தரிசனம் தொலைக்காட்சியின் செய்மதியினை இஸ்ரேல் அரசாங்கம் நிறுத்தவுள்ளதாக இன்று (20.06.2008) அறிவித்துள்ளது.இதனால் இன்னும் சில நாட்களில் தரிசனம் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு அனைத்தையும் நிறுத்தும் நிலமை எற்பட்டுள்ளது.
இலங்கை அரசின் நெருக்கடி காரணமாக தாம் செய்மதியினை நிறுத்துவதாக செய்மதி நிறுவனம் தெரிவித்துள்ளது. தரிசனம் தொலைக்காட்சி விடுதலைப்புலிகளுக்கு ஆதராவு தெரிவித்து வரும் காரணத்தால் செய்மதியினை நிறுத்துமாறு இலங்கை அரசு இஸ்ரேல் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளது. தமிழ் ஊடகங்களுக்கு இலங்கையில் மட்டும் அல்லாது தற்பொழுது புலம் பெயர் நாடுகளிலும் ஊடக அடக்குமுறையினை மேற்கொண்டு வருகின்றது.
http://www.tamilseythi.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment