிரிட்டனில் அடையாள ஆவணங்கள் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு, ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதிக் காலத்தை கழித்த நிலையில், கடந்த வியாழனன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரை குடிபுகல் துறை தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில் அவர் இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைத்தார் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பிய மனித உரிமை அமைப்புகள் அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியிருந்தன.
ஆனால் பிரிட்டனின் அரசு வழக்கு தொடுப்பு துறையான கிரவுன் பிராசிக்யூஷன் சர்வீஸ், கருணா மீது மேலும் எந்த ஒரு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கித் தருமளவுக்கு யதார்த்த ரீதியான வாய்ப்புகளைத் தரும் ஆதாரம் போதிய அளவில் இல்லை என்று லண்டன் பெருநகர காவல் துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக பிபிசி தமிழோசைக்குக் கூறியிருக்கிறது.
எனவே இந்த நிலையில், கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் சாத்தியக்கூறு அதிகமாகியிருக்கிறது.
பிரிட்டிஷ் அரசின் இந்த முடிவு குறித்து மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல், ஏமாற்றம் தெரிவித்திருக்கிறது. இன்று அது வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், சித்ரவதை செய்தது, பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தது, சிறார்களை படையில் சேர்த்தது, சிறார்களை போரில் பயன்படுத்தியது உள்ளிட்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு உடனடியான, முழுமையான, பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான விசாரணையை சர்வதேச சட்டப்படி பிரிட்டன் நடத்தவேண்டும் என்று கூறியிருக்கிறது.
கருணா மீது மேலதிக வழக்குகளை தொடருவதற்கான போதிய ஆதாரங்கள் கிடையாது என்று பிரித்தானிய அரச வழக்கு தொடுப்பு சேவை கூறியுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா என்ற வினாயகமூர்த்தி முரளீதரன், பிரிட்டனில் அடையாள ஆவணங்கள் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு, ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதிக் காலத்தை கழித்த நிலையில், கடந்த வியாழனன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரை குடிபுகல் துறை தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில் அவர் இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைத்தார் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பிய மனித உரிமை அமைப்புகள் அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியிருந்தன.
ஆனால் பிரிட்டனின் அரசு வழக்கு தொடுப்பு துறையான கிரவுன் பிராசிக்யூஷன் சர்வீஸ், கருணா மீது மேலும் எந்த ஒரு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கித் தருமளவுக்கு யதார்த்த ரீதியான வாய்ப்புகளைத் தரும் ஆதாரம் போதிய அளவில் இல்லை என்று லண்டன் பெருநகர காவல் துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக பிபிசி தமிழோசைக்குக் கூறியிருக்கிறது.
எனவே இந்த நிலையில், கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் சாத்தியக்கூறு அதிகமாகியிருக்கிறது.
பிரிட்டிஷ் அரசின் இந்த முடிவு குறித்து மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல், ஏமாற்றம் தெரிவித்திருக்கிறது. இன்று அது வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், சித்ரவதை செய்தது, பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தது, சிறார்களை படையில் சேர்த்தது, சிறார்களை போரில் பயன்படுத்தியது உள்ளிட்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு உடனடியான, முழுமையான, பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான விசாரணையை சர்வதேச சட்டப்படி பிரிட்டன் நடத்தவேண்டும் என்று கூறியிருக்கிறது.
Friday, May 9, 2008
கருணா சிறையிலிருந்து விடுதலை
போலியான கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் பிரவேசித்த குற்றத்திற்காக 9 மாத சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த கருணா அம்மான் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் நன்நடத்தையுடன் செயற்பட்டமையினால் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு தண்டனைக் காலத்திற்கு முன்னதாக விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சட்டத்தின் அடிப்படையில், கடவுச் சீட்டு மோசடி குற்றவாளியொருவரது தண்டனைக் காலம் நிறைவடைந்தவுடன் மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்படுவார்.
கருணா அம்மான் குடிவரவு, குடியகழ்வு முகாமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
KARUNA SENT FROM A JAIL TO AN IMMIGRATION DETENTION CENTER
Karuna Amman alias Vinayagamurthy Muralitharan , the former leader of the Tamil Makkal Viduthalai Pulikal (TMVP) has been released from a British jail and detained in an immigration centre, May 8.
British Home Ministry source said, “ He is detained under immigration powers of the government.”
It is customary for the British authorities to request the Sri Lanka High Commission in London to issue temporary travel documents for him to be deported to Sri Lanka. Those travel documents are different from a passports and a limited to a piece of paper carrying the photograph of the traveller. Sri Lanka High Commission sources in London said so far they have not received a request for the issuance of such a document from the British Home Office.
He fled to Britain, where his wife Vidhyawathie and her three children are living in London and got arrested, November 2 2007 for travelling with a forged diplomatic passport. He was later convicted on the offence and spent time in the jail.
Political analysts say the breakaway of Colonel Karuna, the man who was in charge of the Eastern Province under the LTTE was the beginning of the end of the Tamil terrorist outfit. After his departure the LTTE lost the sprawling Eastern Province to Sri Lanka government security forces. Karuna’s departure is believed to have supplied a pot of gold in intelligence to the Sri Lankan forces to drive away the Tamil Tigers from the province.
During his days under the LTTE he is believed to have carried out the most ruthless commands of his then leader Velupillai Prabhakaran. His child soldiers supplied a constant source of manpower to the LTTE and he once ordered to kill 600 Sinhala and Muslim police officers point-blank in Nazi style, in the Eastern Province jungles of Thirukkovil, after they surrendered to him. Much of the large amount of money Karuna is supposed to have brought from Sri Lanka is believed to have been invested with the help of a Tamil activist living in London owning some Hindu temples and operating with India’s RAW concerning Sri Lankan affairs.
சிறைச்சாலையில் நன்நடத்தையுடன் செயற்பட்டமையினால் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு தண்டனைக் காலத்திற்கு முன்னதாக விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சட்டத்தின் அடிப்படையில், கடவுச் சீட்டு மோசடி குற்றவாளியொருவரது தண்டனைக் காலம் நிறைவடைந்தவுடன் மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்படுவார்.
கருணா அம்மான் குடிவரவு, குடியகழ்வு முகாமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
KARUNA SENT FROM A JAIL TO AN IMMIGRATION DETENTION CENTER
Karuna Amman alias Vinayagamurthy Muralitharan , the former leader of the Tamil Makkal Viduthalai Pulikal (TMVP) has been released from a British jail and detained in an immigration centre, May 8.
British Home Ministry source said, “ He is detained under immigration powers of the government.”
It is customary for the British authorities to request the Sri Lanka High Commission in London to issue temporary travel documents for him to be deported to Sri Lanka. Those travel documents are different from a passports and a limited to a piece of paper carrying the photograph of the traveller. Sri Lanka High Commission sources in London said so far they have not received a request for the issuance of such a document from the British Home Office.
He fled to Britain, where his wife Vidhyawathie and her three children are living in London and got arrested, November 2 2007 for travelling with a forged diplomatic passport. He was later convicted on the offence and spent time in the jail.
Political analysts say the breakaway of Colonel Karuna, the man who was in charge of the Eastern Province under the LTTE was the beginning of the end of the Tamil terrorist outfit. After his departure the LTTE lost the sprawling Eastern Province to Sri Lanka government security forces. Karuna’s departure is believed to have supplied a pot of gold in intelligence to the Sri Lankan forces to drive away the Tamil Tigers from the province.
During his days under the LTTE he is believed to have carried out the most ruthless commands of his then leader Velupillai Prabhakaran. His child soldiers supplied a constant source of manpower to the LTTE and he once ordered to kill 600 Sinhala and Muslim police officers point-blank in Nazi style, in the Eastern Province jungles of Thirukkovil, after they surrendered to him. Much of the large amount of money Karuna is supposed to have brought from Sri Lanka is believed to have been invested with the help of a Tamil activist living in London owning some Hindu temples and operating with India’s RAW concerning Sri Lankan affairs.
Subscribe to:
Posts (Atom)